|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, December 28, 2006

ராமநாதபுரம் - TNTJ சார்பில் 12 லட்சத்தில் குர்பானி!

ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குர்பானி

ராமநாதபுரம், டிச. 28:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள் குர்பானி கொடுக்கப்படவுள்ளன.

இது குறித்து அந்த அமைப்பின் செயலர் ஆரிப்கான் கூறியது:

ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் 9 ஒட்டகங்களும், ஏராளமான ஆடுகளும், மாடுகளும் குர்பானி கொடுக்கப்படவுள்ளன.

கீழக்கரை கிளையும், கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையும் இணைந்து கீழக்கரையில் மட்டும் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை குர்பானி கொடுக்க உள்ளன.

ஹஜ் பெருநாளான ஜன. 1-ம் தேதி கீழக்கரையை சுற்றியுள்ள பாலக்கரை, மோர்குளம், நொச்சிவயல், கொத்தங்குளம், கீழக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றார்.

அப்போது கீழக்கரை கிளைத் தலைவர் ஹசன் அலி, கல்வி தர்ம அறக்கட்டளை நிர்வாகிகள் ஜமீல் முகமது, மன்சூர், அமைப்பின் மக்கள் தொடர்பாளர் சாகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி – தினமணி 28-12-2006

நாட்டின் வளர்ச்சியின் பங்கு முஸ்லிம்களை அடையவில்லை!!

வளர்ச்சித் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க அரசு உறுதி: தலித் - சிறுபான்மையினர் மாநாட்டில் மன்மோகன் பேச்சு


புதுதில்லி, டிச. 28:

நாட்டின் வளர்ச்சியில் உரிய பங்கு முஸ்லிம்களை சென்றடையவில்லை. இந்த சமத்துவமற்ற நிலையைப் போக்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதி எடுத்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தலித் சிறுபான்மையினர் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய மன்மோகன் சிங் மேலும் கூறியதாவது:

முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நோக்கில் மத்திய அரசு நடந்துகொள்வதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால் நாட்டின் வளர்ச்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் சம பங்கு கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றி சச்சார் கமிட்டி அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து சமூகத்தினருக்கும் உரிய வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் கடமையாகும்.

மற்றவர்களைக் காட்டிலும் சில சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக. சீக்கியர்களும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களும் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்காற்றியுள்ளனர்.

சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சினைகளைக் காட்டிலும் தலித்துகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகவும் மாறுபட்டது. தலித்துகள் இன்னமும் பாகுபாட்டுடன் தான் நடத்தப்படுகின்றனர். தீண்டாமையும் நிறவெறியும் ஒரே மாதிரியான கொடுமைகள். தீண்டாமை என்பது சமூகப் பாகுபாடு மட்டுமல்ல மனித சமுதாயத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது.

அரசியல் சாசனம் மற்றும் சட்ட ரீதியாக தலித்துகளுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தரப்பட்டு 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நாட்டின் சில பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய அநீதிகளுக்கு எதிராக அரசியல், சமூக, கலாசார மற்றும் அறிவுபூர்வமான போராட்டம் தொடர வேண்டும்.

சமூக, பொருளாதார ரீதியிலும் கல்வித் தரத்திலும் தலித்துகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட உறுதிபூண்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

தலித்துகள் மற்றும் பழங்குடிகளின் முன்னேற்றத்துக்கான அநேக நடவடிக்கைகளையும் கடந்த 2 இண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வருகிறது என்றார் மன்மோகன். மன்மோகன் சிங் கலந்துகொண்ட இந்த மாநாட்டுக்கு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

முன்னாள் பிரதமர்கள் வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால் உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். (முன்னதாக, சச்சார் கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, 'வாழ்க்கைத் தரம் உயர வளர்ச்சித் திட்டங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்படும்' என்று மன்மோகன் சிங் பேசியதற்கு பாஜகவினர் கடும் ஏதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது).

நன்றி – தினமணி 28-12-2006

Monday, December 25, 2006

TNTJ - விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

திண்டிவனம், டிச.25:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விழுப்புரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார், விழுப்புரம் மாவட்ட துணைச் செயலர் சலீம்கான் துவக்க உரை நிகழ்த்தினார், மாநிலச் செயலர் தௌபீக் சிறப்புரை நிகழ்த்தினார், மாவட்ட பேச்சாளர் ஷாபி மன்பா, வர்த்தக அணிச் செயலர் பசுல்லா, செய்தி மக்கள் தொடர்பாளர் பசுலுதீன், திண்டிவனம் நகரச் செயலர் ஜமீல், பொருளாளர் செய்யது இப்ராகீம், விழுப்புரம் நகரத் தலைவர் அப்துல் கையு, செயலர் முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திண்டிவனத்தில் எல்லாத் தெருக்களில் உள்ள வெறி நாய்கள் கடித்து பொது மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர், இந்த வெறி நாய்களை பிடிப்பதற்கு நகராட்சி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் காந்தி சிலை அருகே நான்கு சாலைகளின் சந்திப்பு வருகிறது. அந்த இடத்தில் சிக்னல் இல்லாததால் வாகன போக்குவரத்து மற்றும் மக்களின் போக்குவரத்தும் அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

எனவே அங்கு ஒரு சிக்னல் அமைக்க வேண்டும். முஸ்லிம்களின் இட ஒதுக்கீடுகளான அரசியல் அதிகாரம், கல்வி, அரசு வேலை வாய்ப்பு அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு விழுப்புரத்தில் மாபெரும் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடத்துவது என்றும் இதில் 10 ஆயிரம் மக்களை கலந்து கொள்ள செய்வதென்றும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.

நன்றி - தினமணி 25-12-2006

Sunday, December 24, 2006

கருணாநிதி வீட்டு முன்பு ஜெயலலிதா சிலை!

? ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் ஈ.வெ.ரா. பெரியார் சிலை வைப்பது குறித்து முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்க வேண்டும்?

எஸ்.எம். முஹைதீன், சென்னை - 84

! இது குறித்து இஸ்லாத்தின் கருத்து மிகத் தெளிவானது. கடவுள்கள் என்று கருதப்படுபவர்களுக்கோ தலைவர்களுக்கோ சிலைகள் வைப்பது அறவே கூடாது என்பது தான் இஸ்லாத்தின் நிலை முஸ்லிம்களின் கருத்தும் இதுதான்.

கல்லுக்கு சக்தி உண்டா? என்று ஒருபுறம் பேசிக் கொண்டு இன்னொரு கல்லை மதிப்பது முரண்பாடானது என்பதில் இஸ்லாம் மிகத் தெளிவாகவுள்ளது.

பெரியாரை அவரது தொண்டர்கள் மதிப்பதை விட பல கோடி மடங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. யாரேனும் வைக்க முயன்றால் அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு சிலை வைப்பதில் முஸ்லிம்கள் கடுமையான வெறுப்புக் கொண்டுள்ளனர்.

சிலைகள் வைக்கும் கலாச்சாரம் பெருகிய பிறகு, சிலைகள் பல்வேறு கலவரங்களுக்கு காரணமாக அமைவதையும் நாம் காண்கிறோம்.

சிலைகள் மூலம் தான் ஒருவரது புகழைத் தக்க வைக்க முடியும் என்பதும் மூட நம்பிக்கையே. சிலை வைக்கப்படாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவுக்கு சிலை வைக்கப்பட்டவர்கள் புகழ் அடைய முடியவில்லை என்பதே இதற்குச் சான்றாகவுள்ளது.

தலைவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் வைக்கப்பட்ட சிலைகள் தான் பிற்காலத்தில் கடவுள்களாகக் கருதப்பட்டன என்பது வரலாறு. இன்று தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் சில வருடங்களில் கடவுள்களாக மாறும் என்பதை மறுக்க முடியாது.

பெரியாருக்கோ வேறு எந்தத் தலைவருக்கோ கோவில் எதிரிலோ வேறு எந்த இடத்திலோ அறவே சிலை வைக்கக் கூடாது என்பது தான் முஸ்லிம்களின் நிலை என்பதை நாம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறோம்.

அதே சமயம் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்கள் தான் அறிவுப் பூர்வமான இந்த நிலைப்பாட்டை ஏற்பார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல் உணர்வுப் பூர்வமாக முடிவு எடுப்பவர்கள் இதை உணர மாட்டார்கள். ஏற்கவும் மாட்டார்கள்.

மார்க்கத்தின் அடிப்படையில் நமது கருத்து இதுதான் என்றாலும் மார்க்கத்தை ஏற்காதவர்கள் சிலை வைக்கும் விசயத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

காய்தல் உவத்தல் இன்றி எல்லா நிலையிலும் முஸ்லிம்கள் நீதி வழுவாமல் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு எதை விரும்புகிறார்களோ அது போன்றதைத் தான் மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும்.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் மிகப் பெரிய கோவிலின் எதிரில் அக்கோவிலையும் அதில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலையையும் கடுமையாக எதிர்த்த ஈ.வெ.ரா பெரியாரின் சிலையை நிறுவுவது அறிவுடமையாகாது. ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் இது பிரச்சனையை ஏற்படுத்தவே செய்யும்.

திருவல்லிக்கேணி பள்ளிவாசலின் அருகே விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதுபோல் இந்துக்கள் மட்டுமே நிறைந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களின் மத அடிப்படையிலான ஊர்வலங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு என்ன காரணம்? தெருக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் நேர் எதிர் சிந்தனை கொண்ட இரு சாரார் மோதிக் கொள்ளும் வாசலை அடைக்க வேண்டும் என்பதால் தான் இவ்வாறு முடிவு எடுக்கப்படுகிறது. இதை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

வீதிகள் அனைவருக்கும் சொந்தம் என்று காரணம் காட்டி திருவல்லிக்கேணி மசூதிக்கு முன்னால் விநாயகர் ஊர்வலம் நடத்துவதை நாம் ஏற்க மறுப்பதற்கு உள்ள எல்லா நியாயங்களும் ஸ்ரீரங்கம் கோவிலை வழிபடும் மக்களுக்கும் உள்ளன.

நாளை பள்ளிவாசலுக்கு எதிரில் அல்லது சர்ச்சுகளுக்கு எதிரில் தான் பெரியார் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடிக்க இது வழி வகுக்கும் என்பதையும் நாம் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

பகுத்தறிவுப் பாதையில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இதை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் விளைவுகளைக் கவனித்து அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஒருவர் தனக்கு விருப்பமானவரின் சிலையை நிறுவிக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை புரிந்து கொள்வதில் பெரும்பாலும் இந்திய மக்கள் தவறிழைக்கிறார்கள்.

ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவிக் கொள்ளலாம் என்பது தான் இதன் கருத்து. யாருக்கும் சொந்தமில்லாத அல்லது அனைத்து தரப்பினருக்கும் சொந்தமான அரசு இடத்தில் தனக்கு விருப்பமான சிலையை நிறுவிக் கொள்ளலாம் என்பது இதன் பொருளல்ல.

இதுபோன்ற பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது என்றால் எவரும் ஆட்சேபிக்காத போது தான் அரசு அதை அனுமதிக்க வேண்டும். இதுதான் நேர்மையான நியாயமான முடிவாகும்.

கருணாநிதியின் வீட்டு வாசலுக்கு எதிரில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டால் அதைக் கருணாநிதியால் ஒருக்காலும் சகித்துக் கொள்ள முடியாது. அதுபோல் ஜெயலலிதாவின் வீட்டு வாசலுக்கு முன் னால் கருணாநிதி சிலை வைக்கப்பட்டால் அதை ஜெயலலிதா சகிக்க மாட்டார். அப்படி வைக்கப்பட்டால் அது பல்வேறு பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும்.

அதுபோல் வீரமணியின் வீட்டுக்கு எதிரே விநாயகரின் சிலையை வைத்தால் அல்லது அவரிடமிருந்து பிரிந்து சென்ற வர்களின் சிலையை வைத்தால் அதை ஆதரித்து வீரமணியால் அறிக்கை வெளியிட முடியாது.

இதே அடிப்படையில் தான் ஸ்ரீரங்கம் விவகாரத்தை அரசு அணுகியிருக்க வேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் எவ்வளவோ இடங்கள் உள்ளன. பிரச்சனைக்கு வழிவகுக்காத இடத்தில் அவர்கள் சிலை வைக்க முடியும். அல்லது கோவிலுக்கு எதிரில் தான் வைப்போம் என்பதில் உறுதியாக இருந்தால் சொந்தப் பணத்தில் கோவிலுக்கு எதிரில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே சிலை வைக்கலாம். சொந்த இடத்தில் சிலை வைப்பதை மற்றவர்கள் ஆட்சேபிக்கும் உரிமை கிடையாது.

திராவிடர் கழகத்தினர் கோவிலுக்கு எதிரே தான் சிலை வைப்போம் என்று பிடிவாதம் பிடித்து சிலை வைத்ததும், அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்ததும் அமைதியை விரும்பும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத நியாயமற்ற நடவடிக்கையாகும்.

ஒருவரது நம்பிக்கையைப் புண்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதற்கு இது முன்னுதாரணமாகக் கொள்ள வழிவகுக்கும்.

கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கலவரங்கள் தொடர்வதற்கு அவரது இதுபோன்ற விவேகமற்ற நடவடிக்கைகள் தான் கடந்த காலங்களில் காரணமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி - உணர்வு

Saturday, December 23, 2006

ஆல்ப்ஸ் மலையின் நிழலினிலே - உ...உ...உமர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தமுமுக வளர்ச்சிக்காக உழைத்த தன்னலமற்ற ததஜவின் தாஇகள்!!

அஹமது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர்: வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அஹமது: புது செய்தி எதாவது இருக்கா உமர் பாய் ?

உமர்: புதுசா ஒண்ணுமில்ல ! பழசு தான்.

அஹமது: சரி அப்புடின்னா வாங்க ஆளுக்கு ரெண்டு புரோட்டாவை சாப்பிட்டுட்டு நடையைக் கட்டுவோம்

உமர்: இன்னக்கி ஏன் இவ்வளவு அவசரம் ?

அஹமது: அட குளிர் தாங்க முடியலங்க 'இன்னர்' போட்டும் குளிர் வெளுத்துக் கட்டுதுங்க !

உமர்: இந்த தடவை ரியாத்துல வரலாறு கானாத குளிர், குளிரும் அப்புடி வெயிலும் அப்புடி கெந்தக பூமியில கெடந்து ஏன்டா சாவுரீங்க ஊருக்கு வந்து சேருங்கடா என்று பழநிபாபா அடிக்கடி செல்லமாக கடிந்து கொள்வார்

அஹமது: நாமும் 'இன்று நாளை என்று நாளை' எண்ணுகின்றோம், விதியும் நம்மை 'இன்று நாளை என்று நாளை' என்று எண்ணி தள்ளிக் கொண்டிருக்கிறது

உமர்: என்று தனியும் இந்த வெளிநாட்டு மோகம் என்று தெரியல.

அஹமது: தனி இட ஒதுக்கிடு அறிவித்து விட்டால் நமது சந்ததியினராவது கெந்தக பூமிக்கு வராமல் நமது முன்னோர்கள் ரெத்தம் சிந்தி உருவாக்கிய சொந்த ( சுதந்திர ) பூமியில் தங்கி விடுவர் வருகிற ஜனவரி 29க்கு குடந்தை குலுங்கியதை அரசுக்கு நினைவூட்டுவதற்கு தமிழகம் முழுவதையும் உஷார் படுத்தி வருகிறார்கள் நமது தமிழ்நாடு தவஹீத் ஜமாத் அமைப்பினர் இப்பொழுதே நமது உறவினர்களுக்கு இங்கிருந்து கொண்டு உஷார் படுத்தும் பணியை முடுக்கி விடுவோம் தமிழகம் முழுவதும் குலுங்கினால் குடந்தை கோரிக்கையை அரசு அமுல் படுத்தும்

உமர்: கூட்டம் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது பாக்கர் நின்று சிம்மக் குரலெழுப்பியும் முகவையில் டிசம்பர் 6க்கு கூட்டம் மூன்று இலக்கை தாண்டவில்லையாமே இதை ஆதாரத்துடன் வெளியிடப் போவதாக முகவைத் தமிழன் மார்தட்டுகிறாராமே ?

அஹமது: அவர் மார் தட்டுவது இவருக்கு எப்படித் தெரிஞ்சது நான் எந்த அமைப்பையும் சார்ந்தவனல்ல, நான் இன்ன அமைப்பைச் சார்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டால் எனது ப்ளாக்ஸ்பாட்டை மூடிவிடத் தயார் என்று ஏற்கனவே அவர் மார்தட்டியது என்ன ஆவதாம் ? அவர் மார்தட்டுவார் என இவர் முன்மொழிகிறாரே இது அவர்களுக்குள் இருக்கின்ற அன்டர்ஸ்டேன்டிங்கை படம் பிடித்துக் காட்டவில்லையா ? இதுக்கு மேல முகவை மூதேவி இன்ன அமைப்பைச் சார்ந்தது தான் என்று அவர் சார்ந்த அமைப்பின் அடையாள அட்டையை காட்டினால் தான் நம்புவார்களா ?

உமர்: புத்திசாலிகளுக்கு ஒரு சோறுப் பதம் குதிரைகளுக்கு சட்டி சோறும் சாத்தியப்படாது ?

அஹமது: இன்னும் சொல்லப் போவதாக இருந்தால் இவுங்களுக்கு சுயமாக மார் தட்டத் தெரியாதா ? இதுக்கும் முகவைத் தமிழன் தான் மார்தட்ட வரனுமா ?

உமர்: அவுங்க ஒண்ணும் சும்மா மார்தட்ட விடலயாம் மார்தட்டுவதற்கு மடிநிறைத்து கொடுக்கவேச் செய்கிறார்களாம் அதுக்காகத்தான் உறக்கத்துல இருக்குர கூலிக்காரனை கூவி அழைக்கிறார்கள்.

அஹமது: இதுவரைக்கும் அப்புடி ஒன்ணும் எவருக்கும் மடிநிறைத்து கொடுத்ததாக தெரியலயே ?

உமர்: என்ன இப்புடி சொல்லிட்டீங்க இவுங்களுக்காக அமீரகத்துல இருந்து கொண்டு மார் தட்டினவருக்கு பாளையங்கோட்டையை மடிநிறைத்து கொடுக்கலயா ! கூட்டணி கட்சி என்று கூடப்பாராமல் அவர்களுக்கு கல்தா கொடுத்துட்டு அவர்களுடையதை பிடுங்கி இவருக்கு தாரைவார்க்கலையா? இவுங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்துட்டு கலைஞர் அதை லட்டு மாதிரி கொத்திச் செல்லலையா ? அதனால் மார் தட்டுபவருடைய மாரளவு வீதிக்கு தகுந்தாற்போல் மடிநிறைத்துக் கொடுப்பார்கள் அதனால் இந்தியாவிலும் வளைகுடாவிலுமாக ஆங்காகங்கே எதிர்ப்புக்கு தகுந்தாற்போல் அவர்களது கூலிப்படை மார் தட்டும். குதிரை மேய்ப்பாளருடைய மார்வீதி குறுகலாக இருப்பதால் பாய்ந்து குதறக் கூடிய மார்வீதிக்காரனாகிய ராஜபாளையத்து ... ரய்சுதீனை கூவி அழைக்கிறார்கள்.

அஹமது: நிர்வாக வசதிக்காகத் தான் முகவையை மூன்றாகப் பிரித்தார்களாமே ? நீங்க சொல்ரது புருடாவாமே ?

உமர்: பின் எதற்கு அவரை ஒதுங்கிக் கொள்ளச் சொன்னார்களாம் ? அவரது செல்வாக்குள்ளப் பகுதிpயில் வேண்டுமென்றே ஏன் ஹைதர் அலியுடைய ஆளைப் போட்டார்களாம் ? புரிய வேண்டியவர்கள் எமது மெஸேஜ் மூலம் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டனர் குதிரை சுற்றி வளைப்பது அவங்களோட ஆட்களுக்கு வழமையாக பூச்சுற்றுவதற்காகும்.

அஹமது: சரி அவரும் ஆம்புலன்ஸை இயக்கத்தின் பேரில் எழுதிக் கொடுக்காம தனது பெயரில் எழுதி வைத்துக் கொண்டு அடம்பிடிப்பது நல்லதில்லையே என்று அவர்களோட எடுபிடிகள் பலரும் குறைபடுகிறார்களாமே ?

உமர்: ஊரான் பணத்தை வசூல் பண்ணி எப்படி சொத்து சேர்த்தார்கள் என்பது வாசல்படி, வாசல்படியாக வசூலுக்கு ஏறி இறங்குனவர்களுக்குத் தான் அதனுடைய வருத்தம் தெரியும் வாணியம்பாடி காலேஜூல உட்கார்ந்து கொண்டு ஆல்ப்ஸ் மலையின் நிழலை எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கு தெரியாது

அஹமது: அதை மட்டும் என்ன ? சமுதாயத்திற்காக சும்மாவா எழுதுனாரு அதுக்கும் துட்டுங்கோ? அவர் உல்லாசம் அனுபவித்த ஆல்ப்ஸ் மலையின் நிலலைப் பற்றி எழுதினதுக்கும் கை நீட்டி துட்டு வாங்கிட்டாருங்கோ !!!

உமர்: இதுபோன்ற ஒரு சமுதாய தலைவரை ? சல்லடைப் போட்டு துலாவினாலும் கிடைக்காதுங்கோ !!!

உமர்: அவருக்கும் வயிறு இருக்கத்தானே செய்கிறது துட்டுவாங்காம எப்புடி எழுதுவாரு ?

அஹமது: சமுதாயம் ! சமுதாயம் என்று கூக்குரலிடுபவர் காலேஜூல வாங்குன சம்பளத்துல அதே காலேஜூல உக்காந்து கொண்டு தானே ஒற்றுமைக்கு கட்டுரையும் தலையங்கமும் தீட்டினாரு அதை சும்மா எழுத வேண்டியது தானே ! தாஇகள் மட்டும் ஊர் ஊராகச் சென்று தமுமுகவுக்காக மணிக் கணக்கில் காசுப் பெறாமல் தொண்டை தண்ணிர் வற்ற கத்தினார்களே ! இவர் மட்டும் ஒரு தலையங்கமும் ஒருக்கட்டுரையும் எழுத கெந்தக பூமியில வாடி வதங்குபவர்களுடைய காசிலிருந்து பல்லாயிரக் கணக்கில் கறந்துகொள்ளலாமா ? வேலை வெட்டி இல்லாதவர் என்றால் பரவா இல்லை பாக்கெட் நிறைத்து காலேஜூல கொடுக்கத் தானே செய்தார்கள் அதனால் சமுதாயம் என்று முழங்கினதெல்லாம் வெரும் கோஷமல்லவா ?

உமர்: மேலும் எந்த சொத்தை உருவாக்குவதற்கு யாருடைய பங்களிப்பு மிக முக்கியமாக இருந்ததோ அவர்களை முதலில் கட்டம் கட்டுவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதுடன் ஊரான் சொத்தில் எப்படி சுகமனுபவிப்பார்கள் என்பது நம்மைக்காட்டிலும் அவர்களுடன் நகையும் சதையுமாக இருந்த அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன், மாபெரும் மக்கள் பேரியக்கத்தை கட்டமைத்த மூதறிஞர் பிஜே அவர்களை கட்டம் கட்டுவதற்காக அவர்களது கைகளுக்கு மேல் கைவைத்து உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்காக வெயிட்டான கைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மேல்படியாருடைய கை அவர்களது கைகளுக்கு மேல் வந்து உட்கார்ந்தப் பின்தான் திட்டம் உயிர்பெற்றது என்பதுடன் பிஜே அவர்களைக் கழட்டி விடுவதற்காக என்ன மாதிரியான பிளான்களை வகுத்தார்கள் என்பதையும் அவர் தெளிவாக தெறிந்தவர் அதனால் அவர்களை அவரும் மறக்க மாட்டார், அவர்களும் அவரை மறக்க மாட்டார்கள்.

ஆம்புலன்ஸை எழுதிக் கொடுத்த அடுத்த நிமிடம் உம்முடைய செயல்பாடுகள் முகவையில் மாவட்டத்தில் தமுமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது வெளியேப் போய் விடு என்றுக் கூறி விடுவார்கள் அதனால் கஷ்டப்பட்டு வாங்கிய ஆம்புலன்ஸை கொடுக்க மறுக்கிறார். மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள்.(இதை) அவர்கள் உணருவதில்லை. அல்குர்ஆன் 6:123.

அஹமது: இலாஹியை ராஜ்மஹாலுக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று போலீஸில் எழுதிக் கொடுத்து விட்டுத்தான் மூதறிஞர் பிஜே அவர்கள் ராஜ் மஹாலில் காத்திருந்தாராமே ?

உமர்: மேலப்பாளையத்தில் வேறொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது அதற்காகவே போலீஸ் அனுமதிக்காக எழுதிக் கொடுத்திருந்தார்கள் மாறாக தென்காசிக்குள் ஓடி ஒளிந்து தலைமறைவாகி விட்ட இலாஹியை நிகழ்ச்சி முடியும் வரை திரும்பி வரவிடாமல் தென்காசியிலேயே கட்டிப் போட்டு விடும்படி எழுதிக் கொடுக்கவில்லை. என்பதை குதிரையின் காதுல மேலும் ஒரு முறை சங்கை வைத்து ஊதி விடுவோம்

தேதி நிர்ணயித்த மேலப்பாளையம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த முதறிஞர் பிஜே அவர்கள் அன்றைய தினம் நேரம் ஒதுக்கி ஹம்பக் மன்னனுக்காக ராஜ்மஹாலில் காத்திருந்தார்கள் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்காகவே போலீஸ் அனுமதி பெற்றிருந்தார்கள் இதைத் தான் குதிரை தனது மனோ இச்சைப் பிரகாரம் திரித்து கூறிவருகிறது. கெடுபிடிகள் அதிகம் உள்ள அமீரகத்திலேயே விவாதத்திற்கு கூப்பிட்டவர்கள் தாயகத்தில் அவரை மேலப்பாளையத்திற்குள் நுழையவிடாமல் தென்காசியில் கட்டிப் போட்டு விடுங்கள் என்று போலீஸ்க்கு எழுதிக் கொடுப்பார்களா ?

அஹமது: மூன்று வாரம் உறங்கி விட்டு திடீரென உறக்கத்திலிருந்து எழுந்து வந்து உளறி இருக்கிறீர்களாமே ?

உமர்: மெஸேஜ் இருந்தா வருவோம் இல்லை என்றால் வரமாட்டோம் நமது நோக்கமே பதிலடி என்பது மட்டுமேயாகும் நாம் உளறுகிறோமா ? பொட்டிலறைந்தாற் போல் பதில் கொடுத்துக் கொண்டு மக்களை தெளிவடையச் செய்து கொண்டுள்ளோமா ? என்பது எமது மெயிலைப் பார்வையிடும் மக்களுக்கு தெளிவாக தெரியும்.

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 2:190

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்தக் கூறும் உமர்

திருச்சியில் ஜனவரி 29-ல் மாபெரும் தர்ணா!!

முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு கோரியும், நீதிபதி ரஜீந்தர் சச்சார் கமிட்டி குழு அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டியும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் மாபெரும் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சமுதாய சொந்தங்களே தயாராகுங்கள்.


முஸ்லிம்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்டம்!!

2007 அரசு நாட்காட்டி வெளியீடு


முஸ்லிம்களால் நடத்தப்பட்ட சிப்பாய்க் கலகம் என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு துவங்குவதை நினைவுகூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நாட்காட்டியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட, அதனை பிரதமர் மன்மோகன்சிங் பெற்றுக்கொள்கிறார். அருகில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி இருக்கிறார்.

முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகங்களை திரித்து, வரலாறுகளை புரட்டிப்போட முயற்சி செய்யும் வந்தேறி கூட்டத்தினருக்கு மத்தியில், நடுநிலையோடு முஸ்லிம்களின் தியாகத்தை மதித்து நினைவு கூர்ந்த மத்திய அரசின் இச்செயல் பாராட்டுக்குறியது.

Monday, December 18, 2006

இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி ஜன. 29-ல் தர்னா!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி நெல்லையில் ஜன. 29-ல் தர்னா.

திருநெல்வேலி, டிச. 18:

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 29-ம் தேதி மாவட்டம் தழுவிய தர்னா போராட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் மாவட்டத் தலைவர் எஸ். யூசப் அலி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.யூ. சைபுல்லாஹ், மாநிலச் செயலர்கள் சம்சுல் லுஹா, காஜாநூஹ், எம்.எஸ். சுலைமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீடு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இட ஓதுக்கீடு சம்பந்தமாக முஸ்லிம்கள் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தப் பிரச்சினையில் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதற்கு கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கான இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி, ஜனவரி 29-ம் தேதி மாவட்டம் தழுவிய அளவில் திருநெல்வேலியில் தர்னா போராட்டம் நடத்துவது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்சி, மாவட்டச் செயலர் கே.ஏ.ஓ.சாதிக், மாவட்டப் பொருளாளர் நேசனல் சாகுல், மாவட்ட துணைத் தலைவர் முஹமது அலி, மாவட்ட துணைச் செயலர் அப்துல் மற்றும் நிர்வாகிகள் முகைதீன், முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி - தினமணி 18-12-2006

Sunday, December 17, 2006

முத்துப்பேட்டையில் நடந்த அதிசயம்!

முத்துப்பேட்டையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர்!!

16-12-2006 அன்று நக்கீரனில் வெளியான செய்தியை பெரிதாக்கி இன்னும் தெளிவாக படிப்பதற்கு கீழே உள்ள படங்களின் மேல் சொடுக்கவும்.





Saturday, December 16, 2006

கிருஷ்ணா கமிஷன் - ஓர் நினைவூட்டல்.

இந்திய அரசியல்வாதிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோக பட்டியலில் இதுவும் ஒன்று.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின் 1992 டிசம்பர் மற்றும் 1993 ஜனவரி மாதங்களில் மும்பையில் வரலாறு காணாத வகுப்பு வாத படுகொலைகள் நடைபெற்றன. மும்பையின் ஹிட்லர் பால்தாக்கரேயின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த கலவரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன.

சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற முஸ்லிம் விரோத படுகொலைகளின் வரிசையில் மும்பை கலவரமும் இடம் பெற்றது.

ஹிந்து பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு அனைத்தும் நடந்து முடிந்த பின் விசாரனை கமிஷன் ஒன்றை அமைத்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இந்த விசாரனை கமிஷனைத்தான் கிருஷ்ணா கமிஷன் என்று இங்கு நாம் நினைவு கூர்ந்து கொள்வோம்.

பொதுவாக ஒரு பிரச்சனையை தொடர்ந்து அமைக்கப்படும் கமிஷன் என்பது அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அரசியல் கட்சிகள் தக்க வைத்துக் கொள்வதற்கும், உலக அரங்கில் தங்களை ஒரு ஜனநாயகவாதிகளாக சித்தரித்து கொள்வதற்கும் இந்தியாவின் அயோக்கிய அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இந்த எதார்த்த நிலையிலிருந்து கிருஷ்ணா கமிஷன் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன?

கிருஷ்ணா கமிஷன் தனது விசாரணையை துவக்கி சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு தேர்தலையும் சந்தித்தது. அந்த தேர்தலில் சுதாகர்ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு மன்னை கவ்வி வீடுபோய் சேர்ந்தது. பிறகு பதவியேற்ற சிவசேனை, பா.ஜ.க போன்ற பயங்கரவாதிகளின் தலைமையிலான அரசாங்கம் இந்த கிருஷ்ணா கமிஷனை கலைத்தது. சிவசேனைப் போன்ற ஹிந்து பயங்கரவாத கும்பல்களின் ஆட்சியில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அன்று இருந்தது.

இப்பயங்கரவாதிகளின் நடவடிக்கையை கண்டித்து அன்று அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு மீண்டும் கிருஷ்ணா கமிஷன் தொடர்ந்து செயல்பட்டது. வழக்கம் போல விசாரணைகள் முடிக்கிவிப்பட்டது.

மும்பை கலவரங்கள் பற்றியும் அதன் பிறகு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் பற்றியும் விசாரணையை முடித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அன்றைய சிவசேனா அரசு தயக்கம் காட்டி வந்தது. அறிக்கையை வெளியிடத் தயங்கியதற்கு உண்மையான காரணம் சிவசேனை தலைவரான பயங்கரவாதி பால்தாக்கரே மீது கிருஷ்ணா கமிஷன் அறிக்கை கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்ததுதான்.

கிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் சில..

கலவரத்திற்குப் பிறகு மும்பையின் மேயராக பதவியேற்ற மிலந்த்வைத்யா என்ற பயங்கரவாதி முஸ்லிம்களுக்கு எதிராக போலிஸ்காரர்களுடன் சேர்ந்து வாள் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்டார்.

சுதாகர்ராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசிற்கு பின்பு பதவியேற்ற சிவசேனை - பா.ஜ.க அரசாங்கத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கஜானன் கிருட்டிகார் என்பவர் கலவரத்தின் போது ஒரு கும்பலுக்கு தலைமை தாங்கினார். இந்த கும்பலில் உள்ள பயங்கரவாதிகள்தான் ஒரு பள்ளிவாசலையும் தாக்கி சேதப்படுத்தினார்கள்.

கலவரத்தின் போது அதிகமான முஸ்லிம்கள் இறந்து போனதற்கும், காயமுற்றதற்கும் காரணம் என்னவென்றால் சிறுபான்மையினர் மீது ஹிந்து பயங்கரவாதிகளின் ஆதிக்க உணர்வும், காவல்துறை தன்னகத்தே கொண்டிருந்த முஸ்லிம் விரோத மனப்பான்மையுமே என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்தின் போது மும்பை மாநகர கூடுதல் காவல்துறை ஆணையாளராக இருந்த ஆர்.டி.டியாகி உட்பட 32 போலிஸ்காரர்களை குற்றவாளிகள் என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருந்தார். (ஆர்.டி.டியாகி ஓய்வு பெற்ற உடன் சிவசேனை கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கலவரம் நடந்த 11-01-1993 அன்று சிவசேனையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மதுக்கர் சர்போட்தார், அவரது மகனான அதுல் மற்றும் 5 பேரும் ஜீப் ஒன்றில் 32 ரக இயந்திர துப்பாக்கிகள் இரண்டு, இருபது ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் 99 எம்.எம் ரக கைத்துப்பாக்கியும், இரண்டு வெட்டு அரிவாள்களும் எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அணி அவர்களது ஜீப்பை இடைமறித்து சோதனையிட்ட பிறகும் அன்றைய காங்கிரஸ் அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மிகுந்த கால தாமதம் காட்டியது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிவசேனை கிளைத்தலைவர்கள் முதல், சிவசேனை தலைவரான பால்தாக்கரே வரை பல சிவசேனை தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், அவர்களது சொத்துக்களுக்கு எதிராகவும் திட்டமிட்டு தாக்குதல்களை தொடுப்பதற்கு தலைமை வகித்துள்ளனர் என்றும் பால்தாக்கரே ஒரு அனுபவம் வாய்ந்த ராணுவத் தளபதி போல செயல்பட்டு தனது விசுவாசமிக்க சிவசேனைக்காரர்களைக் கொண்டு வழிநடத்தினார் என்றும் ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கலவரத்திற்கு காரணமாக அத்வானியின் ரதயாத்திரையும் அமைந்திருந்தது என்று ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுக்களை தாங்கி சமர்ப்பிக்கபட்ட கிருஷ்ணா கமிஷன் அறிக்கை எதிர்பார்த்தது போலவே குப்பைத் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்தது.

ஓவ்வொரு முறையும் முஸ்லிம்களின் ஓட்டுக்களை மட்டுமே குறி வைத்து காய் நகர்த்தும் இந்தியாவின் அயோக்கியத்தனமாக அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க உளப்பூர்வமாக முற்படுவதில்லை. சட்டத்தின் வளைவு, நெலிவுகளில் புகுந்து அவ்வப்போது ஹிந்து பயங்கரவாதிகள் தப்பி வருவதும், முஸ்லிம்கள் என்றால் சட்டம் அவர்களை இருக்கிப் பிடிப்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கேலி செய்வது போவவே இருக்கிறது.

நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு என்று மேடைகளில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் இந்தியாவின் அயோக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு முறையேனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை திறந்த மனதுடன் படிக்க கடமைப்பட்டுள்ளனர். அப்பொழுதுதான் அவர்களுக்கு நீதி, நேர்மை, கைச்சுத்தம், கொள்கை பிடிப்பு, ஒழுக்கம், பிறமதத்தினரின் உரிமை பேணுதல் போன்ற எண்ணற்ற விசயங்களை புரிந்து கொள்ள முடியும்.

Wednesday, December 13, 2006

அரசியலில் ஈடுபடுவது அயோக்கியத்தனம் - ஜே.எஸ்.ரியாயி.

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

என்று திருந்துமோ இந்த பாஜில் பாகவிகள் கூட்டம் ?

உமர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அஹமது : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர் : என்ன படு குஷியா தெரியிறீங்க

அஹமது: டிசம்பர் 6 பற்றி அல்கோபர் கோமாளியுடைய வலையில் டிசம்பர் திருடனுடைய பேராவலை கவனித்தீர்களா ?

உமர்: இல்லையே ! அது என்னப் பேராவல்

அஹமது: தமுமுக அவசியம் தேர்தலில் நின்றேயாக வேண்டுமாம் !

உமர்: உடன்குடியில் ஜே.எஸ்.ஆர் அரசியலை எதிர்த்து புரட்சிகரமான கருத்தை சொன்னாரே அது என்ன ஆவதாம் ?

அஹமது: அது யார் ஜே.எஸ்.ஆர் ?

உமர்: அதாங்க நம்ம லுஹாவோட பணிப்போர் நடத்தி அமைப்பை கூறுப்போட காரணகர்த்தாவாக இருந்தவங்கள்ள ஒருத்தரு!

அஹமது: சுபுஹ் தொழாத ரிஃபாயின்னு சொல்லுங்க அப்பத்தான் நம்ம வட்டாரத்துல விளங்கும்.

உமர் : அவரேத் தான்.

அஹமது: அப்புடி என்ன புரட்சிகரமான கருத்த சொன்னாரு ?

உமர்: அத ஏன் கேக்குரீங்க ஜவாஹிருல்லாஹ் சாப்பை மேடையில உக்கார வச்சிக்கிட்டு அரசியிலுல ஈடுபடுரது அயோக்கியத் தனம்குற மாதிரி விமர்சிச்சுப் பேசிட்டாரு

அஹமது: சபாஷ் !!!

உமர்: அதோட உடுவாரான்னுப் பார்த்தா அதான் இல்ல 30 35 ஆயிரத்துக்கு மேல கடன வாங்கி செலவு பண்ணி தேர்தலுல நின்னேன் கடவுள் புண்ணியத்தால ஜெயிச்சு அவ்வளவு கடனையும் அடைச்சேன் என்று ஒருவன் சொல்லுவான் இதன் அர்த்தம் என்ன ???? ஜெயிச்சப் பிறகு அரசியலுல அடாவடித் தனம் செஞ்சு கடனை அடைப்பான்னு முடிச்சுட்டாரு !!!

அஹமது : புல்லரிக்குதே ? ஹைதர் அலி பக்கத்துல இருந்தாரா இல்லையா ?

உமர்: அவரு இல்ல ! அதோட விடாம இந்தப் பொழப்பு தமுமுக காரர்களாகிய நாங்கப் பொழக்க மாட்டோம் நாங்களெல்லாம் மறுமையை நம்பி வாழக்கூடிய மக்களாவோம். எங்களுக்கு இந்த உலகம் ஒரு அற்பமாகும் என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கத்த ஆரமிச்சுடாரு ?

அஹமது: அவரு அதுமாதிரிப் பேசி கொஞ்ச நாள் கூட ஆகாமல் இருக்கும் போது இந்த டிசம்பர் திருடன் ஏன் இப்புடி ஒரு அறிக்கையை உட்டாரு ? அவுங்களுக்குள்ள அன்டர்ஸ்டேன்டிங் எதுவும் இல்லாம இருக்கா ?

உமர்: இது அவர்களோட அரசியல் ராஜதந்திரம் அவர்களோட மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அரசியலுல நிக்கனும்கிறது தான் அவர்கள் அனைவர்களுடைய ஆசையும் ஆனால் சமீபத்திய பிரச்சனை என்னவென்றால் மதுரை மத்திய தொகுதிக்கு நின்ற கவுஸ் பாஷாவை ததஜ சமுதாய தொலைநோக்கு சிந்தனையுடன் ஆதரிக்கத் தொடங்கியது முதல் ஜே.எஸ்.ஆர் போன்றவர்களை விட்டு ஊர் ஊராக அரசியலை எதிர்த்துப் பேச விட்டனர்.

அஹமது: இதுல வேர கவுஸ் பாஷா ததஜ அலுவலகத்துக்கே நேராக வந்து நன்றிக் கூறி சென்று விட்டார்.

உமர்: தமுமுக கவுஸ் பாஷா சார்ந்த திமுகவுடைய சிறுபான்மை பிரிவாக இருக்கும் போது இவ்வாறு அவர் நடந்து கொண்டதால் இவர்களுக்கு அரசியல் உலக வாழ்க்கையே வெறுத்து விட்டதாம் அதனால் தமுமுகவுலயும் மறுமையை நம்பிய மக்கள் இருப்பதாக நினைத்து சில தவ்ஹீது வாதிகள் பிரிவினையின் பேர்து அவர்களுடன் சென்றார்கள் அல்லவா அவர்களில் பலர் ஒவ்வொன்றாக வெளியேறத் தொடங்கி விட்டனர் அதுனால எதப்பத்தி எந்த மேடையில பேசுனாலும் அப்புடியே மறுமையையும் கொங்சம் டச்சுப் பண்ணி உடுங்கன்னு அவர்களோட அனைத்துப் பேச்சாளர்களுக்கும் உத்தரவு போட்டுருக்காங்களாம் அதுனால மறுமையை கேட்டு விரண்டோடிய ஜவாஹிருல்லாஹ்வை மேடையில உட்கார வைத்துக் கொண்டே மறுமையையும் கொஞ்சம் டச் பண்ணி உட்டாரு.

அஹமது: என்ன தான் அவர்களோட அரசியல் மேடையில மறுமையை டச்சுப் பண்ணினாலும், அதிலும் பிஜேவை டச் பண்ணாம இருக்க மாட்டாங்களே ?

உமர்: பிஜேயை திட்டாம அவர்களுக்கு புரோகிராமா ? அது அவர்களது மாவு பத்திரிகையாக இருக்கட்டும், கள்ளவெப்சைட்டாக இருக்கட்டும், அல்லது அவர்களது எடுபிடிகளுடைய ப்ளாக் ஸ்பாட்டாகட்டும், பல்லாயிரக் கணக்கில் கொட்டி நடத்தப்படும் கூட்டங்களாகட்டும், மூதறிஞர் பிஜே அவர்களை திட்டாமல் அது அவர்களால் முடியாது ப்ரதர் பிஜேயைத் திட்டாம அவர்களது அரங்கம் களை கட்டாது அது மட்டுமல்ல இத்தனை செலவு செய்து பிஜே யை திட்டிய நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை டானில் ஒளிபரப்ப மேலும் பல லட்;சங்களை முடக்குவார்கள்.

அஹமது: தீட்ட தீட்ட வைரம் ஜொலிக்கும் என்பார்கள் திட்ட திட்ட பிஜே ஜொலிக்கிறார்

உமர்: ஆரம்ப காலகட்டத்துல மார்க்க வியாபாரிகள் அவரை அடித்து வளர்த்தார்கள் இப்பொழுது அவர்களது எடுபிடிகள் திட்டி வளர்க்கிறார்கள்.

அஹமது: தமுமுகவை விட்டு தவ்ஹீத் வாதிகள் சிலர் வெளியாகத் தொடங்கி விட்டனர் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

உமர்: முகவை மாவட்டத்துல உயிரைப் பணயம் வைத்துப் போராடி தமுமுக எனும் பெயரை நிலை நிருத்திய தன்னலமற்றவர்கள் கூண்டோடு வெளியேறி விடுவதாக விடுத்த மிரட்டல் தெரியாதா உங்களுக்கு ?

அஹமது: என்னங்க குண்டைப் போடுரீங்க ?

உமர்: நான் குண்டு போடல அவர்கள் போட்ட குண்டு வடமரைக்காயர் தெருவுல உள்ள ஏழாம் நம்பர் பில்டிங்கையே ஒரு உலுக்கு உலுக்கிடுச்சாம் ?

அஹமது: புதிர் போடாம விஷயத்துக்கு வாங்க கேக்கவே குசாலமா இருக்கு

உமர்: முகவை மாவட்டத்துல தமுமுகவை நிலை நிருத்த வியர்வை சிந்தியவர்கள் பிரிவினைவாதிகளுடைய பசப்பு வார்த்தையில மயங்கி அவுங்களோடப் போயிட்டாங்க அங்க போனப்பிறகு தான் அண்ணன் அவர்களை திட்டுவதை மாத்திரமே அடிப்படை செயல்பாடாக கொண்டு செயல்படுவதை விளங்கிக் கொண்டவர்கள் அண்ணன் அவர்களை சாடும் போதெல்லாம் அவ்வப்பொழுது அவர்களை தட்டிக் கொண்டு வந்தார்கள் அத்துடன் அவர்களுடைய சுயரூபத்தை தெரிந்து கொண்டவர்கள் தங்களது கைக்காசையும் போட்டு வாங்கிய ஆம்புலன்ஸை தமுமுக பெயரில் எழுதி வைத்துக் கொண்டனர் ஆம்புலன்ஸை தமுமுக பேருக்கு எழுதிக் கொடுக்க மறுத்தவர்களை கட்டம் கட்ட திட்டம் தீட்டினர் அதனால் சமீபத்துல அவர்களுடைய செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்ததில் மிக அழகாக இவரை கட்டம் கட்டினர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

அஹமது : அடப்பாவிகளா ?

உமர்: நிலமை தீவிரமடைவதை அறிந்தவர்கள் முகவை மாவட்டம் முழுவதையும் ( தமுமுகவினரை ) துடைத்து அள்ளிக் கொண்டு ததஜவுக்கு போய்விடுவோம் என்று நியூக்ளியலர் மாதிரிப் போட்டார்களே ஒருப்போடு வடமரைக்காயர் பில்டிங் ஒரு குலுங்கு குலுங்கிடுச்சிங்கோ !!!!! காலை, கையைப் புடிச்சு பழைய பதவியில் நீடிக்கக் கூறியுள்ளனர்.

அஹமது: பலி வாங்காமல் விட மாட்டார்களே ?

உமர்: அவர்கள் பதுங்கும் போதெல்லாம் கொடூரமாகப் பாய்வார்கள் பிஜே என்கின்ற தனி மனிதருடைய ஆக்ரமிப்பில் தமுமுக இருப்பதாக அறிந்தவர்கள் ஒரு பிஜே என்கின்ற தனிமனிதரை செல்லாக்காசாக ஆக்குவதற்காக மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உடைத்து நொறுக்கியவர்கள் ஒரு மாவட்டம் தனி ஒருமனிதருடைய ஆக்ரமிப்பில் போவதை அறிந்தவர்கள் அதுவும் ஆம்புலன்ஸை தனது பெயரில் வைத்துக் கொண்டு அடம் பிடிப்பவரை சும்மா விடுவார்களா ? முகவை மாவட்டத்தையே தூள் தூளாக உடைத்தெறிந்து சின்னாப் பின்னமாக்கி விட்டார்கள்

அஹமது: அடப்பாவிகளா !

உமர்: ஒன்றுக்கே சக்திப் பெறாத முகவை மாவட்டத்தை மூன்றாக உடைத்து மேல்படியாரை செல்லாக்காசாக ஆக்கி விட்டார்கள், அதிலும் அவருடைய செலவாக்கிற்கு உட்பட்டப் பகுதியில் ஹைதரஅலியுடைய ஆளை வேண்டுமேன்Nறுப் புகுத்தினார்களாம் . இவர் சும்மா விட்டாரா ? தான் யார் ? என்பதை அழகாக அவர்களுக்கு டிசம்பர் 6 ல் காட்டி விட்டார் மூன்றும் சேர்ந்து மூன்றுக்குப் பக்கத்துல இரண்டு சைபரைத் தாண்ட முடிமாமல் தவியாய் தவித்து விட்டதாம் !

அஹமது: பெருந்திரளானக் கூட்டம் போன்று காட்டி இது கூட்டத்தில் ஒருப் பகுதியினர் என்று எழுதினார்களே ?

உமர்: மொத்தக் கூட்டமே அதான் ப்ரதர் ஒருப் பகுதி என்பதெல்லாம் வடிகட்டின வாடிக்கையான கேமரா ஹம்பக்!

அஹமது: தமுமுகவுக்குல இருக்குற மொத்த தவ்ஹீது சகோதரர்களுடைய நிலமையும் இன்றோ, நாளையோ என்று தானுள்ளது. அதனால் தான் ஒருத்தரை விட்டு அரசியலை எதிர்த்து மறுமையைப பற்றிப் பேச விடுகிறார்கள் இன்னொருத்தரை விட்டு தமுமுக தேர்தலுல நின்றேயாக வேண்டும் அது அவசியத்திலும் அவசியம் என்று எழுத விடுகிறார்கள்

உமர்: இருதலை கொல்லி எறும்பு(தலைவர்)களிடம் சிக்குண்ட தமுமுக தொண்டர்கள் அந்தோப் பாவம் !!!

அஹமது: விவாதம் என்ன முபாஹலாவிற்கே இலாஹி தயாராக இருந்ததாகவும் பிஜே அவர்கள் தான் ஓடி ஒளிந்ததாகவும் குதிரை கனைத்திருந்ததை கவனித்தீர்களா ?

உமர்: விவாதமாகட்டும், முபாஹலாவாகட்டும் எதுவாக இருந்தாலும் அதை எங்கே வைத்துக் கொள்வது ? எப்பொழுது வைத்துக் கொள்வது ? என்கின்ற ஒப்பந்தம் அவசியம் என்பது மனிதர்களுக்;குப் புரியும் பிராணிகளுக்குப் புரியாது கோயபல்ஸ் சார் ஸ்டைலில் கூறுவதாக இருந்தால் விவாதம் அல்லது முபாஹலாவிற்கும் இடையில் ஒரு ஜென்டில்மேன் அக்ரீமென்ட் அவசியமானதாகும். அந்த ஜென்டில்மேன் அக்ரீமென்டுக்காகத் தான் மூதறிஞர் பிஜே அவர்கள் ராணி மஹாலில் ஹம்பக் மன்னனுக்காக காத்திருந்தார்கள். காத்திருந்தவர் ஜென்டில்மேன் ஓடிப் பொனவர் சுத்த பேமானி என்று மக்கள் தெளிவாக அப்பொழுNது புரிந்து கொண்டனர். குதிரை ஊருக்குப் புதுசு என்பதால் புரியவில்லை.

அஹமது: இந்த வருஷம் ரியாத் தமுமுக வின் ஹஜ் ஊழல் குரூப்பிலிருந்து ஜமால் மௌலவி ஜகா வாங்கிட்டாரு கேள்விப் பட்டீர்களா ?

உமர்: சத்தியத்தை இப்பத் தான் விளங்கினாரா ?

அஹமது: எது சத்தியம் ? எது அசத்தியம் என்று அவருக்;கு கொட்டாம்பட்டியில் இருக்கும் போதே தெரியும், ஆனாலும் என்ன செய்ய பணம் படுத்தும் பாடு அவரையும் ஒரு வழிப்படுத்தி விட்டது யாரெல்லாம் பணம் பண்ணும் நோக்கத்தில் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டனரோ அதே நோக்கத்தில் அவரும் தமுமுகவை தேர்ந்தெடுத்துக் கொண்டார் பாக்கெட்டை நிரப்புவதற்காக அவர்களுடன் இருந்து கொண்டார் என்பது தனி விஷயம் இப்பொழுது உள்ள மேட்டர் அதுவல்ல , ஹஜ் செர்வீஸ் எனும் பெயரில் ரியாத் தமுமுக நடத்தும் மெகா ஊழலின் வருமானத்தில் சட்டியை அவர்கள் எடுத்துக் கொண்டு அகப்பையை மட்டும் இவருக்கு காட்டி வந்தார்களாம் கொதிப்படைந்த ஜமால் மௌலவி தனிச்சட்டிப் பார்ப்பதற்காக தனி சர்வீஸை தொடங்கி விட்டாராம் .

உமர்: அதான் கிளிக்கு ரெக்கை மொளச்சிருச்சு ஆத்த விட்டுப் பறந்துப் போயிடுச்சின்னு இளையவன் புலம்பிக் கொண்டுள்ளாரோ.

அஹமது: ஜமால் மௌலவி மட்டும் ஆத்தை விட்டுப் பறக்கல இளையவனை தனியாற்றில் விட்டு விட்டு அந்த மூவரும் கூட தொண்டரணியுடன் தனியாப்பறந்து விட்டார்களாம்.

உமர்: சூரியன் எத்திசையில் உதிக்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்

அஹமது: கண்கெட்டப் பின்னே சூரியன் எத்திசையில் உதித்தால் அவருக்கென்ன ?

உமர்: அதென்னங்க தொண்டரணி ? எதெதுக்கு தொண்டரணின்னு ஒரு வௌஸ்தை இல்லையா ? ஹஜ் செர்வீஸூக்கு எதுக்குங்க தொண்டரணி ? தமுமுக காரங்களுக்கு தவாபுலயும், ' சஈ 'யிலயும் முதலிடம் வேண்டும்; என்று கொடிப் பிடிச்சு கோஷம் போடுவதற்காகவா தொண்டரணி ?

அஹமது: அங்கப்போய் கொடிப் பிடிச்சு கோசம் போட்டா குருவிய சுடுர மாதிரி சுட்டுப் பொசுக்கிடுவான் நாம் மெகா ஊழல் என்று ஏற்கனவே சொன்னோமல்லவா ? அந்த மெகா ஊழலை பக்காவாக செய்து முடிக்கவே இந்த தொண்டரனியை யூஸ் பண்ணுவாங்க ரியாத்திலிருந்து ஹஜ் செய்வதற்கு '' ''தஸ்-ரீஹா'' '' என்று சொல்லக் கூடிய அரசு அனுமதி பெற வேண்டும் அதற்கு ஒரு தொகை செலுத்த வேண்டும் '' 'தஸ்-ரீஹா' '' இல்லாமல் அழைத்துச் சென்றால் ஒருப் பெருந்தொகையை லட்டு மாதிரி லபக்குன்னு விழுங்கிடுவாங்க இந்த '' லபக் ''குக்காகத் தான் அந்த தொண்டரனி வழியில் சோதனைச் சாவடியில் மாட்டிக் கொண்டால் இஹ்ராம் அணிந்த ஹாஜிகள் தவியாய் தவிக்கும் பொழுது தொண்டரணியினர் ஹாஜிகளை கொரில்லா மாதிரி ' லபக் ' கென கொத்திச் சென்று வேறு வழியாக மக்காவில் திணித்து விடுவர் இதற்குத் தான் தொண்டரனியினர் இதல்லாமல் கொடிப் பிடித்துக் கோஷம் போடுவதற்கல்ல இஹ்ராம் அணிந்து இஸ்லாமிய அரசை ஏமாற்றுவதற்காக என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

உமர்: என்று திருந்துமோ இந்த பாஜில் பாகவிகள் கூட்டம் ?

அஹமது : ஜெயலலிதாவிடம் ததஜ பெற்றுக் கொண்ட இடஒதுக்கீடு கமிஷன் டாய்லட் துடைக்கிறப் பேப்பராமே ?

உமர் : அதைத் தானே அவர்களுடைய கலைஞர் அரசும் செய்தது பின் எதுக்கு வெற்ற்pக் களிப்பை கொண்டாட கூவி அழைத்தார்கள் ?

அஹமது: அதான் குதிரை !

. . . உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 2:194.


அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக்கூறும் உமர்

புதுப்பொழிவுடன் பலதரப்பட்ட செய்திகளைத் தாங்கி மிண்ணுகிறது.
வெளிச்சம்

HTTP://VELICHAM2006.BLOGSPOT.COM

Tuesday, December 12, 2006

பாபரின் உயிலும், ஆர்.எஸ்.எஸின் சதியும்.

பாபரின் செய்தியும் பாப்பானின் செய்தியும்!

மகனுக்கு பாபரின் செய்திகள்

பாபர் தன் மகன் ஹூமாயூனுக்கு 11-1-1592ல் எழுதிவைத்த உயிலில் அறிவுறுத்தி எழுதி வைத்தவை கீழே உள்ளவை:-

1)உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளித்து வர வேண்டும்.

2)பசுக்களைக் கொல்வதைத் தவிர்ப்பது இந்திய மக்களின் இடயத்தில் இடம்பெற உதவும்.

3)மற்ற சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் இடித்துச் சேதப்படுத்துதல் ஆகாது!

4)அடக்குமுறை என்னும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

5)ஷியா மற்றும் ஸுன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

6)குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளைப் பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம்போல கருதி அவற்றினை ஒதுக்கிவிடு.

ஆர்.எஸ்.எஸ் செய்தி

ஒரு சமயம் ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையைக் கைப்பற்றி விடுதலை இதழ் செய்தி வெளியிட்டது. அதற்கு இதுவரை எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. சுற்றறிக்கையில் சில முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.

1)சுடு கருவிகளையும் வெடிமருந்துகளையும் திரட்டுவதை வேகப்படுத்த வேண்டும்.

2)தாழ்த்தப் பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் பெருமளவில் வாழ்கிற பகுதிகளில் கள், சாராயம், போதைப் பொருட்கள், சூதாட்டம், பரிசுச் சீட்டு விற்பனை, விபச்சாரம் ஆகியவற்றை அதிகரிக்குமாறு அவற்றை விற்போரைத் தூண்ட வேண்டும்.

3)முகமதியரின் வழிபாட்டுத் தலங்களையும் இந்து அல்லாதோரின் கோவில்களையும் சூறையாட வேண்டும்.

4)பிற சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் படிமங்களையும் சிலைகளையும் புதைத்து வைப்பது தொடர வேண்டும்.

5) தாழ்த்தப்பட்ட பெண்கள், முஸ்லீம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட நாம் ஊக்குவிக்க வேண்டும்.

6)அரசு வேலைகளில் நம் மதம் சார்ந்த சடங்குகளையும் வழிபாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

7)தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு, குறிப்பாக அம்பேத்கர் இயக்கத்தினரின் பிள்ளைகளுக்கு நஞ்சு கலந்த தின்பண்டங்களைக் கொடுத்து அவர்களின் மன வளர்ச்சியை முடமாக்க வேண்டும்.

8)நமது பள்ளிகளில் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளை அதிமகாகச் சேர்த்து நாம் காட்டிய நெறிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

9)முஸ்லிம்கள், அம்பேத்கரிஸ்டுகள் ஆகியோரை எதிர்த்துப் போராட தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப் பட்டவர்களையும் வென்றெடுக்க வேண்டும்.

10)கலவரங்களைத் தூண்டுவதை வேகப்படுத்த வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள் வாழும் இடங்களுக்குத் தொலைவில் உள்ள இடங்களில் உள்ளூர்க் குண்டர்களைக் கொண்டு அத்தகைய கலவரங்களைத் தூண்ட வேண்டும்.

11)கலவரங்களின்போது முகமதியப் பெண்களையும் தாழ்த்தப்பட்ட பெண்களையும் கூட்டாகக் கற்பழிக்க வேண்டும். நண்பர்கள், பழகியவர்கள் என ஈவிரக்கம் காட்டக் கூடாது. இந்த விஷயத்தில் சூரத் நகரின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும்.

12)வெவ்வேறு சாதிகளுக்கு இடையில், அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகளை நாம் தூண்டிவிட வேண்டும்.

13)வாசித்து முடித்தவிடன் இதனை எரித்து விடவும்.

இந்த ரகசிய சுற்றறிக்கை உறுப்பினர்களுக்கு வரையறுக்கும் கடமைகளில் சிலதான் மேலே உள்ளவை.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ கலாச்சாரத்தைப் பாதுகாப்பது எனத் தொடங்கி, கலாச்சாரத்தை மேம்படுத்த கலவரங்களைத் தூண்டுவது, கூட்டாகக் கற்பழிப்பதுவரை தமது செயல்களை விரிவாக்கிக் கொண்டு வருகிற ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். கவலைதரும் அனுபவம் என்னவெனில் எங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் தரப்பட்டனவோ அங்கெல்லாம் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும், கலவரம் நடப்பதற்குமுன் இந்த அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் வந்துவிட்டுப் போயிருக்கிறார் என்பதும்தான். கலவரங்கள் நடந்த இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்துள்ளது என்பதும் கவனத்துக்கும் கவலைக்கும் உரிய இன்னொரு அம்சம்.

-கே.கங்காதரன் அவர்கள் எழுதிய "வாழ்வை வழிமறிப்பது எது?" என்னும் நூலில் இருந்து

நன்றி - விடாது கருப்பு வலைமனை.

Monday, December 11, 2006

தந்தை பெரியார் கடவுளாக்கப்படுகிறாரா?

சொல், செயல் அனைத்தும் அறிவு, ஆராய்ச்சி, அனுபவங்களுக்கு ஒத்து வருகிறதா?

ந்தியாவின் வடமாநிலங்களோடு நம் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் இன்றளவும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அதிகமான அளவில் சகோதர வாஞ்சையோடு பழகி வருகிறார்கள். தமிழகத்தில் இப்படியொரு சகோதர வாஞ்சையுடனான உறவு நீடிப்பதற்கு உறமிட்டவர்களில் தந்தை பெரியாரின் பங்கு அலாதியானது.

கடவுளை மற, மனிதனை நினை என்றும், கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றும் சொன்ன தந்தை பெரியாரின் உருவச்சிலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய கொள்கைகளை எடுத்தியம்பும் அதே வேளையில் அவருக்கு சிலை வைப்பதையும் ஒரு கொள்கையாக செய்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்திலே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.வீரமணி அவர்கள் பெரியார் சிலையைச் சிதைப்பதால் பெரியார் கொள்கையை அழித்துவிட முடியாது! என்றும், கழகத் தோழர்களே, முன்னிலும் வேகமாகச் செயல்படுவீர்! என்றும், ஊருக்கு ஊர் பெரியார் சிலை வைப்போம்! பெரியார் கொள்கை நாடெங்கும் பரவும் வகை செய்வோம்! என்றும் கூறியிருக்கிறார்.

ஒருவேளை தந்தை பெரியார் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் தனக்காக வைக்கப்படும் சிலையையும், திரு.வீரமணி அவர்களுடைய கருத்துக்களையும் அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமே! ஏனெனில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதாக கருப்புச்சட்டைக்காரர்கள் பல தருணங்களில் இப்படிச்சொல்வார்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். 'நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்' என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள், என்று.

தந்தை பெரியாரே சொன்னாலும் தனது அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து. அப்படியிருக்க தனக்காக சிலை வையுங்கள் என்று தந்தை பெரியார் அவர்களால் சொல்லப்படாமல் இருக்க அவர் பெயர் சொல்லி அவருக்கு சிலை வைப்பதும், அப்படி செய்தால்தான் அவருடைய கொள்கை நாடெங்கும் பரவும் என்று சொல்வதும் கருப்புச்சட்டை அணிந்திருக்கும் சகோதரர்களின் அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவருவது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் இப்படி செய்வதால் நாடெங்கும் என்ன பரவும் என்பதற்கு ஸ்ரீரங்கம் ஒரு உதாரணமாக தெரிகிறது.

ஒரு கொள்கை நாடெங்கும் பரவுவதற்கு அந்த கொள்கையை சொன்னவருடைய சிலையை நாடெங்கும் நிறுவுவதுதான் சரி என்றால் அது அறிவு சார்ந்த ஆராய்ச்சி அல்ல என்று இஸ்லாம் மறுக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரேபிய தீபகற்பத்தில் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவனுமில்லை என்று இஸ்லாத்தை எடுத்தியம்பிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு உலகில் எந்த இடத்திலும் சிலை இல்லை.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சிலை வைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியையும் கூட உலக முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய ஓரிறைக்கொள்கை உலகில் எங்கும் பரவாமல் முற்று பெற்றுவிட்டதா?

இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரியாக திகழக்கூடியவர்களில் முதன்மையான எதிரியாக இருக்கக்கூடிய அமெரிக்காவில் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பிய இஸ்லாம் என்னும் ஓரிறைக் கொள்கை வேறூன்றி மரமாக வளரத்தொடங்கி விட்டது. இவ்வுலகமே சொர்க்கம் என்று வாழ்வை கடத்தக்கூடிய பல மேற்கத்திய நாடுகளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எடுத்தியம்பப்பட்ட ஒரிறைக் கொள்கை வலுவான பாதங்களை பதித்துக் கொண்டிருக்கிறது. உலகில் எந்த மூலையிலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்களை உலகில் வாழக்கூடிய கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் கருப்புச்சட்டை சகோதரர்களின் பகுத்தறிவுக்கு எதை உணர்த்துகிறது?

உலகில் சிலை வைத்துதான் கொள்கையை பரப்ப வேண்டும் என்று சொல்வது அறிவு சார்ந்த வாதமில்லை என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவு கொண்டு சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாட்சிகளும் காத்திருக்கின்றன.

உலகின் எந்த இடத்திலும் சிலையே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதாக பல தகவல்களை இவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதில் பிறமத கடவுளரை நீங்கள் விமர்சிக்காதீர்கள், அப்படி நீங்கள் செய்தால் அவர்கள் உங்கள் இறைவனை விமர்சிப்பார்கள் என்பதும் ஒன்று.

இந்த அடிப்படையில் ஸ்ரீரங்கத்தில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட பெரியார் சிலை சம்பவத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் போது கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருப்புச்சட்டை சகோதரர்களால் கடவுளாக்கப்படுகிறாரா என்ற கேள்வியே எழுகிறது. ஏனெனில் சமூக விரோத கும்பல்களால் தந்தை பெரியாரின் சிலைதான் உடைக்கப்பட்டது. ஆனால் கருப்புச்சட்டை சகோதரர்களால் ஈரோடு, சேலம், சங்கராபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் போன்ற இடங்களில் உடைக்கப்ட்டது ஹிந்துக்கள் கடவுளாக மதிக்கக்கூடிய சாமி சிலைகள், பிள்ளையார் சிலைகள் என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது. அப்படி என்றால் கருப்புச்சட்டை சகோதரர்கள் தந்தை பெரியாரை தங்களது கடவுளாக கருதுகிறார்களா?

ஒரு கொள்கையை சொன்னவரை கௌரவிப்பது என்பதும், ஓரு கொள்கையை பரப்புவது என்பதும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதிலும், அதை நடைமுறை படுத்துவதிலும் தான் இருக்கிறது. சிலை வைத்துதான் கொள்கை பரப்ப வேண்டும் என்று சொல்வது அன்பே கடவுள் என்று சொன்ன புத்தரின் பேரில் புத்த மதம் தோன்றியது போன்று, கடவுளை மறுத்த தந்தை பெரியாரை கடவுளாக்குவது போலவே இருக்கிறது.

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன் 35:3)

Sunday, December 10, 2006

அமெரிக்கர்களையும், சதாமையும் விட ஆபத்தானவர்கள்.

'அமெரிக்கர்களையும் சதாமையும் விட ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள்'

கெய்ரோ, டிச. 10:

அமெரிக்கர்களையும் சதாம் ஹூசைனையும் விட ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் ஏன சமீபத்தில் அமெரிக்க குண்டுவீச்சில் கொல்லப்பட்ட, அல்காய்தாவின் ஈராக் தலைவர் ஸர்காவி கூறியதாக பேட்டி வெளியாகியுள்ளது.

அல்காய்தா அமைப்பின் ஈராக் பிரிவுக்கு தலைவராக பொறுப்பு வகித்தவர் அபு முஸாப் அல்லிஸர்காவி. சமீபத்தில் நடந்த அமெரிக்க விமான குண்டுவீச்சில் இவர் கொல்லப்பட்டார்.

ஆனால் ஜூன் மாதம் அவர் அளித்ததாக கூறப்படும் 33 பக்க பேட்டி ஓன்றை, அல்காய்தாவின் செய்திகளை வெளியிடும் இணையதளம் வெளியிட்டுள்ளது. கொல்லப்பட்ட பிறகு மிகத்தாமதமாக இந்தப் பேட்டி வெளியிடப்படுவதற்கு என்ன காரணம் ஏன்பது தெரியவில்லை. ஆனால் ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுவரும் நிலையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஸர்காவி, ஈராக்கில் வந்து குடியேறி, அல்காய்தா அமைப்புக்கு தலைவரானார். ஷியாவுக்கும் சன்னிக்கும் இடையிலான மோதலை தவிர்ப்பதே அமெரிக்காவை முறியடிக்க சரியான வழி என இவர் கூறிவந்தார்.

ஆனால் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு ஷியாக்களின் தலைவர் என கருதப்படும் அயத்துல்லா அலி அல் சிஸ்டானியை சாத்தான் என கூறினார். சன்னிகள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என வெளிப்படையாக அவர் கூறிவந்தாலும், சன்னிகளை தாக்கி அழிக்கும்படி மறைமுகமாக உத்தரவிடுகிறார் என ஸர்காவி தெரிவித்திருந்தார்.

அமெரிக்கர்களுடன் மோதவேண்டாம். அதற்கு பதிலாக சன்னிகளை படுகொலை செய்யுங்கள் ஏன சிஸ்டானி தெரிவித்ததாக ஸர்காவி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அல்காய்தா அமைப்பின் விளம்பரப்பிரிவு அலுவலராக செயல்படும் அபு அல் யாமன் அல் பாக்தாதி என்பவருக்கு இந்தப் பேட்டி அளிக்கப்பட்டுள்ளதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

நன்றி – தினமணி

Friday, December 08, 2006

டிசம்பர்-06, மௌலவி பி.ஜே ஆற்றிய உரை.

டந்த 06-12-2006 அன்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் ஆற்றிய உரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பிற்குறிய சகோதரர்களே, முஸ்லிம்கள் ஏன் இப்படி ஒன்று திரண்டு எழுச்சியோடு போராடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கக்கூடிய மாற்றுமத சகோதரர்களே, பத்திரிக்கையாளர்களே, உளவுத்துறை நண்பர்களே..

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த நாட்டிலே அரசியல் சாசனம் சொல்கிறபடி சமஉரிமை நடைமுறையில் இருக்கிறதா என்பதற்கு பாபர் மஸ்ஜித்தான் ஒரு மிகப்பெரிய அளவுகோலாக முஸ்லிம்களாகிய எங்களால் கருதப்படுகிறது.

மும்பையிலே நடந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு அதில் 100 பேர் குற்றவாளிகள் என்று இப்பொழுது தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு முன்னால் மும்பையிலே ஒரு கலவரம் நடந்தது. பாபர் மஸ்ஜித் இடிப்பையொட்டி நடத்தப்பட்ட அந்த கலவரத்திலே மும்பை குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட பல மடங்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு இன்னும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த கலவரம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஒட்டித்தான் அன்று மும்பையிலே நடந்தது.

1992-லே பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்காக போடப்பட்ட வழக்கு என்ன ஆனது? அதற்கு பின்னால் நடந்த குற்றங்களுக்கெல்லாம் நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. உடனடியாக தீர்ப்புகள் அளிக்கப்படுகிறது. அதே போல குஜராத்திலே ஒரு கோவிலிலே தாக்குதல் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. முஸ்லிம்களுடைய பிரச்சனை என்று வரும்போது மட்டும் அரசாங்கமும், நீதிமன்றங்களும் தொடர்ந்து மந்தமாக, ஓரவஞ்சனையாக, பாரபட்சமாக நடந்து வருவதை நாங்கள் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.

பாபர் மஸ்ஜிதுடைய பிரச்சனையை எடுத்துக்கொண்டால் 450 ஆண்டுகளாக அது பள்ளிவாசலாக இருந்தது. 450 ஆண்டுகளும் அந்த பள்ளியிலே தொழுகை நடந்தது. 450 ஆண்டு கால அந்த பாரம்பரியமிக்க அந்த பாபர் மஸ்ஜிதிலே 1948-ம் ஆண்டு இரவோடு இரவாக ஒரு கும்பல் புகுந்து ராமர், லெட்சுமனர், சீதையுடைய 3 சிலைகளை கொண்டு போய் உள்ளே வைக்கிறார்கள். இந்த சிலைகளை அத்துமீறி வைத்ததற்காக அன்றைய காலகட்டத்திலேயே அப்போதைய காவல்துறையிலே புகாரும் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் (FIR) போடப்பட்டிருக்கிறது.

1948-ல் போடப்பட்ட அந்த எப்.ஐ.ஆர்-க்கு இன்றைய தேதிவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. 1948-ல் போடப்பட்டு 2006-வரை தீர்ப்பளிக்கப்படவில்லை என்று சொன்னால் இந்த நாட்டிலே முஸ்லிம்கள் நேர்மையாக, நியாயமாக நடத்தப்படுகிறார்களா? அன்றைக்கு சிலையை வைத்துவிட்டு மத்தியில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. அயோத்தி இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்திலும் கூட கோவிந்தவல்லபபந்த் என்பவர் தலைமையிலே காங்கிரஸ் அரசுதான் இருந்தது. மத்தியிலும் காங்கிரஸ் அரசு, மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுதான் அன்றைய காலத்தில் இருந்தது.

பள்ளிவாசலில் சட்டவிரோதமாக சிலைகளை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்றைய காங்கிரஸ் அரசு அந்த சிலைகளுக்கு பூஜை நடக்க வேண்டாமா என்று சொல்லி பள்ளியின் பூட்டை திறந்து விட்டு அந்த சிலைகளுக்கு பூஜை செய்வதற்கு அனுமதியும் அளித்தது. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்தது. ராஜிவ்காந்தியுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அயோத்தியிலிருந்துதான் பிரச்சாரத்தை ஆரம்பிப்பேன் என்று சொல்லி பொதுமக்களுக்கும் பூஜை செய்வதற்காக அந்த வழிபாட்டுத்தலத்தை திறந்து விடுகிறார்கள்.

1992-ம் ஆண்டு சட்டவிரோதமாக நரசிம்மராவுடைய ஆட்சியிலே போலிஸ் பாதுகாப்போடும், ரானுவத்துடைய ஒத்துழைப்போடும் அந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுகிறது. யார் இடித்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அவர்கள் ரதயாத்திரை நடத்தினார்கள், கடப்பறையால்தான் கரசேவை செய்வோம், மண்வெட்டியால்தான் கரசேவை செய்வோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் சாசனத்தையும் மீறி உலகத்திற்கே தெரிகிற வகையிலே படை திரட்டிக்கொண்டுபோய் இந்த நாட்டிலே சட்டத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு இடித்த அந்த சங்க்பரிவார கும்பலுக்கு இந்த நாட்டிலே வழங்கப்பட்ட தண்டனை என்ன?

அத்வானிக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை என்ன தெரியுமா? ஒரே ஓருநாள் அடையாளத்திற்காக அவருடைய சொந்த வீட்டிலே சிறைவாசம் வைக்கப்படுகிறார். அப்படியென்றால் உச்சநீதிமன்றத்துடைய உத்தரவுகளை மீறிய அனைவருக்கும் இப்படி ஒருநாள் சிறைவாசம் கொடுக்கப்படுமா? அப்படியென்றால் இங்கு என்ன தகவலை நாம் பெறுகிறோம், சட்டம் ஆள் பார்த்து பாய்கிறது. முஸ்லிம்களுடைய பிரச்சனை என்று சொன்னால் சட்டம் ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது, அது நடைமுறைக்கு வருவதில்லை. தொடர்ச்சியாக அடுக்கடுக்காக முஸ்லிம்களாகிய எங்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த நேரத்திலே இந்த நாட்டிலே பிரதமர் என்று ஒருவர் இருந்தாரா? இருக்கவில்லை, ஓடி ஒழிந்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தொடர்புகொள்கிறார்கள். பிரதமர் எங்கே என்று தெரியவில்லை. பல கட்சி தலைவர்கள் தொடர்பு கொள்கிறார்கள், பிரதமர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் தொடர்பு கொள்கிறார்கள், பிரதமர் எங்கே என்று தெரியவில்லை. பள்ளியை இடித்து முடிக்கிறவரை இந்த காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் ஓடி ஒளிந்து கொண்டார். இடித்து முடிக்கட்டும், அதுவரை இந்த பிரச்சனை நம்மிடம் வரக்கூடாது என்று தலைமறைவாகி இருந்தார். இடித்து முடிக்கும்வரை இந்த நாட்டிலே ஒரு பிரதமர் இல்லை என்ற ஒரு கேவலமான ஒரு நிலையை நரசிம்மராவ் ஏற்படுத்தினார்.

இடித்து முடித்தவுடன் வெளியே வந்த நரசிம்மராவ் என்ன சொன்னார்? எந்த இடத்திலே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதோ அதே இடத்தில் மஸ்ஜிதை கட்டித்தருவோம் என்று சொன்னார். 1992-லே அளிக்கப்பட்ட வாக்குறுதி, 2006 முடியும் தருவாயில்கூட நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்படாமல் இருந்தால்கூட மனம் பொருத்துக்கொள்ள முடியும், ஆனால் பள்ளிவாசல் கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்த மூன்றே நாட்களில் தற்காலிக கோவில் கட்டப்படுகிறது. அந்த தற்காலிக கோவில் இன்று 14 ஆண்டுகளாக இருந்து கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இந்திய முஸ்லிம்களைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நாம் எந்த தீமையை செய்தாலும் அவர்கள் ஊமையாக இருப்பார்கள். எந்த ஒரு அநீதிக்கு எதிராகவும் முஸ்லிம்கள் குரல் கொடுக்க மாட்டார்கள், களமிறங்கி போராட மாட்டார்கள், நியாயத்திற்காக போராட மாட்டார்கள் என்று இப்படியெல்லாம் தப்புக்கணக்கு போட்டுக்கொண்டுதான் அன்றைக்கு இருந்தவர்களும் இருந்தார்கள். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாமும் அவர்களை மன்னிதிருந்தோம், ஏனெனில் கடந்த கால தவறுகளுக்கு காங்கிரஸ் பொதுக்குழுவில் மன்னிப்பு கேட்டிருந்தார்கள், அதற்கு முந்திய பாராளுமன்ற தேர்தலில் நரசிம்மராவை தூக்கி வெளியே கடாத்தினார்கள், அதனால் நாமும் அவர்களை நம்பி மன்னித்திருந்தோம். மன்னித்ததோடு மட்டுமல்லாமல் மீண்டும் ஆட்சியிலும் அமர வைத்தும் இருக்கிறோம். இவர்கள் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டிலே அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் பாபர் மஸ்ஜித் கட்ட வேண்டும் என்பதை உறுதியான கொள்கையாக கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அப்படியிருக்க இந்த இரண்டு ஆண்டுகளில் பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த காங்கிரஸ் அரசு ஒரு முயற்சியும் செய்யவில்லை. பாபர் மஸ்ஜிதை நம்மிடம் தருவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அதற்கு மாற்றமாக மூன்றடுக்கு ரானுவ பாதுகாப்பு போட்டு அதை கோவிலாகவே தக்க வைப்பதற்கு நாங்கள் ஆவண செய்வோம் என்று சொல்லி இந்த மன்மோகன் சிங்குடைய காங்கிரஸ் அரசு 4 மாதத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்கிறது. அப்படியானால் இந்த காங்கிரஸ் அரசின் நிலை என்னவாக இருக்கிறது? முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க இவர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த அநீதியை முறியடிக்க வேண்டுமானால் நம்முடைய போராட்டத்தை இன்னும் வீரியமாக நாம் எடுத்துச்செல்ல வேண்டும். நம்முடைய இந்த போராட்டங்கள் போதுமான அளவு இல்லை என்று இந்த காங்கிரஸ் அரசு கணக்கு போடுகிறது. இன்றைய தினம் இங்கு நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கிறோம், எந்த அமைப்பும், எந்த கட்சிகளும் செய்யாத அளவிற்கு தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களிலே நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலே ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வளவிற்கு பிறகும் இந்த காங்கிரஸ் அரசு அசைந்து கொடுக்கவில்லையானால், கூட்டணி கட்சிகளுடைய ஒருமித்த கருத்துக்களை இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் காணவில்லையானால், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வில்லையானால் மொத்த நாடும் குலுங்குகிற வகையிலான ஒரு போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்து, மத்திய காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்திலே போடுகிற இரட்டை வேசத்தை கலைத்து துரிதமாக முஸ்லிம்களிடம் பாபர் மஸ்ஜித் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி - WIN TV

வெளிச்சத்திற்காக எழுத்துருவில் முத்துப்பேட்டையார்.

பாபர் மஸ்ஜிதை மீட்கும் வரை போராட்டம் ஓயாது! TNTJ சூளுரை!!

மத்திய அரசே, மத்திய அரசே! மானங்கெட்ட காங்கிரஸ் அரசே!!

டந்த 06-12-2006 அன்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேட்டியின் விபரம்.

1992 டிச.6-ம் நாள் 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த பாபர் மஸ்ஜித் இடித்த நேரத்திலே அன்றைய பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்கள் அதே இடத்திலே பள்ளிவாசல் கட்டித்தருவோம் என்றார், கட்டித்தரவில்லை. பள்ளிவாசல்களை இடித்தவர்கள் மீது நடவடிக்ககை எடுக்கப்படும் என்றார், போதுமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவார்கள் என்பதற்காக லிபரஹான் கமிசனை அமைத்து அதனுடைய அறிக்கை அடிப்படையிலே நடவடிக்கை எடுப்போம் என்றார்கள், இன்றுவரை லிபரஹான் கமிசனுடைய அறிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை, முடியவும் இல்லை.

இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்படும் காரணத்தினால் பாபர் மஸ்ஜிதை மீட்பதற்காக அந்த இடத்தை முஸ்லிம்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக அந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை தமிழகத்திலே 50க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலே இன்று நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். எல்லா பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களுடைய எதிர்ப்பை, அதிருப்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் மஸ்ஜிதை மீட்க்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மௌலவி பி.ஜெய்னுல்ஆப்தீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

போரட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்களில் சில..

அல்லாஹ் அக்பர்.. அல்லாஹ் அக்பர்..
மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
சட்டவிரோத பிழைகளுக்கு
நாளும் பூஜை நடத்திடவே
பூட்டை திறந்தது நீதானே?

மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
பூட்டை உடைத்து பூஜை செய்ய
அனுமதி தந்தது நீதானே?

மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
பாபர் பள்ளியை இடித்த போது
ஆட்சியில் இருந்தது நீதானே?
ஆசி வழங்கியதும் நீதானே?

இடிக்கப்பட்ட இடத்தினிலே
கட்டித்தருவோம் என்றாயே!
14 ஆண்டுகள் ஓடிப்போச்சு
உன் வாக்குறுதி என்ன ஆச்சு?

மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
மானங்கெட்ட காங்கிரஸ் அரசே
துரோகத்திற்கு மண்ணிப்பு கேட்டாய்
முஸ்லிம்கள் உன்னை ஆதரித்தோம்
ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவிட்டோம்
பாபர் பள்ளி என்ன ஆச்சு?

மத்திய அரசே, காங்கிரஸ் அரசே
தாமதம் வேண்டாம், தாமதம் வேண்டாம்
மத்திய அரசே தாமதம் வேண்டாம்.

அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம்,
காங்கிரஸ் அரசே அலட்சியம் வேண்டாம்,
கொடுத்த வாக்கை காத்துவிடு.

பாபர் மஸ்ஜித் பானியிலே
பள்ளிவாசலில் கை வைக்க
பாசிச கும்பல் முயற்சித்தால்
பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்.

ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்
இறை இல்லத்தை மீட்க்கும் வரை
இனியும் நாங்கள் ஓயமாட்டோம்,

மறக்கமாட்டோம், மறக்கமாட்டோம்
டிசம்பர் 6ஐ மறக்கமாட்டோம்.

என்ன ஆச்சு? என்ன ஆச்சு?
லிபரஹான் கமிசன் என்ன ஆச்சு?

மஸ்ஜிதை இடித்த பாவிகள் மீது
தடா சட்டம் பாயலையே!
தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது
தடா சட்டம் பாய்ந்தது ஏன்?

நன்றி - WIN TV.

வெளிச்சத்திற்காக எழுத்துருவில் முத்துப்பேட்டையார்.

முத்துப்பேட்டையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

முஸ்லிம்களின் உணர்வுகள் உரசிப்பார்க்கப்படும் ஊர்வலங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி!

நீதி கோரும் முஸ்லிம்களின் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பு!!

என்றுதான் மாறுமோ இந்த அவலம்!!!


முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபர் மஸ்ஜித் இடித்த தினமான நேற்று கண்டனம் தெரிவிக்கும் வகையில் முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானித்திருந்தனர். அதன்படி முறையாக போலீசாரிடம் அனுமதி கோரியும் இருந்தனர்.

சட்டம் ஒழுங்கிற்கு பாதகம் ஏற்படும் வகையிலும், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற போர்வையில் முஸ்லிம்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் சங்க்பரிவார கும்பல்களின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பலப்பரிட்சை பார்க்கும் காவல் துறை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான டிசம்பர் 06 ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்தது. இருந்த போதிலும் சொன்னபடி குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலம் நடைபெறும் என்று முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

அதனடிப்படையில் நேற்று காலை சரியாக 11:15 மணிக்கு ஆசாத் நகரில் இருந்து ஊர்வலமாக புறப்பட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தயாரானார்கள். மாவட்ட தலைநகர் திருவாரூரில் பிரத்தியேக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்ந்த போதும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஏ.அன்சாரி அவர்கள் இந்த ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்துப்பேட்டை அவருடைய சொந்த ஊராக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஊர்வலத்திற்கு தலைமை ஏற்றார்.

எதிர்பார்த்தது போலவே காவல் துறையினர் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, கடமை தவறி காரியம் செய்தனர். ஊர்வலத்தில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 2 திருமண மண்டபகங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டு கைதான ஒருவர் கருத்து கூறுகையில்..

சட்டவிரோதமாக 400 ஆண்டு கால பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் இந்த நாட்டில் எதையும் எந்த நேரத்திலும் செய்ய முடிகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கொக்கரிக்க முடிகிறது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே இதுபற்றி தெளிவாக அவர்களால் பேச முடிகிறது. இதையெல்லாம் கண்டிக்க திராணியற்றவர்களாகவே நமது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. ஆனால் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் உணர்வுகளை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த இந்த அரசும், அரசு இயந்திரங்களும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் பிறப்பிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

சுதந்தர இந்தியாவை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முஸ்லிம்களின் உணர்வுகள் ஆட்சியாளர்களின் மௌனங்களால் எள்ளிநகையாடப்படுகிறது. பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை துரிதமாக நடத்தாமல் தாமதப்படுத்துவதால் இந்திய முஸ்லிம்களுக்கு நீதி வெளிப்படையாக மறுக்கப்படுகிறது. இந்தப்போக்கை அரசியல்வாதிகளும், அரச இயந்திரங்களும் மாற்றிக்கொள்ளாதவரை அவர்கள் தங்களை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்லும் தகுதியை இழந்தவர்களாகத்தான் முஸ்லிம்களின் பார்வையில் தெரிவார்கள். தெரிகிறார்கள்.

போராட்ட களத்தின் புகைப்படங்களை காண கீழே சொடுக்கவும்.

தொகுப்பு - 1

தொகுப்பு - 2

தொகுப்பு - 3

வெளிச்சத்திற்காக முத்துப்பேட்டையிலிருந்து முத்துப்பேட்டையார்.

Thursday, December 07, 2006

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்!
ஏராளமான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் கைது!!

மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டனர்.

அரசு இயந்திரங்களின் உருட்டலும், தவ்ஹீத் ஜமாஅத்தினரின் தனியாத தாகமும்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெளிவாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பஸ் நிலையம் முன்பு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேட்டுப்பாளையம் தாசில்தார் ஆர்.மல்லிகாராணி போலீசாரின் பாதுகாப்பு பணியை பார்வையிடுகிறார் என்றும் தகவல். மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி அண்ணாதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவைகளை கண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மிரளுவார்கள் என்று அரசு இயந்திரங்கள் தப்புக் கணக்கிட்டிருந்தனர். இந்த உருட்டல் மிரட்டல்களையெல்லாம் கண்டு பலக்கப்பட்டுப்போன தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் காலை 10 மணிக்கு அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர் என்ற சங்க நாதத்துடன், பச்சை, வெள்ளை, கருப்பு கொடியை ஏந்தியவர்களாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். ஆட்சியாளர்களின் செவி வழியாக அவர்களின் உள்ளங்கள் மிரளும் வகையில் ஜனநாயக முறையிலான கோசங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஜி.பி.ஆறுமுகம் (பெரியநாயக்கன்பாளையம்), துரைசாமி (நாமக்கல்) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சுற்றிவளைத்து கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனம் மூலம் கல்யாண மண்டபத்திற்கு கொண்டு சென்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர துணைத்தலைவர் ஹபிபுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். நகர துணைத்தலைவர் அப்துல் ரசீத் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார்.

எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் எங்கள் இறை இல்லமான பாபரி மஸ்ஜிதை மீட்காமல் விடமாட்டோம் என்று கூறி ஏராளமானோர் ஆண்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் பெண்கள் கலந்து கொண்டது பார்ப்பவரின் உள்ளத்தை கவர்ந்திழுத்தது.

ஆட்சியாளர்களின் செவிப்புலன்கள் இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் பரிசோதிக்கப்படாமல் இருக்கப்போகிறதோ?

வெளிச்சத்திற்காக மேட்டுப்பாளையத்திலிருந்து நிஸா மைந்தன்.

டிசம்பர் 06 முஸ்லிம் அமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!!

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி

சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.



சென்னை, டிச.7-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி முஸ்லிம் அமைப்பினர் சென்னையில் நேற்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை பாரபட்சமின்றி விரைந்து நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கோசமிட்டனர்.

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லிம்களிடத்தில் உடனே ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை அமைப்பினர் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் கைகளை கோர்த்தபடி நின்று கோசமிட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் மேலை நாசர் தலைமை தாங்கினார்.

தமிழ் மாநில முஸ்லிம் லீக்

தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சேக்தாவூத் தலைமை தாங்கினார்.

இந்திய தேசிய லீக்

இந்திய தேசிய லீக் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் இம்தாத் உசேன், துணைத்தலைவர் கேப்டன் நூர்தீன், பொருளாளர் ஒய்.ஜவகர் அலி, கொள்கை பரப்பு செயலாளர் பெரோஸ் அகமது, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச்செயலாளர் திருமாவளவன், சமூக நீதிக்கட்சித் தலைவர் ஜெகவீர பாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அச.உமர் பாருக் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது பேசுகையில், 'இந்த நாள் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்த நாள் இறையாண்மைக்கும், அமைதிக்கும் குந்தகம் விளைவித்த நாள் இது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசே பாபர் மசூதியை கட்டி தர வேண்டும்'' என்று கூறினார்.

மேலும் விபரங்களுக்கும், போராட்ட களத்தின் புகைப்படங்களுக்கும் இங்கே சொடுக்கவும்.

Sunday, December 03, 2006

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்!!

அபுதாபியில் நடந்த கட்டுரைபோட்டியும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமும்.

அபுதாபி, கடந்த நவம்பர் 24ந்தேதி வெள்ளிக்கிழமை, அபுதாபி ஹம்தான் ரோட்டில் உள்ள ரெயின்போ ஸ்டீக் ஹவுஸ் ரெஸ்டாரண்டில் ஜம்மியத்துல் முஸ்லிமீன் (TNTJ) கட்டுரைபோட்டி பரிசளிப்பு விழா ஒன்று நடத்தியது.

இது 3வது கட்டுரைப்போட்டியாகும். இந்த கட்டுரைப்போட்டி குறிப்பாக பிற மத சகோதரர்களுக்காக நடத்தப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கடந்த 2004 ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு இஸ்லாம் என் பார்வையில் என்ற தலைப்பிலும், 2005-ம் ஆண்டு திருக்குர்ஆன் என் பார்வையில் என்ற தலைப்பிலும், 2006-ம் ஆண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் என் பார்வையில் என்ற தலைப்பிலும் நடந்தது.

நிறைய பிற மத சகோதரர்கள் தங்கள் பார்வையினை செலுத்தி கட்டுரை எழுதியிருந்தது குறிப்பிட தக்க விசயமாகும். இதன் மூலம் பிற மத சகோதரர்கள் எந்த அளவிற்கு முஹம்மது (ஸல்) அவர்களை பற்றி அறிந்து வைத்துள்ளார்கள் என்பது பலரை வியப்பிற்குள் ஆழ்த்தியது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புரை அமைப்பின் தலைவர் அ.யூசுப்அலி அவர்களால் வழங்கப்பட்டது. பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரபு அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ. ஹாமீன் அவர்களால் இஸ்லாத்தை பற்றிய ஒரு அறிமுக உரை வழங்கப்பட்டு பின் கேள்விகளுக்காக பதிலும் அளிக்கப்பட்டது.

புதிய கேள்விகள் நிறைய கேட்கப்பட்டது, குறிப்பாக 200 பிற மத சகோதரர்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்க விசயமாகும்.

அமைப்பின் ஆலோசகர் சகோ. பஜிலுல்லாஹ் இந்த கட்டுரைப்போட்டி ஏற்பாடுகளின் தலைவராக செயல்பட்டதுடன், சகோ. சுல்தான் சலாஹீதீன் தலைமையில் நின்ற தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த ஒத்துழைத்தது அமைப்பின் நிர்வாக செயல்திறனை கூட்டியது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவை நம் துனைதலைவர் சகோ. ஷேக் முஹம்மது அவர்கள் எடுத்தார்கள். மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பங்கிற்கு ஒத்துழைப்பை நல்கியது சிறப்பாக இருந்தது.

அல்லாஹ்தஆலா நம் அனைவர்களுக்கும் நற்கிருபை செய்வானாக.

நன்றி - TNTJ.NET