|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 23, 2006

திருச்சியில் ஜனவரி 29-ல் மாபெரும் தர்ணா!!

முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு கோரியும், நீதிபதி ரஜீந்தர் சச்சார் கமிட்டி குழு அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த வேண்டியும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் மாபெரும் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சமுதாய சொந்தங்களே தயாராகுங்கள்.


0 Comments:

Post a Comment

<< Home