|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, December 12, 2006

பாபரின் உயிலும், ஆர்.எஸ்.எஸின் சதியும்.

பாபரின் செய்தியும் பாப்பானின் செய்தியும்!

மகனுக்கு பாபரின் செய்திகள்

பாபர் தன் மகன் ஹூமாயூனுக்கு 11-1-1592ல் எழுதிவைத்த உயிலில் அறிவுறுத்தி எழுதி வைத்தவை கீழே உள்ளவை:-

1)உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு அளித்து வர வேண்டும்.

2)பசுக்களைக் கொல்வதைத் தவிர்ப்பது இந்திய மக்களின் இடயத்தில் இடம்பெற உதவும்.

3)மற்ற சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் இடித்துச் சேதப்படுத்துதல் ஆகாது!

4)அடக்குமுறை என்னும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

5)ஷியா மற்றும் ஸுன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

6)குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளைப் பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம்போல கருதி அவற்றினை ஒதுக்கிவிடு.

ஆர்.எஸ்.எஸ் செய்தி

ஒரு சமயம் ஆர்.எஸ்.எஸ் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையைக் கைப்பற்றி விடுதலை இதழ் செய்தி வெளியிட்டது. அதற்கு இதுவரை எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை. சுற்றறிக்கையில் சில முக்கியமான செய்திகள் மட்டும் இங்கே தரப்படுகின்றன.

1)சுடு கருவிகளையும் வெடிமருந்துகளையும் திரட்டுவதை வேகப்படுத்த வேண்டும்.

2)தாழ்த்தப் பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் பெருமளவில் வாழ்கிற பகுதிகளில் கள், சாராயம், போதைப் பொருட்கள், சூதாட்டம், பரிசுச் சீட்டு விற்பனை, விபச்சாரம் ஆகியவற்றை அதிகரிக்குமாறு அவற்றை விற்போரைத் தூண்ட வேண்டும்.

3)முகமதியரின் வழிபாட்டுத் தலங்களையும் இந்து அல்லாதோரின் கோவில்களையும் சூறையாட வேண்டும்.

4)பிற சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் படிமங்களையும் சிலைகளையும் புதைத்து வைப்பது தொடர வேண்டும்.

5) தாழ்த்தப்பட்ட பெண்கள், முஸ்லீம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட நாம் ஊக்குவிக்க வேண்டும்.

6)அரசு வேலைகளில் நம் மதம் சார்ந்த சடங்குகளையும் வழிபாடுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.

7)தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு, குறிப்பாக அம்பேத்கர் இயக்கத்தினரின் பிள்ளைகளுக்கு நஞ்சு கலந்த தின்பண்டங்களைக் கொடுத்து அவர்களின் மன வளர்ச்சியை முடமாக்க வேண்டும்.

8)நமது பள்ளிகளில் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளை அதிமகாகச் சேர்த்து நாம் காட்டிய நெறிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

9)முஸ்லிம்கள், அம்பேத்கரிஸ்டுகள் ஆகியோரை எதிர்த்துப் போராட தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப் பட்டவர்களையும் வென்றெடுக்க வேண்டும்.

10)கலவரங்களைத் தூண்டுவதை வேகப்படுத்த வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள் வாழும் இடங்களுக்குத் தொலைவில் உள்ள இடங்களில் உள்ளூர்க் குண்டர்களைக் கொண்டு அத்தகைய கலவரங்களைத் தூண்ட வேண்டும்.

11)கலவரங்களின்போது முகமதியப் பெண்களையும் தாழ்த்தப்பட்ட பெண்களையும் கூட்டாகக் கற்பழிக்க வேண்டும். நண்பர்கள், பழகியவர்கள் என ஈவிரக்கம் காட்டக் கூடாது. இந்த விஷயத்தில் சூரத் நகரின் முன்மாதிரியை நாம் பின்பற்ற வேண்டும்.

12)வெவ்வேறு சாதிகளுக்கு இடையில், அதுவும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவருக்கும் பிற்படுத்தப்பட்டவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகளை நாம் தூண்டிவிட வேண்டும்.

13)வாசித்து முடித்தவிடன் இதனை எரித்து விடவும்.

இந்த ரகசிய சுற்றறிக்கை உறுப்பினர்களுக்கு வரையறுக்கும் கடமைகளில் சிலதான் மேலே உள்ளவை.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ கலாச்சாரத்தைப் பாதுகாப்பது எனத் தொடங்கி, கலாச்சாரத்தை மேம்படுத்த கலவரங்களைத் தூண்டுவது, கூட்டாகக் கற்பழிப்பதுவரை தமது செயல்களை விரிவாக்கிக் கொண்டு வருகிற ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் என்பது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருக்கும். கவலைதரும் அனுபவம் என்னவெனில் எங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் தரப்பட்டனவோ அங்கெல்லாம் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும், கலவரம் நடப்பதற்குமுன் இந்த அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் வந்துவிட்டுப் போயிருக்கிறார் என்பதும்தான். கலவரங்கள் நடந்த இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்துள்ளது என்பதும் கவனத்துக்கும் கவலைக்கும் உரிய இன்னொரு அம்சம்.

-கே.கங்காதரன் அவர்கள் எழுதிய "வாழ்வை வழிமறிப்பது எது?" என்னும் நூலில் இருந்து

நன்றி - விடாது கருப்பு வலைமனை.

0 Comments:

Post a Comment

<< Home