|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 25, 2006

கொள்ளை கூட்டத் தலைவன்!!

குரு கோயபல்ஸ் எட்டடிப் பாய்ந்தால் ஃபித்னா குட்டிகள் பதினாறடிப் பாய்கிறது.


அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

அஹமது அலி : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ

உமர் : அலைக்கும் ஸலாமத் வரஹ்மத்துல்லாஹி வ பரபக்காத்துஹூ

அஹமது : போர்ஜரியை மேல்படி செக்ஸ் சேடிஸ்டு மறுத்துள்ளார் கவனித்தீர்களா ?

உமர் : நாம் மட்டுமல்ல மறுப்பதற்கு என்ன யுத்தியை கையாண்டுள்ளார் என்பதை உலகமே உற்று நோக்கிற்று அக்கடிதத்தை தம்மாம் நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி ஒருவர் தான் கொண்டு வந்து கொடுத்தார் என்பதை ஒத்துக் கொண்டதையும் அது தெள்ளத் தெளிவான ஃபோர்ஜரி தான் என்பதைப் புரிந்து கொண்டனர். Reg என்பதை நாம் Ref என்று எழுதி விட்டதாலோ, 333/2003 என்பதை 333/200 என்று 3ஐ விட்டு விட்டதாலோ, ஒரே Ref நம்பரில் இருகடிதங்கள் எழுத மாட்டார்கள் என்று எழுதியதை எனது கடிதம் 333/2003 தான் என்று குறிப்பிட்டு தலைமை கடிதத்தை 333/200 தான் என்றுக் கூறி அவைகள் இருவேறு கடிங்கள் தான் என்றுக் கூறி விட்டால் உண்மையாகி விடுமா? ஃபோர்ஸரி இல்லை என்றாகி விடுமா? ஆக தலைமையிலிருந்து எழுதப்பட்டதும் அவர் குறிப்பிட்ட 333/2003 எண்ணுள்ள ஒரேக் கடிதமே இரண்டல்ல என்பதைக்கூறுவதுடன் தலைமையிலிருந்து வந்தக கடிதத்தையே இவர் ஃபோர்ஜரி செய்தார் என்பதை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளோம்.

அஹமது : குதிரையுடைய தொடர் உளறலை கவனிக்க வில்லையா 9 ஐத் தாண்டி விட்டதே?

உமர் : ஒவ்வொருப் பொய்யனுக்குமாக தனி பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது? என்பதற்காக மொத்தப் பொய்யர்களின் கூடாரமாக திகழும் செக்ஸ் சேடிஸ்டு ரய்சுதீனுடைய ப்ளாக் ஸ்பாட்டுக்கு பதிலை அனுப்பி வருகிறோம் பத்து நாய்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் குரைத்தாலும் அவற்றை நோக்கி வீசுவது ஒரு கல்லாகத் தான் இருக்கும் நாய்க்கு ஒரு கல் வீதம் எண்ணி பத்தையும் ஒரே நேரத்தில் வீசிக் கொண்டிருக்க முடியாது அதனால் அனைத்துப் பொய்யர்களுக்கும் சேர்த்தே எமது உரையாடலில் பதிகிறோம்.

அஹமது : ரொம்ப அறிவுப் பூர்வமாக கேள்வி எழுப்புவது போல் காட்டிக் கொள்வதை நீங்கள் கவனிக்க வில்லையா?

உமர் : அவைகள் அனைத்தும் அவர்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கப்படும் பூஸ்டுகளாகும் எது பூஸ்ட், எது பூப்பந்து ? என்று தெரியாமல் தொண்டர்கள் இருந்து வருவதால் இதைப் போன்ற பொய்யர்கள் அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி பூச்சுற்றி விடுகிறார்கள். எது சரி ? எது தவறு ? என்று தெரிந்திருந்தால் என்ன நோக்கத்தின் அடிப்படையில் தமுமுக துவங்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் இன்றைய தமுமுக இயங்குகிறதா என்றுப் பார்த்து அதில் இருப்பார்கள்.

அஹமது : இன்று தமுமுகவில் பணப்புழக்கம் அதிகமாகி விட்டதாக பேசிக் கொள்கிறார்களே ?

உமர்: ரவுடியிஷமும், கட்டப்பஞ்சாயத்தும் கொடிகட்டிப் பறக்கிறது கம்புகளுடனும், கட்டைகளுடனும் புடைசூழ சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் அதற்காக பெறப்படும் பேரங்கள் ஆயிரம், இரண்டாயிரமல்ல லட்சங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. திறந்த கடையின் ஸட்டர்களை இழுத்து பூட்டி விடும் அளவுக்கு பால்தாக்கரேயின் ரவுடிகளுக்கு நிகராக ஆகிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை நாம் காழ்ப்புணர்வில் கூறவில்லை உண்மை உரத்துக் கூறுகிறோம் நடந்து கொண்டிருக்கிறது.

அஹமது: மூதறிஞர் பிஜே அவர்கள் தமுமுகவில் இருந்த காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் பயான் செய்கின்ற இடங்களில் தொண்டர்களை வாளியைத் தான் தூக்க வைத்தார்கள் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகள் அதிகம் போனால் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் தான் வாளியில் வந்து விழும் பிரிவினைக்குப் பிறகு வாளியை தூக்கிய கைகளில் கம்பு கட்டைகளுடன் பேட்டை ரவுடி ஹைதர் அலி தலைமையில் அனுப்பி ரவுடியிஷம் செய்கிறார்கள் கொள்ளை கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் காலடியில் கத்தை கத்தையாக கரன்ஸிகள் வந்து விழுகின்றன.

உமர்: உங்கள் சரக்கிலிருந்தே குதிரை அதிகம் பிடுங்கி மேய்கிறதே?

உமர் : சொந்த சரக்கை மாடு மேய்ந்து விட்டதால் நமது சரக்கிலிருந்து மேய்கிறது, நம்முடையதிலிருந்து பிரித்து மேய்ந்து புலனாய்வு செய்ததிலிருந்து இவருடைய பகுத்தறிவை எடை போடுவதற்கு ஒன்றை உதாரணமாக எடுத்து மக்கள் முன் சமர்ப்பிப்போம். இதை நாம் பலமுறை எழுதி விட்டோம் மேல்படியாருடைய புரிந்துணர்வு எருமை மாட்டுக்கு சமமாக இருப்பதால் மீண்டும் ஒருமுறை காதுல சங்கை வைத்து ஊதிப் பார்ப்போம். மூதறிஞர் பிஜே அவர்களை ஹம்பக் மன்னன் இலாஹி அழைத்ததுப் போன்றும், ஹம்பக் மன்னன் இலாஹியுடைய அழைப்பை மறுத்து மூதறிஞர் பிஜே அவர்கள் ஓடி ஒளிந்ததுப் போன்றும் அடிக்கடி வெட்கத்தை விட்டுப் புளுகி வருகிறார்.

அஹமது : இதுப் போன்றுப் புளுகுவது குருவை மிஞ்சிய சிஷ்யனாக கருதப் படாதா?

உமர் : குரு கோயபல்ஸ் எட்டடிப் பாய்ந்தால் ஃபித்னா குட்டிகள் பதினாறடிப் பாய்கிறது

அஹமது: மூதறிஞர் பிஜே அவர்கள் மேலக்காவேரியில் பிரிவினைக்கடுத்து மக்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இலாஹியுடைய சட்டையைப் பிடித்து முன்னால் உட்கார வைத்து பதிலளிப்பேன் என்றுக் கூறியது இவருக்குத் தெரியாதா ?

உமர் : பதிலளித்ததுடன் விடவில்லை ஹம்பக் மன்னன் இலாஹியுடைய ஊராகிய மேலப்பாளையத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சி நிமித்தம் சென்றிருந்த மூதறிஞர் பிஜே அவர்கள் இன்ன தேதிக்கு உனது ஊரில் உனக்காக காத்திருப்பேன் என்னை சந்தித்து தேதியையும், விவாதத்திற்கான ஒப்பந்தத்தையும் செய்துகொள் என்றுக்கூறிக் காத்திருந்தார்கள் மேல்படி ஹம்பக் மன்னன் இலாஹி பின்னங்கால் பிடரியில் அடிக்க தென்காசிக்குள் ஓடி ஒளிந்து தலைமறைவாகி விட்டார் இதுதான் உண்மை இது உணர்விலும் வெளியிடப்பட்டிருந்தது.

அஹமது: அதுமட்டுமா பனைக்குளத்தில் உரத்தக்குரலில் சிங்கம் கர்ஜிப்பது போல் வாங்கடா நேரில் பேசுவோம் என்று கூவி அழைத்தார் பாக்கர் அவர்கள் இந்த மானங்கெட்டக் கூட்டம் அதையும் அமுக்கி விட்டது.

உமர்: அது மட்டுமா அவர்களுடைய மாஃபியாக் கும்பலின் தலைமைக் குழுவில் ஒருவரான பேராசிரியர் அமீருதீனை மூதறிஞர் பிஜே அவர்கள் அழைத்தார்கள் அவர் வருவதாக சுயதம்பட்டம் அடித்து விட்டு பதுங்கிக் கொண்டார்.

அஹமது : இதெல்லாம் இந்த குதிரைக்கு தெரிந்தததா ? அல்லது தெரிய வில்லயா ?

உமர்: தெரியும் ! அதெப்படித் தெரியாமல் போகும் ? அவ்வாறு ஒரு சம்பவம் நடக்காதது போல் மக்களுக்கு காட்ட வேண்டுமெனில் அதப்படியே இருக்க இவர்கள் அழைத்ததுப்; போன்று காட்டிக் கொண்டால் ( பொய் சொன்னால் ) மக்களுக்கு பழைய செய்தி மறக்கடிக்பகப்பட்டு புதுப் பொய்யாகிய இவர்களது செய்தி சென்று விடும்.

அஹமது: இந்த மானங்கெட்ட ஜெமன்மங்களுக்கு சூடு, சொரனை, எதுவுமே கிடையாதா ?

உமர்: அதையும் தாண்டி இவர்களெல்லாம் மனித இனமா? மிருக இனமா? என்றும் தெரிய வில்லை.

அஹமது: இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை அவர்களுடைய பொய்யர்களின் கூட்டத்தை தில் இருந்தால் கூட்டட்டும், நாமும் நமது தலைமையை தொடர்பு கொண்டு அழைப்போம் மாட்டுத் தொழுவத்தில் கொட்டப்படும் அவர்களது மாவு பத்திரிக்கையில் பகிரங்க அழைப்பு விடட்டும்.

உமர்: மனித இனமாக இருந்தால் யுத்தத்தை நேரில் சந்திக்கட்டும், பெட்டைகளாகவும், பேடிகளாகவும் இருந்தால் எருமை மாடுகள் போல் இருக்கட்டும்.

அஹமது : இந்த அறிவு கெட்ட முன்டம் தனது தலைவன் ஜவாஹிருல்லாஹ்iவை நாம் கோயபல்ஸ் என்று வரணித்தமைக்கு புது வியாக்கியானம் அமைத்துள்ளதை கவனித்தீர்களா ?

உமர்: அதற்கு இந்த முட்டாள் ஒருப்பெரிய உதாரணம் ப்ரதர், எந்த நோக்கத்தின் அடிப்படையில் எம்மை கோயபல்ஸ் என்று வர்ணித்து புளங்காகிதம் அடைந்து கொண்டாரோ அதே நோக்கத்தின் அடிப்படையிலேயே அவரைத் திருப்பி அழைத்தோம்

அஹமது : அது என்ன எழவு நோக்கம் என்று கடைசியாக ஒரு முறை குதிரையின் காதில் சங்கை வைத்து ஊதி விடுங்களேன்.

உமர் : கொள்ளை கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் தனது அடிவருடி கண்மனிகளுக்கு எழுதிய நீலிக்கண்ணிர் மடலில் எம்மீது சிலர் கோயபல்ஸை விஞ்சும் அளவுக்கு அவதூறு பரப்புகின்றனர் என்றுக் கூறி முடித்திருந்தார் அவர் குறுpப்பிட்டுக் கூறிய அந்த தவறை நாம் செய்ய வில்லை அவர்களே டிஎம்எம்கேவும், பிஜேயும் என்கின்ற பெயரில் கள்ளவெப்சைட் தொடங்கி அவதூறுகளைப் பரப்பி வந்தனர் அதனால் இக்குற்றச்சாட்டிற்கு நாம் பொறுத்தமானவர்கள் அல்ல அதைக்கூறிய அவரே முற்றிலும் தகுதியானவர் என்று இதற்கு முந்தைய எம்முடைய பல ஆக்கங்களில் குறிப்பிட்டிருந்தோம்;. ஒருவேலை கோயபல்ஸ்சார் என்றழைத்ததால் வருத்தப் பட்டுக் கொண்டார்கள் போலும்

அஹமது : வெளக்கு மாற்றுக் கட்டைக்கு எதுக்கு நீங்கள் வெள்ளிக் குஞ்சம் கட்டுகிறீர்கள், தமுமுகவின் கோயபல்ஸ் என்று மட்டுமே அழைத்தால் போதாதா ? மேலும் சுனாமிக்குப் பிறகு அவரை கொள்ளைக் கூட்டத் தலைவன் என்றும் அழைத்திருக்க வேண்டும், ஏனென்றால் அந்தளவுக்கு அதில் அமுக்கிக் கொள்வதற்கு அத்தனை திருட்டு வழிகளையும் தனது சகாகக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அதனால் தான் திருட்டுத் தனம் வெளிச்சத்திற்கு வந்ததும் தனது அடிவருடிகளை வைத்துக் கொண்டு மட்டுமே கணக்கு காட்டியதாக புருடா விட்டார்கள்.

உமர் : முனாஃபிக் ரய்சுதீன் நேசக்குமாரை ஒரு சாடு சாடி இருந்தாரே கவனித்தீர்களா ?

அஹமது: நேசக்குமாரை சாடுவதற்கு இந்த முனாஃபிக்குக்கென்ன அருகதை இருக்கிறது ? புனித ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையை மீறி கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்த்தத் தன்னைப் போன்ற ஒருவன் இஸ்லாத்தை விமர்சித்ததற்காக ஏன் சாடவேண்டும் ?

உமர்: அவனும் தன்னைப்போன்ற ஒரு இஸ்லாமிய எதிரி தான் என்று காமக்கொடூரன் ரய்சுதீனுக்கும் தெரியும் ஆனாலும் ரமளானில் தான் செய்த தவறுக்கு பொதுவான மக்கள் தன்னுடைய முகத்தில் காறி உமிழப்பட்டதை துடைக்க வேண்டும் என்பதால் நேசக்குமார் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதாகக் கூறி முகத்தில் உமிழ்ந்தவர்களிடம் கருனை மனுப்போட்டுள்ளார் மாறாக இஸ்லாத்தின் மீதுள்ள நேசத்தினால் நேசக்குமாரை ஏசவில்லை என்பதை புத்திசாலிகள் புரிந்துகொள்ள வேண்டும்
அஹமது: இந்த காமுகனுக்கு உண்மையில் இஸ்லாத்தின் மீது நேசம் இருந்திருக்குமானால் ஹிந்து முன்னனியினருக்கு காவடித் தூக்கி கரகமாடிய தமுமுகவினரை சாடி இருக்க வேண்டும். வாய்மூடி மவுனம் காத்தது எதற்கு ?

உமர்: வாயைத் திறக்க முடியாத அளவுக்கு தமுமுகவின் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ்வால் கணமான எலும்பு துண்டு வீசப்பட்டு முனாஃபிக்கால் கவ்வப்பட்டு விட்டது?

அஹமது: சரி ததஜ தரப்பிலும் எதையாவது கணமானதாக இல்லையென்றாலும் மிதமானதாக வீசி குரைப்பதிலிருந்து கட்டிப் போட வேண்டியது தானே !

உமர்: நாய் பிடிக்கும் கூட்டமல்ல நாம், மறுமையை வென்றெடுக்க மக்களை தயார் படுத்தும் கூட்டமாகும். நாய் பிடித்து ஏவிவிடுவது மற்றவர்களுடைய வேலையாகும்.

அஹமது : அது தான் ரமளானில் குரைத்ததையும், ரமளானுக்கடுத்து ஏவிவிட்ட எஜமானின் மீதுப் திருப்பிப் பாய்ந்ததையும் பார்த்தோமே ! உண்மையான நாய்களெல்லாம் ரய்சுதீனிடம் பாடம் பயில வேண்டும்

அஹமது : நாடு தழுவிய மாபெரும் மக்கள் பேரியக்கம் இல்லையாமே ? அதிமுக அஇஅதிமுக என்று மாற்றப் பட்டது போல் ததஜவும் பொண்மகளின் ஆலோசனையின் பிரகாரம் மாற்றப்பட்டதோ ? என்று கேட்டுள்ளாரே ? அத்துடன் தோட்டத்து பணப்பயிரை இறைச்சும் ஒரு லட்சம் கூட குடந்தையில் கூட வில்லையாமே ?

உமர் : முதலில் இந்த சந்திப்பு நடந்தது போயஸ் தோட்டத்தில் நடக்கவில்லை மாறாக கோட்டையிலாகும் தோட்டத்தில் நடந்திருந்தால் பொண்மகள் சந்திப்பு எனலாம், கோட்டையில் நடந்ததால் முதல்வர் ஜெயலலிதா தான் என்பதை கேனக்கிறுக்கருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

அஹமது : அது என்ன பொண்மகள் ?

உமர் : மதுரை கவுஸ் பாஷாவுக்கு ததஜ தொலைநோக்கு சிந்தனையுடன் ஆதரவளித்ததை குறுகிய நோக்கில் புரிந்துகொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் அடுத்த ஜாகைக்காக தனது கடைக்கண் பார்வையை போயஸ் தோட்டத்துப் பொண்மகள் பக்கம் செலுத்தியுள்ளதை குதிரை கனைத்துள்ளது .

அஹமது: எவ்வாறு கருனாநிதியுடன் கூட்டனி வைத்ததும் வருங்கால முதல்வரே வருக ! என்று ஆரூடம் கூறி வாலாட்டும் விசுவாசத்தை காட்டிக் கொண்டது போல் இப்பொழுதே அடுத்தக் கூட்டணி தலைவரை பொண்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள் என்று பெட்டி கேட்டு வாலாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

உமர் : பணம் பண்ணத் தெரிந்த ஆசாமிகளாக்கும் பணத்துக்காக தன் மானமரியாதை எல்லாவற்றையும் கூறுபோட்டு விற்று விடும் கூறுகெட்ட கூட்டம்.

அஹமது : பின்ன இல்லாது என்ன ? கடந்த சுனாமியில் அமுக்கிக் கொண்ட பிச்சைக் காசுகளை அடுத்த சுனாமி வந்தால் தான் கொடுப்போம் என்று அடம் பிடிப்பது பணம் பண்ணும் ஆசாமிகள் என்பதை படம் பிடித்துக் காட்டவில்லையா ?

உமர் : அந்தப் பணமெல்லாம் ஹைதர் அலி தொப்பையிலும், பேராசிரியரின் தொப்பையிலும் போய் விழுந்து விட்டது ப்ரதர்.

அஹமது : அவர்களது தொப்பைகளெல்லாம் ஆழ்கிணறுப் போன்றதாயிற்றே ?

உமர் : கிணற்றில் விழுந்த கூலாங்கற்களை வாளியை விட்டு அள்ள முடியுமா ?

அஹமது : முடியாது ! அதனால் அடுத்த சுனாமிக்காக அவர்கள் பிரார்த்திப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .

உமர்: இத்துடன் தொழையட்டும் அடுத்த சுனாமி எல்லாம் வேண்டாம் என்று சொல்லுங்கள்

அஹமது: இதைப் படிக்கும் மான ரோஷமுள்ள ஒவ்வொரு தமுமுக காரனும் தனது தலைமைக்கு இதை பிரிண்ட் எடுத்து அனுப்பி கடந்த சுனாமியில் அமுக்கியதை இப்பொழுதே பங்கிட்டு வழங்கி மஉ பத்திரிகையில் வெளியிடச் செய்யுங்கள்.

உமர்: அடுத்து குடந்தை பேரணி கடந்த நூற்றாண்டில் நடந்ததல்ல மாறாக கடந்த வருடம் நடந்ததாகும் அதனால் இவர் கூறும் ஒரு லட்சம் தான் கூடியதா ? பத்துலட்சம் கூடியதா ? என்பதை நம்மை விட பொதுவான மக்கள் அறியக் கூடியவர்களாக உள்ளனர் என்பதோடு முதறிஞர் பிஜே அவர்கள் ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் தான் கூடியது என்று இவர் சொல்வது உண்மையாக இருந்தால் அவர்களுடைய மஉ பத்திரிகையில் இவருடைய புலம்பலை வெளியிடட்டும் மக்கள் யார் சொல்வது பொய் என்று தெரிந்து கொள்வார்கள் !

அடுத்து ததஜவின் கிளைகள் தமிழகத்தைக கடந்து கர்நாடகத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதுடன் இன்னும் பல மாநிலங்களில் உருவாக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதுடன் இந்தியாவைக் கடந்து இலங்கை மற்றும் வளைகுடாககளிலும் எண்ணற்ற கிளைகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை மாபெரும் பேரியக்கம் என்றுக் கூறாமல் தமிழ் தஃவா (?) கமிட்டிக்கு கீழ் தமுமுக என்பதை கழுதைக்குப் பக்கத்தில் கட்டெறும்பு போல் எழுதும் லட்டர் பேடு அமைப்பா ? எங்கள் அமைப்பு, வடையைத் திங்கச் சொன்னால் ஓட்டையை எண்ணிக் கூறுகின்ற உளறுவாய் தலைவன் ஜவாஹிருல்லாஹ்வுடைய வாரிசுகள் என்பதால் இப்படித் தான் உளறுவார்கள்.

ஒரு சகோதரருடைய கேள்விக்கு பதிலளித்த உளறுவாய் ஜவாஹிருல்லாஹ் வாழ்வுரிமை மாநாட்டில பத்துலட்சம் குழுமவில்லை என்றும் அண்ணாதுரை இறந்ததுக்கும் பத்துலட்சம் குழுமவில்லை என்றும் வடையின் ஓட்டையை எண்ணிக் கூறினார் அதனால் கூறுகெட்ட தலைவன் எவ்வழியோ அவ்வழியே மடச்சாம்பிரானி வாரிசுகளுமாவார்கள்.

அஹமது: நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவரால் தான் கடிதம் கொண்டு வரப்பட்டது என்று ஃபோர்ஜரி மன்னன் எழுதி இருந்ததைதைக் கவனீத்தீர்களா?

உமர்: அதனால் தான் இது ஃபோர்ஜரி இல்லை என்று மறுப்பதாக இருந்தால் அப்துல்ரஹ்மானை காட்டிக் கொடுத்த எட்டப்ப ரய்சுதீனும், வேலி மேய்ந்த வெள்ளாடு அப்துல்ரஹ்மானும் முபாஹலா செய்ய வேண்டும் நான் திருடி கொடுக்க வில்லை என்று வெள்ளாடும் திருடிக் கொண்டு வந்து தான் கொடுத்தார் என்று எட்டப்பனும் கூறி அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் ஒப்படைத்தால் மட்டுமே பொதுமக்கள் தெளிவு பெறுவார்கள்.

...எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும் ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.''

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home