|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, December 23, 2006

முஸ்லிம்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திரப் போராட்டம்!!

2007 அரசு நாட்காட்டி வெளியீடு


முஸ்லிம்களால் நடத்தப்பட்ட சிப்பாய்க் கலகம் என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு துவங்குவதை நினைவுகூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நாட்காட்டியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெளியிட, அதனை பிரதமர் மன்மோகன்சிங் பெற்றுக்கொள்கிறார். அருகில் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி இருக்கிறார்.

முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகங்களை திரித்து, வரலாறுகளை புரட்டிப்போட முயற்சி செய்யும் வந்தேறி கூட்டத்தினருக்கு மத்தியில், நடுநிலையோடு முஸ்லிம்களின் தியாகத்தை மதித்து நினைவு கூர்ந்த மத்திய அரசின் இச்செயல் பாராட்டுக்குறியது.

0 Comments:

Post a Comment

<< Home