|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 31, 2006

சுனாமி திருடர்கள் ஓர் விளக்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இதற்கு முன்பு உணர்வு பத்திரிகையில் சுனாமி வசூல் விநியோகமும், அதன் தவிர்க்க முடியாத செலவுகளின் விபரமும் வெளியிடப்பட்டிருந்தது .

அதில் செலவு பட்டியல் அதிகமாக இருந்ததாகவும் அவைகள் ததஜ சுருட்டிக் கொண்டது போலவும் போலவும் சித்தரிக்கபட்டு ஏற்கனவே கள்ள வெப்சைட்டில் வெளிவந்ததை மீண்டும் புது முலாம் பூசப்பட்டு ரமளான் நெருங்குவதால் தனது கடல் கடந்த வசூல் வீரர்களுக்கு விட்டமின் ஊட்டப்பட்டுள்ளதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டார்கள் அல்கோபர் கோமாளியும், அவருடன் கூட்டு வைத்துள்ள குப்புசாமி வகையறாக்களும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம்
ஒரு சிற்று10ரில் ஒரு மூதாட்டி உடல்நலம் பாதிக்கப் பட்டு விடுகிறார் அவருக்கு தேவையான மருந்தை வாங்கி வருவதற்காக நம்பத் தகுந்த ஒருவரிடம் பணம் கொடுத்து பட்டணத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

பணத்துடன் பட்டணத்துக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை அதனால் தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்து அவரிடம் பணம் கொடுத்து அதே மருந்தை வாங்கி வரப் பணிக்கப் படுகிறது

இரண்டாமவர் குறிப்pட்ட மருந்தை குறிப்பிட்;ட நேரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் இவ்வாறுக் கொண்டு வந்து சேர்த்தவர் மீதிப் பணத்தை கொடுக்கையில் போக்குவரத்து வாகணச் செலவுகளுடன், வழியில் சாப்பாடு, டீ செலவு உட்பட எழுதி மருந்துடன் மீதிப் பணத்தைக் கொடுத்து விடுகிறார்

பணத்தோடு கானாமல் போன முதலாமவரை கண்டுப் பிடித்து முக்கியஸ்தர்களைக் கொண்டு நீதி விசாரனை நடத்தப் படும் போது சுருட்டிக் கொண்டு தலைமறைவான அந்தப் பணத்தில் நாலு குடிசை வீடுகள் வாடகைக்கு கட்டி விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் நோயாளி மூதாட்டியுடைய ஈமச்சடங்கிற்கு திருப்பி தந்து விடுகிறேன் என்றுக் கூறுகிறார்

நடுநிலையாளர்களே !
சுனாமி வசூல் விஷயத்தில் தமுமுக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரத்தின் அடிப்படையிலானதாகும் உணர்வு பத்திரிகையில் ஸ்கேன் செய்தும் வெளியிடப் பட்டிருந்தது, அவர்களை பொது விசாரணைக்கழைத்த போது சம்மதித்து விட்டு இறுதியில் தங்களுடைய வகையறாக்களைக் கொண்டு மட்டும் விசாரனையை முடித்துக்கொண்டனர் அதில் கூறப்பட்டது தான் பேரிடர் மையம் அமைத்து தருவோம் என்றும் அதே பேரிடர் மையம் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் கல்யாண மண்டபமாக பரினாமம் பெற்றதும் அவர்களது ஊடகச்செ;யதியாக இருந்ததையும் அறிவீர்கள். ''நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று அவன் பேசினால் பொய்யுறைப்பான்;, வாக்களித்தால் வாக்கு மீறுவான், நம்பி (ஒரு பொருள், அல்லது பொறுப்பு) ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

ததஜவைப் பொறுத்தமட்டில் வசூலித்ததும், அது விநியோகம் செய்ததும் திறந்த வெளிப் புத்தகமாக உணர்வில் வெளியிடப் பட்டு விட்டது செலவு கூடுதல் வந்ததாக கருதினால் செலவு செய்தவர்களுக்குத தான் செலவு அந்தளவுக்கு ஆகியிருக்குமா ? இருக்காதா என்று தெரியும் விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் கிடு கிடுவென ஏறிக் கொண்டே செல்வதால் வளைகுடாவில் இருக்கக் கூடிய நாம் அதில் தெளிவடைய முடியாது சுருட்டிக் கொள்பவர்களாக இருந்தால் எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது கூடுதல் செலவை காட்டித் தான் அமுக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட இரு உதாரணப் புருஷர்களில் யார் சிறந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

அவர்களுடைய கடல் கடந்த வசூல் வீரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரை (ஃபித்னா மெயில்) கொடுக்கப் பட்டு; வருகிறது அதனால் பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரைகள் எதிர்ப்பு வெறிரை கடுமையாக ஏற்றி வருகிறது.

ததஜ தரப்பில் சுனாமி விஷயத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தெளிவாக தெரிந்திருந்தும் உம்மா தரப்பில் பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரை (ஃபித்னா மெயில்) அல்கோபர் கோமாளிக்கும் ஊட்டப்பட்டப் பட்டுள்ளதால் பிஜே எதிர்ப்பு வெறி மேல்படி கோமாளிக்கு உச்சத்தில் ஏறி உள்ளது .

மேலும் வேப்பமர உச்சியில் நின்று கொண்டு பேராசிரியரிடம் கதை கேட்க காத்திருக்கும் பட்டணத்தானை கீழறங்கச் சொல்லி வேப்பமரத்துக்கடியில் உட்கார்ந்து கொண்டு துடப்பக்கட்டை பூஜை செய்யும் முகவைப் பொய்யனுடைய அசல் ரூபம் எது ? பொய் வேடம் எது ? என்று அறிவாளிகள் சிந்தித்துக் கொள்ள கடமைப்பட்டு;ள்ளனர்.

'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான். என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்



முக்கியச் செய்தி :

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் ஆயிரக் கணக்கான தவ்ஹீத் சகோதரர்களும், தவ்ஹீத் சகோதரிகளும் அலைகடலென குழுமி ஆர்ப்பரித்ததைக் கண்டு மாவட்ட ஆட்சியரும், மைதீன்கானும் திகிலடைந்தனர்.

இன்று முதல் பள்ளியை வக்பு வாரியம் கையக்பபடுத்திக் கொண்டதாக நோட்டீஸ் ஒட்டிய அதிகாரியே அதே நோட்டீஸை தனது கரங்களாலேயே கிழித் தெறியச் செய்தனர் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் உரித்தாகட்டும் விரிவான தாவல் விரைவில் ...

பித்னா மன்னனின் மிரட்டல்

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

கோமாளியின் வரிகள்.
முகவைதமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீனை கோமாளி என்று அவரது எழுத்தை வைத்து தொடர்சியாக நிறுபித்துவருகிறேன். அதன் தொடர்சியாக இன்றைய ஆதாரம் இதோ. கோமாளிக்கே உரிய நடையில் அவரது கட்டுரையை பாருங்கள். வந்தனம்..வந்தனம் ...தந்தோமய்யா...முப்பத்து முக்கோடி தேவர்களே ...கணம் கோட்டாரு அவர்களே.. ...குந்தி ...குந்தி கும்புடுரோமய்யா ... வணங்கி ...வணங்கி உம்மிடம் பிரார்த்திக்கிரோமய்யா இ வெற்றி !! வெற்றி !! வீர வேல்...வெற்றி வேல்... இது என்ன வகையான செய்தி இதனால் இவர் சொல்லவருவது என்ன இந்த கோமாளிக்கே வெளிச்சம். இது போன்று பல நேரங்களில் ததஜவை எதாவது குறைச்சொல்ல வேண்டும் என்று இவர் இது போன்று எழுதும் பொழுது இவரை கோமாளியாக காட்டிக்கொடுத்து விடுகிறது. இவர் கோமாளியானதுக்கு நான் பொருப்பல்ல, அவரே முழு பொருப்பு என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

விரைவில் சைக்கோ.
தற்சமயம் தமிழகத்தில் நடக்கும் சில சம்பவங்கள்( சம்பவம் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் அண்ணன் தென்காசி பட்டனத்தான் விளக்குவார்) என்று கோமாளி எழுதியுள்ளார். தமிழகத்தில் மட்டுமில்லாது இலங்கை பிரச்சனை, லெபனான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சனை, இரான் பிரச்சனை இது போன்றவற்றில் பல சம்பவங்கள் உள்ளன அதையும் சகோ.பிஜெவையும் எப்படியாவது முடிச்சுபோட்டு அந்த எல்லா சம்பவத்திற்க்கும் சகோ.பிஜெதான் காரணம் என்று சைக்கோ தென்காசி சித்திக் விரைவில் மெயில் விடுவார் என்று விரைவில் எதிர்பார்க்கிpறோம். அதனுடன் எதையாவது சம்மந்தமில்லாத பழைய பேப்பர்களை ஸ்கேன் எடுத்து போட்டு ஆதாரம் என்று லிங்க் கொடுப்பார் என்றும் ஆவலுடன் எதிர்பாரக்கிறோம்.

தமுமுகவே தயவு செய்து சும்மா இருங்கள்.
திமுகவிடம் பணத்தை வாங்கி கொண்டு அடிமைசாசனம் எழுதி கொடுத்தவர்கள் நமது தமுமுகவினர். திமுக இடஒமுக்கீடு கொடுத்தால் என்ன கொடுக்காமல் போனால் என்ன?. தமுமுகவுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது!. தமிழ் முஸ்லிம்களின் ஜீவநாடி பிரச்சனை இடஒதுக்கீடு ஆணையத்தின் காலகட்டத்தை ஒரு வருடத்திலிருந்து இரண்டுவருடமாக திமுக மாற்றியது, ஆணையத்தில் ஒரு முஸ்லிமை கூட உறுப்பினராக்காதது போன்றவை எவ்வளவு பெரியபிரச்சனை!. நமது சமுதாயம் முழவதும் கொதித்து போய் மாற்று கருத்தில் உள்ளவர்களும் ததஜவின் இந்த போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து, இது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியமான போராட்டம் என்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில். தமுமுகவின் அடிவருடிகள் இந்த போராட்டத்தை கொச்சை படுத்துவது மிகவும் வேதனையானது. ஒரு வேளை திமுக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அவசியமற்றது என்று கூறினாலும் அதை ஆதரித்து பக்கம் பக்கமாக எழுதி இவர்கள் ஜால்ரா அடிப்பார்கள். இவர்கள்தான் விழித்து கொண்டு இருக்கும் நேரமெல்லாம் நமக்காக உழைத்துகொண்டு இருப்பவர்களாம்???. சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இந்த தமுமுகவை புறந்தள்ளினாலும் ஒரு சில ரசிக விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம் இவர்களை ஆதரித்துவருவதுதான் வேதனையானது. இவர்கள் நமக்கு இடஒதுக்கீடு ஆணையத்தில் திமுகவின் தில்லுமல்லுகளை எதிர்த்து போராட எல்லாம் வர வேண்டாம். தயவு செய்து போராடும் அமைப்புகளை நொட்டு சொல்லாமல் இருந்தால் போதும்.

முகவை தமிழன் செய்தி:
நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.

ஆனால் அந்த பள்ளியில் வாதி (ததஜ ஆதரவாளர்) சந்தா செலுத்தும் உறுப்பினராக இருப்பதால் அவரும் அந்த பள்ளியின் மற்ற உறுப்பினர்களும் (ஜாக்இ தமுமுக உள்பட) தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

ஒருபுறம் ததஜவினரை மஸ்ஜித் முபாரக்கில் தொழுவதற்க்கு வக்ஃப்போர்டு அனுமதிக்கவில்லை என்று கோமாளி எழுதுகிறார். மறுபுறம் ததஜ ஆதரவாளர்கள் தொழுலாம் என்று வக்ஃபோர்டு கூறியதாக குறிப்பிடுகிறார். முதலில் ததஜவினருக்கு தொழ அனுமதியில்லை என்று எழுதிவிட்டு பிறகு அவரே மறுப்பதால் முகவை தமிழன் ஒரு பொய்யன் என்பது நூறுசதவீதம் உறுதியாகிறது. ததஜவினர் தொழ அனுமதிக்கவில்லை என்ற எந்த வாக்கியமும் வக்ஃப் தீர்ப்பில் இல்லை. இன்றுவரை தவ்ஹித் சகோதரர்களே தொழவைத்து வருகிறார்கள். ஒரு வேளை தீர்ப்புக்கு இது மாற்றமான செயலாக இருந்தால் இந்நேரம் ஜாக் வெறியர்களும், தமுமுக குண்டர்களும் தடுத்து நிறுத்தி இருக்க மாட்டார்களா?. முபாரக் பள்ளியின் சந்தா உருப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் தவ்ஹித் சகோதரர்களே, விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாக்கர்கள் தான் உருப்பினராக உள்ளனர். ஏதோ சந்தா செலுத்துபவர்கள் பாதிபேர் ஜாக், தமுமுக போல முகவை தமிழன் சொல்வதை பார்க்கம் பொழுது அவரை பொய்யன் என்று எழுதுவது எத்தனை உண்மை என்பதை உணரமுடிகிறது.

இன்ஷா அல்லாஹ் பள்ளியின் இடம் உரியவர்களிடம் வரும்.
மண்டையில் களிமண்ணை வைத்து கொண்டு இந்த முட்டாள்தமிழன் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. எழுதறதெல்லாம் பொய்யான செய்திகள் இப்படிபட்ட இவனை பொய்யன் என்று கூறாமல் உண்மையாளன் என்றா கூறமுடியும்?;. யார் பொய்யன் என்று மக்களுக்கு தெரியுமாம்?. ஆமாம் இவனுடைய பித்னா மெயில்களை தொடர்சியாக படிப்பவர்களுக்கும் பொய்யன், கோமாளி இந்த ரயிசுதீன்தான் என்பது தெளிவாக தெரியும். தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு தொழுவதற்க்கும், பள்ளியை பாராமரிப்பதற்க்கும்தான் என்பதும் பள்ளியின் இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு தனியாக உள்ளது என்பதும் தற்போதுதான் முகவைதமிழனுக்கு தெரிகிறது போலும் இது அனைத்தும் அனைத்து ததஜவினரும் தெளிவாக அறிந்த தகவல். என்னமோ எங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி இந்த கோமாளி ஸ்கேன் செய்து கட்டம் கட்டி செய்தி வெளியிடுவதை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது. இன்ஷா அல்லாஹ் பள்ளி யாருக்கு செந்தம் என்ற தீர்ப்பும் அந்த பள்ளியை கட்டிய தவ்ஹித் சகோதரர்களுக்கு சாதகமாகவே வரும். அப்பொழுது என்ன கதையளக்கலாம் என்று ரயிசுதீன் தற்போதே கற்பனை செய்வது நல்லது. இந்த முகவைதமிழனுக்கு தவறான தகவல்களை கொடுத்து உசுப்பி விட்டவர்களுக்கு ஒன்றும் இல்லை, பாவம் இந்த முகவை தமிழன்தான் மக்கள் மத்தியில் எத்தனை அசிங்கப்பட்டு பொய்யன் என்று பெயர் பெற்று கூனி குறுக வேண்டியதாயிருக்கிறது.

முகவை தமிழனுக்கு நன்றி.
தமிம் அன்சாரியை பற்றி மோசமான பல விசயங்களை கேள்விபட்டு இருக்கிறோம். அவர் இந்த அளவுக்கு மதுவிற்க்கு அடிமையாக மாதுக்களுடன் புரன்ட, வசூலான பணத்தில் சீன அழகிகளுடன் உல்லாசமாக இருந்தார், தமுமுகவின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் யாக்கூப் அவர்களை தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு மாமாவாக செயல்பட்டு முஸ்லிம் பெண்களை கூட்டிக்கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை வெளிக்கொண்டுவந்து உலகம் முழவதும் பரப்பி விட்ட முகவைதமிழன் கோமாளியை பாராட்டுகிறேன். இது போன்று வேறு மன்மதலீலைகள் இருந்தால் உடனே வெளியிடவும். அதை படித்தாவது தமுமுக வெறியர்கள் திருந்துவார்களா பார்ப்போம்.இந்த முனாஃபிக்கை போய் தமுமுகவினர் நம்புவதுதான் நகைச்சுவையானது. உண்மையில் இந்த செய்தியை நாசுக்காக சொல்லி இருக்கலாம், ஆனால் ததஜவை திட்டுகிற அதே வேளை தமுமுகவையும் சைடில் இழுக்க வேண்டும் என்ற விடியல் வித்தைதான் இதற்கெல்லாம் காரணம்.
சப்பை கட்டு.
ஜாக் அய்யூப்பின் கதை ஊர் முழக்க நாறிபோன கதை. அவர் தனிமனித வாழ்வில் எத்தனை கீழ்தரமானவர் என்பதும் எந்த தொழிலும் லாபகரமாக செய்யாமல் எப்படி கோடிஸ்வரராக இருக்கிறார் என்பதும் ஊர் முழவதும் தெரிந்த செய்தி. அதை மீண்டும் மக்களுக்கு ஞாபகபடுத்தி ஜாக்கர்களின் யோக்கியதையை உணர்தியதற்க்கு மீண்டும் ரயிசுதீன் கோமாளிக்கு ஒரு பாராட்டு. இந்த தமுமுக, ஜாக் கூட்டத்திற்க்கு ஒரு கிரிமினல் புத்தி இருக்கிறது. இவர்கள் பொது பணத்தை திருடுவார்கள், கூடாத பெண் தொடர்பு கொள்வார்கள். இதை பற்றி யாராவது உண்மையை உடைத்தால் இது ததஜவின் சதி செயல் என்று சப்பை கட்டு கட்டுவார்கள். உண்மையில் இப்படி சப்பை கட்டுகட்டாமல் அந்த சம்பவங்களை மறுத்தால் ஒரளவுக்கு அவர்கள் பக்கம் உண்மையிருக்கிறது என்பது புரியும். ஆனால் அந்த செய்திகளை விளக்கம் கூறி மறுக்காமல் இவர்கள் என்ன சப்பைகட்டு கட்டினாலும் அதை நம்ப யாரும் இங்கு தயாரில்லை.

நாளை இதுவும் நடக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்புவரை தமுமுகவை பற்றி பல அசிங்கமான செய்திகளை முகவை தமிழன் வெளியிட்டு இருந்தார். அதில் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டி கொடுத்தவர் என்று இவர் தனது இணையத்தில் செய்தி வெளியிட்;டார். தற்போது தமுமுகவுக்கு பயந்து கொண்டு தொடைநடுங்கி அந்த செய்தியை தான் எழுதவில்லை என்றும் அது ததஜவினர் எழுதியது என்றும் பொய்சொல்கிறார். இவர் தமுமுகவுக்கு எதிராக என்னவெல்லாம் எழுதினாரோ அவை அத்தனையும் என்னிடம் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அவைகளை அடுத்த மெயிலில் விரிவாக வெளியிடுகிறேன். தற்போது தமுமுக தலைவர் முஸ்லிம் உம்மாவை கூட்டிகொடுத்தவர் என்பது தவறு என்றும் அதை ததஜ கொடுத்ததால் வெளியிட்டேன் என்று கூறும் முகவை தமிழன். அது ஒரு பொய் என்று நன்றாக தெரிந்து கொண்டே அன்று செய்தி வெளியிட்டது ஏன்?. நாளை ஒரு வேளை தமுமுகவுக்கும் இவருக்கும் லடாய் என்றால் அப்பொழுது ததஜவை ஆதரித்தும் தமுமுகவை திட்டியும் இந்த முனாஃபிக் எழுதுவான் என்பது உறுதி. அப்பொழுது ததஜவை பற்றி நான் இதுவரை எதையும் எழுதவில்லை அவை அனைத்தும் தமுமுகவினர்தான் எழுதி கொடுத்தனர் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

முகவைதமிழன் நிறுபிக்க தயாரா?
அடுத்து சகோ.பிஜெ தனக்கு வேண்டாதவர்கள் மீது வீண்பழி போடுவாரம், தேவை பட்டால் கூடி குலாவுவாரம். அல்கோபர் கிருக்கனுக்கு சவால் விடுகிறேன். இது போன்று யார் மீதாவது பழி சுமத்திவிட்டு, பிறகு அவறை இணைத்து கொண்டு சகோ.பிஜெ குலாவினார் என்பதை நிறுபிக்க முடியுமா?. ஆனால் தமுமுகவில், ஜாக்கில், விடியலில் உள்ளவர்கள் இப்படிபட்ட வேளைகளை செய்தார்கள், ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சுமத்தினார்கள். இன்று ஒன்றாக கூடி குலாவுகிறார்கள். இதை ஆதரத்துடன் நான் நிறுபிக்கவா?

முகமுடி அணிவது யார்?
முகமுடி அணிந்து எழுதுவதை பற்றி முகவை தமிழன் கூட்டம் கூறுவதுதான் ஆச்சரியம். இளையவன், அபாபில், ராவுத்தர், பழையமாருதம், தபால்காரன், பட்டிணத்தான், நாட்டண்மை என்று பலவித கள்ள பெயர்களில் உலாவரும் கூட்டம் நம்மை பார்த்து கேலி செய்வதுதான் வேடிக்கை. தான் சார்ந்த அமைப்பையே வெளிக்காட்டிகொள்ள தயங்கும் இவர் முகமுடியை பற்றி பேசுவதுதான் ஆச்சரியம். இவரை விடியல் என்று நிறுபிக்க வேண்டுமாம். வுpடியல் வெள்ளி ரகசிய இயக்கத்தின் தலைவர் குலாமையே அந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று யாராலும் நிறுபிக்க முடியாது. இந்த விடியல் கும்பல் பொய் பேசுவதை அதிகமாக செய்யக்கூடியவர்கள். தன்னையும் தனது இயக்கத்தையும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக முனாபிக் வேளைகளை செய்யக்கூடியவர்கள். சில பேர்தன்னை விடியல் என்று பகிரங்க படுத்தினாலும் பலரை ஒற்றனாக பயன்படுத்த விடியல் என்று அவர்களை காட்டி கொள்ள விடுவது இல்லை. இந்த ரயிசுதீன் விடியல் ரகசிய கும்பலை சேர்ந்தவன்தான் இவர் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் நடுநிலை வேஷம் போடுகிறார். இவரது குறிக்கோள் ததஜ, தமுமுகவை பற்றி தவறான கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதுதான். தமுமுகவை பற்றி சொல்வதற்க்கு பல பேர் இருப்பதால், ததஜவை முக்கிய குறிக்கோளாக கொண்டு களமிறங்கியுள்ளார். இவரது நயவஞ்சக வேலைக்கு பலபேர் பலியாகியது, தற்போது பலியாகி கொண்டு இருப்பதுதான் வேதனையானது.

நான் ஏமாற மாட்டேன்.
விடியல் என்ற ரகசிய கும்பலை முழ சமுதாயமும் வெறுத்து ஒதுக்கி கொண்டு இருக்கும் பொழுது இந்த ரயிசுதீன் மட்டும் நடுநிலையாளர் போல வக்காலத்து வாங்குவது, அந்த கும்பலின் இயக்க செய்தியை தனது இணையத்தில் வெளியிடுவது ஏன்?. இவர் என்ன நடுநிலை வேஸம் போட்டாலும் இவரது விடியல்முகம் வெளிப்பட்டுகொண்டிருப்பது உண்மை. நாம் இவரை விடியல் என்று அம்பலபடுத்தியதால் ஒரு சில மாதங்களாக தன்னை தமுமுகவுக்கு ஆதரவானவர் போலவும், ததஜவை எதிர்பவராகவும் தன்னை காட்டி கொள்கிறார். அந்த தமுமுக வேண்டுமென்றால் ஏமாறலாம் நான் ஏமாற தாயாரில்லை.

பகிரங்க மிரட்டல்:
அடுத்து எனக்கு முகவைதமிழன் தனது கட்டுரையில் தமுமுக, விடியல் என்று பலமான மிரட்டல் வேறு விட்டிருக்கிறார். யாராவது போனில் என்ன செய்தி என்று கேட்டாலே கைகால் உதரி தொடைநடுங்கி என்னை கொல்லப்பார்கிறார்கள். நான் ஒரு வேளை கொல்லப்பட்டால் அதற்க்கு பிஜெதான் காரணம் என்று நான் மூக்கை சிந்தி ஒப்பாரி வைத்து மெயில்களை விடுகிற இந்த ரயிசுதீன் என்னையும் அவரைப்போல் நினைத்து விட்டார் என்று நினைக்கிறேன். என்றைக்கு நான் உண்மையை எழுத ஆரம்பித்தேனே அன்றே இது போன்ற மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. நான் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்பட கூடியவன். இது போன்ற மிரட்டலை வேறு யாரிடமாவது முகவை தமிழன் விட்டு பார்க்கட்டும். நான் எந்த ததஜவை கேட்டும் எழுத வில்லை.நான் எழுதவதை வேறு யாரும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஒரு வேளை இளையவன், இலாஹி, முகவைதமிழன் போன்றோர் என் தலைமை ததஜவை பற்றியோ, எனது அமைப்பின் தலைவர் மவுலவி பிஜெவை பற்றியோ பொய்யை பரப்பாமலும், பித்னா செய்யாமல் இருந்தால் நானும் அதற்க்கு பதில் கொடுப்பதை விட்டுவிடுகிறேன். அதை விட்டு பித்னாவை தொடர்ந்து கொண்டு என்ன மிரட்டல் விட்டாலும் நான் பயப்பட மாட்டேன்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.






Tuesday, August 29, 2006

தார்பாயில் வடிகட்டிய பொய்யன்

ஏகனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
கோமாளி என்பது சரிதான்.
முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீனை கோமாளி என்று பல முறை ஆதரங்களுடன் நிருபித்து இருக்கிறேன். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருங்காபுரி சல்மா தோற்றதுக்கு தன்னுடைய இரண்டு மெயில்தான் காரணம் என்று தொடங்கிய அவரது கோமாளித்தனம் இன்றுவரை தொடர்கிறது. ஏதோ இவர் கடையநல்லூர் பள்ளியை பற்றி கேள்வி கேட்டதுபோலவும் நான் ஏதோ பாபர் மசூதி வரலாற்றை எழுதியது போலவும் புலம்பி கொண்டு தற்போது சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குட்டி, அல்வா, தொண்டி என்று தனது பித்னாவை ஆரம்பித்ததை வைத்து மீண்டும் இவர் கோமாளி என்பதை உறுதி செய்திருக்கிறார்.

சைக்கோ உதவிக்கு வருவாரா?
இவரது ஃபித்னா பணிக்கு சைக்கோ தென்காசி சித்திக்கை வேறு உதவிக்கு அழைக்கிறார். புpத்னா செய்து கேவலமாக பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கும் இவனுக்கு உதவி செய்ய யார்தான் வருவார்கள்?. வரும் பொழுது விளக்குமாறும், வேப்பங்கொளையும் கொண்டு வருமாறு வேண்டுதல் வேறு?. அது கூட பழைய செருப்பையும் சேர்த்து கொண்டு போய் இந்த கோமாளியை ஒருதரம் மந்திரித்தால் எல்லாம் சரியாக போய்விடும். தற்போது திண்டுக்கல்லில் ஒரு மோதலும், மற்றும் சில ஊர்களில் சிறு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. கூடியவிரைவில் சைக்கோ தென்காசி சித்திக் வந்து அந்த பிரச்சனைகளுக்கு பிஜெதான் காரணம் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த கோமாளி தனது மேதாவிதனத்தை காண்பிப்பதற்க்கு சில கேள்விகளை தொடுத்துள்ளார் அதற்கான பதிலை பார்பபோம்.

கடையநல்லூர் பள்ளி எந்த அமைப்புக்கும் சொந்தமில்லை.
கடையநல்லூர் பள்ளிவாசல் சகோ.பிஜெ அல்ஜன்னத்தில் ஆசிரியராக இருந்தபோது வசூல் செய்யப்பட்டு கட்டப்பட்டது. அந்த பள்ளி கட்டுவதில் பெரும்பங்கு கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களையே சாரும். கடையநல்லூர் பள்ளி ஜாக்குக்கும் சொந்தமில்லை, ததஜவுக்கும் சொந்தமில்லை என்பதுதான் உண்மை. அந்த பள்ளி அந்த பகுதி தவ்ஹித் சகோதரர்களுக்கே சொந்தமாகும். ஓட்டுமொத்தமாக அந்த சகோதரர்கள் ததஜவில் இருப்பதால் அந்த பள்ளி ததஜவின் சொத்தாகாது. அப்படிபட்ட பள்ளியைத்தான் வெளிநாட்டு பணத்திற்காக மார்க்;கத்தை சொல்லும் ஜாக் வெறியர்கள் அபகரிக்க பார்க்கிறார்கள். அந்த பள்ளிக்கும் ததஜவுக்கும் உள்ள தொடர்பு தவ்ஹித்பள்ளி என்பதும் மற்றும் அந்த பள்ளியின் நிர்வாகிகள் ததஜவிலும் நிர்வாகிகளாக உள்ளனர் என்பதுதான். அதற்காக அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று எப்பொழுதும் ததஜ உரிமை கொண்டாடவில்லை. அந்த பள்ளி ததஜவின் சொத்தாகதே தவிற அந்த தவ்ஹித் பள்ளியை அதற்க்கு சம்மந்தமில்லாத ஜாக் கூட்டம், தமுமுக குண்டர்களோடு கைப்பற்றவோ அல்லது மூடவோ முயலும்பொழுது முஸ்லிம் சமுதாய தலைமை அமைப்பு ததஜ எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?.

அவர்களுக்கும் அந்த பள்ளிக்கும் தொடர்பு இல்லை என்றால் அந்த பள்ளி செய்தியை ததஜவின் இணையத்தில் வெளியிடுவது ஏன்?. அதற்காக ஆர்ப்பரிப்பது ஏன்?. என்று கோமாளி கேள்வி கேட்டுள்ளார்.

விடியலை சேர்ந்த இந்த முனாபிக்குக்கும் அந்த பள்ளிக்கும் என்ன சம்மந்தம் என்பதை முதலில் இந்த கோமாளி தெளிவு படுத்தட்டும்?. இவர் ஏன் அந்த பள்ளி செய்தியை தனது இணையத்தில் பிரசுரித்தார் என்பதை முதலில் இவர் வெளிப்படுத்தட்டும்?. எந்த தொடர்பும் இல்லாமல் அந்த பள்ளி செய்தியை இவர் தனது இணையத்தில் போடலாம் ஆனால் ததஜ ஒரு தவ்ஹித் பள்ளி மீண்டது என்பதற்காக செய்தி வெளியிட கூடாதாம்?. இது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை? அந்த பள்ளியின் நிர்வாகத்தை ததஜவின் மாநிலதலைமை கட்டுப்படுத்ததே தவிற தவ்ஹித் பள்ளி என்ற முறையில் தொடர்பு இல்லாமல் இல்லை. எங்கே இருக்கிற பாபர் மசூதிக்காக குரல் கொடுக்கிற ததஜ, கண்னுக்கு தெரிந்து ஒரு பள்ளிக்கு துளியும் சம்மந்தமில்லாத கூட்டம் அபகரிக்க நினைக்கும் பொழுது அதை தடுக்காமல் வேடிக்கை பார்க்க வேண்டுமா?. இது போன்ற செய்திகள் நம்மை விட அல்கோபர் கோமாளி ரயிசுதீனுக்கு தெளிவாகவே தெரியும் இருந்தும் எதையாவது சொல்லி மக்களை குழப்ப வேண்டும் என்ற வெறி அவரை அப்படிடியல்லாம் எழுத தூண்டுகிறது.

எதற்க்கு செலவாகிறது?.
தமுமுக என்ற கூட்டமாவது ஃபித்ரா, சுனாமி என்று வசூலித்து அதில் பெருந்தொகையை திருடினாலும், சிறு சதவீதத்தையாவது மக்களிடம் கொடுத்தார்கள். ஆனால் இந்த விடியல் கும்பலோ நூறு சதவீதத்தையும் திருடும் கும்பல். அந்த திருட்டு பணத்தை வைத்து விசா எடுப்பது முதல் தொழில் முதலீடுவரை அனைத்தையும் செய்து கொண்டு ததஜ அழைப்பு பணிக்கான பணத்தை வீணக்குகிறது என்று பொய்யை பரப்பி விடுவது சரியா?. உள்ளுர் தவ்ஹித் சகோதரர்கள் அந்த பள்ளிக்கு செல்வதால் செலவாகிறதா?. (அப்படி என்ன செலவாகிறது என்பது கோமாளிக்கே வெளிச்சம்!) தென்காசியிலிருந்து கூலிக்கு மாரடிக்க தமுமுக குண்டர்களை அழைத்து வந்து பிரச்சனை செய்வதால் ஜாக்கிற்க்கு செலவாகிறதா?. கோமாளி பதில் சொல்வாரா?

வுpடியல் கும்பலை சேர்ந்த இந்த கோமாளி இதை சொல்வதற்க்கு என்ன அருகதை இருக்கிறது. நான் அறிந்தவரை எந்த வகைக்கு என்று நிதி கொடுக்கிறோமோ அதே பணிக்காக செலவிடும் ஒரே அமைப்பு ததஜதான். இதற்க்கு கடந்த இரண்டுவருட ஃபித்ராவையும், சுனாமி நிதியையும் ஒரு பைசா பாக்கியில்லாமல் விநியோகித்ததை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம்.

சங்பரிவார் கும்பலைவிட கொடுரமான ஜாக் கும்பல்.
அடுத்து கடையநல்லூர் பள்ளியை இந்து கும்பலா கைப்பற்ற போகிறது?. ஜாக் என்ற கும்பலுக்கும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களுக்கும்தானே பிரச்சனை என்று எழுதியுள்ளார். இந்த ஜாக் கும்பல் அந்த இந்து கும்பலை விட கொடுரமானவர்கள். இந்த ஒரு பள்ளிதான் பிரச்சனை என்றால் நான் இது போன்ற வார்த்தையை எழுத மாட்டேன். இந்த பள்ளியை முடித்து கொண்டு அடுத்து மேலப்பாளையும் மற்றும் சில ஊர்களின் பெயரை பட்டியலிட்டு அதையும் கைப்பற்றுவோம் என்று களமிறங்கியதால்தான் இந்த ஜாக் கும்பல் பாபர் மசூதியை உடைத்த கும்பலை விட கேவலமானவர்கள் என்று சொல்கிறேன்.

இவர்களுக்கு வக்காலத்தா?
பள்ளிக்கு தொழுத முஸ்லிம்களையும் அதன் இமாமையும் ததஜ குண்டர்கள் என்று அழைத்ததாக குறைப்பட்டு கொள்ளும் கோமாளி அந்த இமாமும், அந்த முஸ்லிம்களும் என்ன செய்தார்கள் என்பது தெரியுமா?. பள்ளியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை தாக்கி காயப்படுத்தியது, காலத்தால் அழிக்க முடியாதா சகோ.பிஜெ 80 முதல் 88வரை பேசிய ஆடியோ, வீடியோவை நடுரோட்டில் கொண்டு போய் போட்டு உடைத்தது, மற்றும் நூலகத்தை சேதப்படுத்தியது மற்றும் கடையநல்லூர் முழுவதும் வெறியாட்டம் போட்டது இதுதான் இமாமத் செய்பவரின் மற்றும் தொழுகையாளிகளின் லட்சணமா?. இவர்களுக்குதான் கோமாளி வக்காலத்து வாங்குகிறார்.

எது அதிகாரப்பூர்வ செய்தி என்று அறியாத முட்டாள்.
அடுத்து யாரோ ஒரு சகோதரர் அரசுஆணை என்று எழுதியதற்காக எங்கே அரசு ஆணை என்று கேட்டால் என்ன சொல்வது?. ததஜவின் அதிகாரப்பூர்வ இணையத்தில், உணர்வில் என்ன செய்தி வருகிறதோ அதுதான் ததஜவின் செய்தியாகும். ஓவ்வொரு சகோதரர்கள் சொல்லும் செய்திக்கெல்லாம் யாரும் பதில் தரமுடியாது. இங்கு நான் குறிப்பிடும் செய்திகள் எல்லாம் என்னை சார்ந்ததே?. நான் குறிப்பிட்டதில் சில திருத்தங்கள் இருந்தால் அதற்க்கு ததஜவோ, பிறறோ பதில் சொல்ல முடியாது. நான் ஒன்றை கேட்கிறேன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று இந்த முகவைதமிழன் சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தார். இது விடியல் வெள்ளியின் கருத்தா? அல்லது இவரின் தனிப்பட்ட கருத்தா?. தனிக்கருத்து என்றால் அரசுஆணை என்பதும் அந்த சகோதரர் தவறாக எழுதிய கருத்தாகும். இது போன்ற தவறுகளை இந்த முகவை தமிழன் இணையத்தில் உள்ளதை ஆயிரக்கணக்கில் என்னால் பட்டியலிட முடியும்?.சவாலுக்கு முகவை தமிழன் தயாரா?

முகவை தமிழன் இணையசெய்தி.
நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.
இது அல்கோபர் ரயிசுதீன் பொய்யன் என்பதற்க்கு மீண்டும் ஒரு ஆதாரம். ஆதரத்தை அங்கே இங்கே தேட தேவையில்லை. அவரது கட்டுரையின் நடுவிலேயே இதற்கான ஆதரம் உள்ளது.

சகோதரர்களே பள்ளி திறந்த நாள் முதல் கொண்டு பாங்கு சொல்வதும், முதல் ஜமாத்தை குறித்த நேரத்தில் நடத்தியது மற்றும் பள்ளி பராமரிப்பும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களின் கையிலேயே உள்ளது.(இதை உறுதி செய்ய கடையநல்லூர் சகோதரர்கள் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளவும்) அவர்களே அனைத்தையும் செய்து வருகிறார்கள். இது பொதுவாக அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஜாக், தமுமுக கும்பல் ஒரு நாள் கூத்தாக ஜமாத் முடியும்வரை வேண்டுமென்றே காத்திருந்து( இவர்கள்தான் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பவர்களாம்) இரண்டாவது ஜமாத் போட்டது. உண்மை நிலைமை இப்படி இருக்க அந்த பள்ளி தவ்ஹித் சகோதரர்கள் கையில் இல்லை அவர்களை வஃக்பு போர்டு அனுமதிக்கவே இல்லை என்று பொய்களை வண்டி வண்டியாக அவிழ்த்து விடும் இந்த கோமாளியை வெறும் பொய்யன் என்று சொல்லாமல் தார்பாயில் வடிகட்டிய பொய்யன் என்று சொல்லலாம்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.







Monday, August 28, 2006

வருகிறார்கள் ஃபித்ரா திருடர்கள்;;;;

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கேட்பவன் கேணையாக இருந்தால் எலி ஏரொபிளேன் ஓட்டும் என்று நகைச் சுவையாக சொல்வது உண்டு அதுதான் தற்போது தமுமுகவினர் ஃபித்ராவசூல் கேட்டுவரும் பொமு10து ஞாபகம் வருகிறது.

சென்ற வருடம் பல லட்சம் ரூபாய் ஃபித்ரா வசூல் செய்து விட்டு அதற்க்கு இதுவரை கணக்கு காட்டாமல், ஏமை10களுக்கு செல்ல வேண்டிய பெருநாள் தர்மம் என்றுகூட பார்க்காமல் அந்த பணத்தில் வயிறுவளர்த்த தமுமுக தலைமை நிர்வாகிகள் தமுமுக தொண்டர்களை கொண்டு இந்த வருடமும் ஃபித்ரா வசூலில் இறங்கி உள்ளனர்.

புpத்ரா, சுனாமி நிதி கணக்கு விவரம் குறித்து நெல்லை சாதிக்-திருவான்மையுரில் இருந்து தமுமுகவின் தலைவர்களுக்கு மே27-2005ல் மக்கள்உரிமை மூலமாக கேள்வி கேட்டார்.அதற்க்கு அவர்கள் எவ்வாறு பதில் அளித்தார்கள் என்று நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஃபித்ரா வசூல் கேட்டுவரும் தமுமுகவினரை செருப்பை கமு10ட்டி அடிப்பீர்கள் என்பது நிச்சயம்.

தவ்ஹித் சகோதரர்களின் கட்டுபாட்டில்; தமுமுக இருந்த காலம்வரை பம10னிபாபா படுகொலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு வம10ங்கப்பட்ட நிவாரண நிதியை முறையாக விணியோகித்து உணர்வு பத்திரிக்கையில் கணக்கு விவரம் முமு10மையாக வெளியிடப்பட்டது.

அதுNபுhல் கோவை நிவாரணநிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முமு10மையாக வம10ங்கப்பட்டு கணக்கு விவரங்கள் தெளிவாக உணர்வில் வெளியிடபட்டது. அதுபோல் ஒவ்வொரு வருடமும் ஃபித்ராவை விணியோகித்து முமு10கணக்கு விவரத்தையும் உணர்வு வெளியிட்டது.


சென்ற வருடம் தவ்ஹித்சகோதரர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளார்கள் என்று தமுமுகநிர்வாகிகள் பகிரங்கமாக அறிவித்த உடன் தவ்ஹித்சகோதரர்கள் முமு10மையாக தமுமுகவிலிருந்து வெளியேறி தமிம10;நாடு தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் மக்களின் பேரியக்கத்தை ஆரம்பித்தனர்.


ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஃபித்ராவை தணியாக பல லட்சம் ரூபாய் தமுமுகவைவிட அதிகமாக வச10லித்து ஒவ்வொரு ஊராக மக்களுக்கு வம10ங்கிய கணக்கு விவரத்தை உணர்வில் முமு10மையாக வெளியிட்டனர்.


ஆனால் தமுமுகவோ,ஜகாத், பித்ரா பற்றிய விவரங்களும்,அது விணியோகிக்கப்பட்ட முறையும் மிகத்தெளிவாக ஆதாரத்துடன் நம்மிடம் உள்ளது என்றும் நிதியளித்தவர்கள் சென்னையில் உள்ள தங்களின் தமுமுக தலைமையகத்திற்க்கு நேரில் வந்தால் தாங்கள் கணக்கு விவரத்தை காட்டுவதாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் பதில் அளித்துள்ளனர் தமுமுக தலைவர்கள்.



மடியில் கணமில்லாதவனுக்கு வம10pயில் பயமில்லை என்று ஒரு பம10மொம10p உண்டு. இவர்கள் உண்மையிலேயே ஃபித்ராவை முமு10மையாக விணியோகித்திருந்தால் பொதுமக்களுக்கு கணக்கு வெளியிட இவர்கள் ஏன் தயங்க வேண்டும.; வளைகுடாவில் வாமு10ம் சகோதரர்கள் தாங்கள் கொடுத்த ஃபித்ராவை முறையாக தமுமுக விணியோகித்ததா என்பதை அறிய வளைகுடா நாடுகளிலிருந்து சென்னைக்கு வர மாட்டார்கள் என்ற துணிச்சலில்தான் தமுமுக தலைவர்கள் இப்படி எல்லாம் செய்தி வெளியிடுகின்றனர்.


ஜீலை மாதம் வரை ஒரு ரூபாய் கூட சுனாமி நிதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வம10ங்கப்படாத நிலையில் மே27ல் வெளியான மக்கள் உரிமையில் சுனாமி நிதி செலவு செய்யப்பட்ட கணக்கு தங்களிடம் உள்ளது என்று தமுமுக கூறியது இவர்கள் நம்பிக்கை,நாணயம் மற்றும் நேர்மையானவர்கள் என்று நம்பி கொண்டு இருந்த நடுநிலையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இவர்களிடம் அல்லாவை பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருந்தால் இப்படி எல்லாம் எமு10துவார்களா?


அன்புள்ள சகோதர்களே,



நீங்கள் நல்ல காரியத்திற்க்காக கொடுக்கின்ற பணம் தமுமுக போன்ற இயக்கத்தினரால் சரியாக செலவு செய்யப்படுவதில்லை என்று நன்றாக அறிகின்ற பொமு10து மீண்டும் அத்தகையவர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தீர்கள் என்றால் அதற்க்கு எந்த நன்மையும் அல்லாவிடம் பெறமுடியாது.


தமுமுகவினர் ஃபித்ராவசூலுக்கு உங்களிடம வந்தால் சென்ற வருட பித்ராகணக்கை முமு10மையாக வெளியிடுங்கள்,பிறகு பணம் தருகிறோம் என்று தண்மையான கூறுங்கள்.


ஃபித்ரா,சுணாமி நிதி போன்றவற்றை வசூல் செய்து முறையாக விணியோகித்து ,கணக்குகளை வெளிப்படையாக வெளியிடுகின்ற இயக்கத்திற்க்கு உங்கள் ஃபித்ராவையும்,உங்களுக்கு தெரிந்தவர்கள் பித்ராவையும் வாங்கி கொடுத்து அதற்க்கு கிடைக்க வேண்டிய நண்மைகளை முமு10மையாக பெற்று கொள்ளுங்கள்.


இப்படிக்கு,


உண்மையை விரும்பும் ததஜவின் கடைநிலை ஊம10pயன்,

அப்துல்லா.

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
மேற்கண்ட கட்டுரை சுமார் ஒன்னரை வருடத்திற்க்கு முன்பு அப்துல்லா என்ற சகோதரரால் தமுமுகவின் மோசடியை அம்பலப்படுத்தி ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட மெயிலாகும்.இந்த கட்டுரை தற்போதைய தமுமுகவுக்கும் அப்படியே பொருந்துவதால் அதை நன்றியுடன் பிரசுரிக்குறோம்..சகோதரர்களே இந்த நிமிடம்வரை தமுமுக சுனாமி கணக்கை முடிக்காமல் அந்த பணத்தை திருடிவைத்துள்ளது. அதேபோல் 2004வருட ஃபித்ரா, 2005 வருட ஃபித்ராவை பல லட்சம் வசூல் செய்து அந்த பணம் எங்கிருந்து வரவு வந்தது என்றும் எந்த கிளைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும் இந்த நிமிடம்வரை வெளியிடவில்லை. சட்டையை பிடித்து கணக்கை கேட்டு பெற வேண்டிய தமுமுகவின் இயக்கவெறியர்களோ மவுணம் சாதித்து கொண்டு முழுமையான ஃபித்ரா வரவு செலவு கணக்கு(கிளைவாரியாக) ஒரு பைசா பாக்கி இல்லாமல் சுனாமி முழு விணியோக கணக்கையும் வெளியிட்ட ததஜவை குறை சொல்வதை பார்க்கும் பொழுது சிரிப்புதான்வருகிறது. உண்மையில் வெட்கம், மாணம், சூடு, சொரனை இருந்தால் தமுமுகவின் அடிவருடிகள் பித்ரா, சுனாமி கணக்கை தங்கள் தலைமையில் கேட்டு வெளியிட்டுவிட்டு பிறகு எதை பற்றியும் குறை சொல்லட்டும்.
அஹமது அலி.

Sunday, August 27, 2006

பொய்யர்களின் வாரிசுகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 2003ம் ஆண்டு ரமலானில் ( தமுமுகவிலிருந்து பிஜே விலகுவதற்கு முன்பு முதல் ரமளான் ) முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சி தொலைகாட்சியில் பேசுவதற்காக
50 ஆயிரட் மிரட்டி வாங்கினாராம் ???

நாம் கேட்கிறோம் ?
அங்கேப் அப்பொழுது அப்படிப் பேசினார், இங்கே இப்பொழுது இப்படிப் பேசுகிறார் என்று அதில் பேசப்பட்ட விஷயங்களை மரமண்டைக்குள் சரியாக ஏற்றிக் கொள்ள முடியாது கூறு மழுங்கிய கும்பல் அவ்வப்பொழுது சில ஆடியோ, வீடியோ கிளிப்பை மட்டும் இதுப் பெரிய ஆதாரம் என்று வலைக்கு வலை போட்டுக் காட்டும் கையாளாகாத கயமைக் கும்பல், அங்கே லஞ்சம் வாங்கினார் இங்கே கையூட்டுப் பெற்றார் என்றுக் கூறுவதை எந்த உம்மாவிடம் எந்தக கும்மிருட்டில் எப்பொழுது வாங்கினார் என்பதை மட்டும் ஏன் ஆதாரப் பூர்வமாக வெளியிட முடியவில்லை.
ஃபித்னா சந்தையில் (முகவை தமிழனுடைய வலைப்பதிப்பில் ) விற்பதற்கு புது சரக்கு (ஃபித்னா) கிடைக்காததால் பழைய ஃபித்னாச் சந்தையில் தேடித் தோண்டித் துறுவி மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் நடக்காத ஒன்றை அதற்கு புது முலாம் பூசி தனது ஃபித்னா சந்தை(வலை)க்கு கொண்டு வந்துள்ளார்.

இதிலிருந்து அல்லாஹ்வை பயந்த மக்கள் இவர்களிடத்தில் சரக்கு இல்லை வெரும் கூடை தான் இருக்கிறது பொய் மூட்டையை ஃபித்னா சந்தைக்கு லோட் பண்ணி விடுகிறார்கள் பொய்யர்களின் வாரிசுகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கச் சொல்லுவார்கள், இவர்கள் முதறிஞர் பிஜே அவர்கள் மீது ஆயிரம் பொய்யைச் சொல்லி தனது வசூல் வீரர்களை ரமளான் ஃபித்ராவுக்காக சூடேற்றி விடுகிறார்கள் என்பதற்கு கடல் கடந்த அவாள்(சுனாமிக்காரர்)களின் ஃபித்னா மூளையில்லா தமிழனின் வலைபதிப்பில் பறைசாற்றுகிறது.

இல்லையென்றால் 2003 ரமளான் சொற்பொழிவுக்கு 50 ஆயிரம் முதறிஞர் பிஜே அவர்களுக்கு யார் மூலம் எப்பொழுது கொடுக்கப்பட்டது ? மூளையுள்ள உம்மாவுடைய மகனாக இருந்தால் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டப்பின் தனது வலைக்குள் பதியச் செய்திருப்பார்.(டைரக்ட் போஸ்ட்டிங்காக இருந்தாலும் ஆய்வு செய்த பின் பதிவு செய்யலாம் இல்லையென்றால் தடுத்து விடலாம்) அதனால் பிஜே எதிர்ப்பு வெறி தலைக்கேறி இருந்ததால் மூளையில்லா முகவை தமிழன் ஊர்ஜதப் படுத்தாமல் பொய் மூட்டையை லோட் பண்ண விட்டார்.

நமது தெளிவு
தமிழகத்தின் மார்க்க அறிஞர்களிலேயே மூதறிஞர் பிஜே அவர்கள் தலைசிறந்து விளங்குவதற்கு அவர்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்காக சல்லிக்காசு வாங்கவதில்லை என்பதுடன், சாதாரண பொதுவாகணத்திலேயே பொதுமக்களுடன் பயணிக்கவும் செய்வார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு செலவு விரயத்தை ஏற்படுத்த மாட்டார் என்கிற விஷயத்தை ஒன்றுக்கு நூராயிரம் தடவை பொய்யர்களின் காதுகளில் ஊதிக் கொள்கிறோம்.

ஜெயலலிதா அதை மாட்டிக் கொண்டு போகச் சொன்னாராம்; ? என்கிற புல்லரிக்கச் செய்யும் அறிய தகவல் ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

பூனூல் போட்ட உடம்பு தரும் சுகத்தை பூனூல் போடாத உடம்பு தருவதில்லை என்றுக்கூறி பூனூல் போட்டவனைத் தேடிப் போகச்சொன்ன சல்மாவுக்கு ஓட்டு பொறுக்கித் திறிந்த ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி, ஹைதர் அலிப் போன்றவர்களுக்கு சல்மாவுடைய கருத்து யாரைக் குறி வைக்கிறதென்றுப் தெரிந்திருக்க வேண்டும ? பேராசிரியருக்குப படித்து விட்டு குழப்பம் செய்யும் குட்டிச் சாத்தான்களை உருவாக்கி விட்டவர்களுக்கு சமுதாய நலனிலும் ஓரளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும். மேலும் சல்மா தன்னுடைய அறிய? கருத்தை சட்டமன்றத்தில் அமுலாக்குவதற்காகவும் ஓட்டு; பொறுக்கினார்கள் ? இதற்கு கடல் கடந்தவர்கள் சுற்றி வளைக்காமல் பதில் தரத் தயாரா ?
ஜெயலலிதா அதை மாட்டிக் கொண்டு போகச் சொன்னது வழிகேட்டில் ஈடுபடும் மொத்த சமுதாயத்தையுமாகும் முஸ்லிம்களை மட்டும் தனித்து கூறவில்லை. சல்மாவுடைய கருத்து முஸ்லிம் பெண்களை மட்டும் தனித்துக் குறித்துக் குதறச் செய்யும் விஷமக்கருத்தாகும். என்பதை ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு Nபிரியக்கத்தார்களும், அவர்களது ஆதரவு கடல் கடந்தவர்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்,

ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தது இடஒதுக்கீடு எனும் ஒரே நோக்கத்தை கருத்தில் கொண்டு மட்டுமல்லாது வேறு எந்த உள் நோக்கமும் ததஜவுக்கு கிடையாது என்பதை பட்டவர்த்தனமா பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தோம் அதன்படி சிறுபான்மை கமிஷனை கையில் பெற்றுக்கொண்டு களமிறங்கினோம்.

ததஜவினரை கிரிமினல்கள் என்றுக் கூறி எழுதுவதையும், தனது வலையில் பதிபவர்களையும் ஆதரிப்பதாகவும், வரNவுற்பதாகவும் கூறி புளங்காகிதம் அடைந்து கொண்டார் மூளையில்லா முகவைத் தமிழன்.

மூளையில்லா முகவைத் தமிழன் என்று நாம் கூறுவதால் நீங்கள் வருத்தப் படக்கூடாது.

உதாரணத்துடன் விளக்கம்
ஜித்தாவில் பணிபுரியக்கக்கூடிய தீவிர தமுமுக தொண்டர் ஒருவர் சுனாமி வசூல் செய்து ஒருப் பெருந்தொகையை அவர்களது தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டு அது பற்றின விநியோக விபரம் தங்களது அமைப்பு பத்திரிக்கையில் வெளியிடுவார்கள் என்று காத்திருந்தவர் ஏமாற்றமடைந்து தனது தலைமையை தொடர்பு கொண்டு அதிலும் ஏமாற்றமடைய இறுதியில் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர் பிஜே அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுனாமி வசூலை தமுமுகவின் வடிகட்டிய துரோகத்தை வெளிபபடுத்தினார் அத்துடன் காசோலையின் நகலையும் அனுப்பி வைத்தார் அதை உணர்வில் வெளியிட்டு தமுமகவிடம் நீதிகேட்டு தமிழகத்தின் ஒட்டமொத்த முஸ்லிம் அமைப்பையும் கூட்டினார்கள் அதற்கு தமமுக ஒத்துழைக்க மறுத்த கதை உலகறியும் அதனால் நாங்கள் சுனாமி திருடர்கள் என்றழைக்கிறோம்.

அதேப் போன்று இதே முகவை தமிழனை கோமாளி என்னு ஏன் அழைத்தோம் என்றால் சமீபத்திய அவரது சிலருடைய பெயர்களைக குறிப்பிட்டு அவர் தனது வலையில் பதிந்த மரணவாக்கு மூலம் நகைப்பின் உச்சத்திற்கு இட்டுச ;சென்றதால் அவரை கோமாளி என்கிறோம் .

அதேப் போன்று ததஜ காரர்களாகிய நன்மையை ஏவி தீமையை தடுக்கும் எங்களை கிரிமினல்கள் என்று அழைப்பதாக இருந்தால் நாங்கள் எங்கே கொள்ளையடித்தோம் ? கூறமுடியுமா ?

நன்றி: '' கிரிமினல் பி.ஜே'' என்ற வாரத்தையையும் அதற்கு வியாக்கியானத்தையும் அளித்து அதை எனது எழுத்துக்களில் உபயோகப்படுத்துமாறும் மற்றவர்களையும் அதே மாதிரி எழுதத் தூண்டுமாறும் எனக்கு அறிவுரை வழங்கிய எனது சிறிய தந்தை ஜனாப். சஜருதீன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முகவைத் தமிழன்

மொத்தக் கழிவுகளின் சங்கமமாகிய முகவை தமிழனுடைய கூவத்திற்கு புதிய வரவாகிய( கற்பனை கேரக்டர்) முகவை தமிழனுடைய சித்தப்பா சஜருதீனை நாமும் வாழ்த்துகிறோம். அத்துடன் தொடர்ந்து உங்களது வீரத் திருமகனு ? க்கு கூவத்தில் எவ்வாறு நீந்துவது , நெளிவது பற்றிய விரிவுரையையும் வழங்குங்கள் இல்லையென்றால் தமுமகவின் பேராசிரியக் கூட்டம் அவருக்கு விரிவுரை வழங்கும் .
அல்லாஹ் கூறுகிறான் : ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். 7:30 .
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்


அன்புள்ள முகவைத்தமிழனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனநோயின் பெயர் 'மெடிஹோலிக் எப்(க)ரய்ட்னஸ் சின்றோம்' என்பதாகும்.
எதுவுமே கையாலாகாத போது, அதிக பொறாமையால் ஏற்படும் மன உலைவு காரணமாகவே இந்த நோய் ஏற்படுகின்றது. எதிர்பார்ப்புடன் கூடிய அதீத புகழ், பணம், தான் விரும்பும் பெண் அதுபோன்ற ஏதாவது ஒன்று கிடைக்காத போது அல்லது இன்னொருவருக்கு அது தன் கண்முன்னே கிடைக்கும் போது ஏற்படும் விரக்த்தியின் காரணமாகவே இந்த நோய் ஏற்படுவதாக நிவ்யோக் மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வாளர் Arnold M. Ludwig---1980 குறிப்பிடுகிறார்.
மேலும் 6-10 வயது சிறுவர்கள் தமக்குள் ஏற்படும் பொறாமையினால் பிடிக்கும் சண்டைகள் போன்றே அவர்களின் வாதங்களும், பேச்சுக்களும் இருக்கும்.
உங்களது ஒவ்வொரு பிரசுரத்திலும் நீங்கள் விரக்தியின் உச்சநிலைக்கு சென்றுள்ளதையும் சிறுபிள்ளைத்தனமாக பட்டப்பெயர் சூட்டுவதையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
(உதாரணமாக 'ஆக இன்றிலிருந்து ததஜ வினரை கிரிமினல் என்று அழைப்போம்' என்று எழுதியுள்ளீர்கள்)

இந்த நோயின் முத்திய நிலைதான் Manic-Depression (Bipolar Disorder), Cyclothymia, Dysthymia போன்றவை. இவற்றில் சில குணப்படுத்தக் கூடியவையே.
புறத்தை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு நடாத்தப்படும் உங்கள் இணையத்தளத்தை பார்க்க நேரிட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்நது. இந்த அளவுக்கு ஷைத்தானுக்கு சந்தோஷம் கொடுக்கும் ஒரு முஸ்லிமா? எல்லா வேலையையும் விட்டுவிட்டு பிரயோசனமே தராத ஒரு பாவத்தை யாருமே செய்யமாட்டார்கள். (களவு, விபச்சாரம் போன்றவை மூலம் உலகத்தில் ஏதோ இன்பம் கிடைக்கும்)
உங்களால் புறம்பேசப்படும் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் நடாத்தும் www.onlinepj.com
இற்கு சென்று முகவைத்தமிழனுக்கு மறு(புறம்)ப்பு ஏதும் இருக்கிறதா என்று அணுவணுவாக தேடிப்பாhத்தேன். தூய இஸ்லாத்தைத் தவிர எதுவுமே எனக்குக் கிடைக்கவில்லை.

இதைப்பார்க்கும் போது, ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. பாதையோரத்தில் ஒருதலைப்பட்சமாக குறைகூறித் திரியும் பைத்தியக் காரனைத் தவிர வேறு யாராவது நம்மீது பழிசுமத்தினால் நிச்சயம் நாம் பதில் கொடுப்போம்.
ஏன் இந்தப் பீஜே பேசாமல் இருக்கிறார் என்று பார்த்தால், எம் அனைவருக்கும் புரியாத ஒன்று அவருக்குப் புரிந்துள்ளது. சற்று ஆராயந்து பார்த்ததில் இருந்து, பீஜே அவர்களுக்கு புரிந்தது அந்த விடயம் இப்போது எனக்கும் புரிந்துவிட்டது.
முகவைத்தமிழனுக்கு மறுப்பெழுதும் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்.
அவருக்கு மறுப்பெழுதுவதை விட்டுவிட்டு, அவரின் நோயை குணமாக்க வழிபாருங்கள்.
இன்று மருத்துவம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்த நோய்க்கு கைதேர்ந்த மருத்துவர் ஒருவர் உள்ளார். அவரது முகவரியை நான் உங்களுக்குத் தருகிறேன். முஸ்லிம் என்ற வகையில் என்னால் இப்போதைக்கு முடியுமான உதவி இதுதான்

மருத்துவச் செலவுக்கு தமுமுக வினால் கணக்குக் காட்டப்படாத சுனாமிப் பணத்தை எடுக்கலாமா என்று ஷம்சுதீன் காஸிமி போன்ற உல(க்க)மாக்களிடம் ஃபத்வா கேட்டுக் கொள்ளவும்
Dr. Ivan Goldberg, MD
Suite 407
1556 Third Avenue
New York, NY 10128
+1 212 876 7800
பைத்தியம் பிடித்தவன்,சிறு பிள்ளைகள், தூக்கம் ஆகிய நிலைகளில் செய்யப்படும் பபவங்கள் மன்னிக்கப்படும் என்பதால் உங்கள் செயல் ஷைத்தானுக்கு அவ்வளவு சந்Nhஷத்தைத் தராது
அல்லாஹ் உங்களை மன்னித்து உங்கள் நோயை குணப்படுத்துவானாக.

இப்படிக்கு
ரஸ்மி
30, canal road, chilaw, sri lanka
+94773580844


அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

முகவை கோயபல்ஸ்
சண்டாளர்களின் சதிமுயற்சியால் பூட்டப்பட்டிருந்த கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் அல்லாஹ்வின் அளப்பெரும் கருனையால் மீண்டும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு தவ்ஹ்Pத் சகோதரர்கள் ஆணந்த கண்ணீருடன் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு பள்ளிக்குள் நுழைந்து சஜ்தாவில் வீழ்ந்தனர்.

இதை அறிந்த சதிகாரர்கள் தவ்ஹீத் சகோதரர்கள் தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் சுனாமி திருடர்களும், வட்டி மூஸாக்களும் பள்ளியின் இரண்டாவது மாடியில் அமர்ந்திருந்தவர்கள் தாங்கள் தனி ஜமாத்தாக இகாமத் சொல்லி தாமாக தொழுகையை தொடங்கி விட்டனர். (இது அரசானையல்ல )

இவ்வாறு தாங்களாகவே ஒரு விஷமச் செயலை செய்து கொண்டு அதற்கு தாங்களாகவே தீர்ப்பும் வழங்கிக் கொண்டு அதை முகவை பொய்யனுக்கு அனுப்பியும் வைத்தனர் ஏற்கனவே புத்தி பேதளித்திருந்த முகவை பொய்யனும் அதை தனது கூவத்தில் கொட்டி மிதக்;க விட்டு வேடிக்கைப் பார்த்துள்ளார்.

இதுவரையிலும் பொய்யர்கள் தனது அண்டப் புளுகு ஆகாசப் புளுகை அரங்கேற்றுவதற்கு தனது வலைக்குள் நேரடியாக புகுந்து கொள்ள ( னுசைநஉவ Pழளவiபெ ) அனுமதி வழங்கிதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீரவேல் !! வெற்றிவேல் !! அண்ணன் பிஜே அவர்களுக்கு அரோகரா !!

(இவ்வாறு) காவடி தூக்கியது (கூறியது) வேறு யாருமல்ல வடிகட்டிய முகவை பொய்யனை (தமிழனை) தவிர வேறுயாருமல்ல இந்தளவுக்கும் தரம் தாழ்ந்து போவார்களா ? என்றா ? யோசிக்கிறீர்கள், ? இன்னும் பொறுத்திருந்துப் பாருங்கள் இதைவிட இழிநிலையை அடைந்து கொள்வார்கள் !

இதிலிருந்தும் இவர்களும் இவர்களுடைய ஆதரவாளர்களும் அந்த இறையில்லத்தை நிர்வகிக்க தகுதியுடையவர்களா ? என்பதையும் சிந்தித்துக்; கொள்ளுங்கள்.

அவர்கள் மூதறிஞர் பிஜே அவர்களது பெயரில் காவடி தூக்கி ஆடியதிலிருந்து யார் ரசிகர் மன்றத்தினர் என்பது வெள்ளிடைமலையாகி விட்டது.

இன்னும் பொறுத்திருங்கள் அவர்களே தங்களை யார் ? என்று இனங்காட்டுவார்கள் அர்கள் தங்களை இனங்காட்டுவது உங்களுக்கு புரிய வில்லையென்றால் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து எடுத்து அவர்களுடைய முகத்திரையை கிழித்து உங்களுக்கு இனங்காட்ட நாங்கள் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அவர்களுக்கும் இஸ்லாமிய வளர்ச்சிகளுக்கும் சொல்லொனா இடையூறுகள் அளித்து வந்த முஸ்லிம் பெயர் தாங்கி முனாஃபிக் உபை பின் கலஃபுடைய வாரிசுகளே முகவை பொய்யனுடைய தலைமையில் மேல்படி காவடி தூக்கி நடனமாடிய கயவர்கள் என்பதையும் அடையாளம் காட்டுவோம் இன்ஷா அல்லாஹ் .

இறுதியாக இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்

தோல்வியை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் ?
வெற்றியையும் அவ்வாறே வெளிப்படுத்துவார்கள்

தோல்விக்கு பிஜே பெயரில் காவடி ஆட்டம் ஆடினார்கள் என்றால்
வெற்றிக்கு எஸ்.கே பெயரில் கரகாட்டம் ஆடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்

இதனால் தான் பள்ளி பூட்டப்பட்டதிலிருந்து இதுவரை பள்ளியை நிர்வகிக்க அவர்கள் அறவே தகுதியில்லாதவர்கள் என்று எழுதி வருகிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்
''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று அவர்களுடைய நபி அவர்களிடம் கூறினார்; (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்களே தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குப் பொருள்வளமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள்; அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார். 2:247
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்
குறிப்பு :
மேலதிய விபரங்களுக்கு தமழ்நாடு தவஹீத் ஜமாத் இணையதளத்தை பார்வையிடவும்

Thursday, August 24, 2006

பொய்யனின் பொய் முகம் அம்பலம்.

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
பலருக்கு பலவிதமாக தொழில். ஓவ்வொரு துறையிலும் கஸ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தை நடத்துகிறவர்கள் பலர். ஆனால் சில தனி மனிதர்களின் மீது பொய் செய்திகளை வெளியிட்டு பித்னா செய்வதற்காக கூலி பெற்று குடும்பத்தை நடத்த கூடியவர்கள் சிலர். அப்படி ஒரு கேவலமான ரகத்தை சேர்ந்தவன் முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீன். இவர் எந்த அளவுக்கு பித்னா செய்யக்கூடியவர் என்பதை பல முறை நாம் வெளிச்சம் இணையதலத்தில் அம்பலபடுத்தியுள்ளோம். தற்போது மற்றுமொறு உதாரணம்.

இந்த முட்டாள்தமிழன் கடையநல்லூர் பள்ளிவாசல் அந்த பகுதி தவ்ஹித் ஜமாத்;திடம் ஒப்படைக்கபடவில்லை. அதில் நேற்று மக்ரிப், இஷாவை தவ்ஹித் ஜமாத் தொழுதுள்ளது. இன்று ளுஹர், அசர் இரண்டும் தமுமுக, ஜாக் தொழ போகிறார்கள் எனவே பள்ளி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, ததஜவினர் பொய் சொல்கிறார்கள்?. தமுமுக ளுஹரையும், அசரையும் தொழ முடிந்தால் பள்ளி எப்படி தவ்ஹித் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

நேற்று மக்ரிப், இஷா, இன்று பஜர், ளுஹர், அசர் என்று தொடர்சியாக தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களே இமாமாக இருந்து தொழுகை வைத்துள்ளனர். பள்ளியின் பொருப்பும் அவர்களிடமே உள்ளது. ஆனால் ளுஹரையும், அசரையும் தமுமுகவைச் சேர்ந்தவர்கள் தொழவைப்பார்கள் என்று பொய்யுரைத்த இந்த ரயிசுதீனுடைய ஒரு பொய்யன் என்பது மீண்டும் அம்பலமானது. ஒரு பள்ளிவாசல் விசயத்திலேயே தனது கற்பனைகளை அளந்து விட்ட இந்த நபர் ததஜ, சகோ.பிஜெ சம்மந்தப்பட்ட செய்திகளில் என்னெல்லாம் பொய்யுரைத்து இருப்பார் என்பதை சகோதரர்களே சிந்தியுங்கள்?.

தென்காசி பகுதியை சேர்ந்த தமுமுக குண்டர்கள் ஒரு குருப்பாக வந்து ஜமாத் தொழுகை முடிந்த பின் தொழுது இருக்கிறார்கள். ஜமாத் தொழுகைக்கு பிறகு யார் வந்து தொழுதாலும் அவர்கள் கையில்தான் பள்ளி உள்ளது என்று சொல்வது முட்டால்தனமாகும். தாங்கள் தொழ சென்றால் அதை தவ்ஹித் சகோதரர்கள் தடுப்பார்கள் அதை வைத்து மீண்டும் பள்ளியை பூட்டிவிடலாம் என்று சதிதிட்டம் போட்ட தமுமுக குண்டர்களின் கணவு பலிக்கவில்லை. தொழ வருபவர்களை தவ்ஹித் சகோதரர்கள் அனுமதித்தனர். எப்படியோ தமுமுக, ஜாக் ஹிட் லிஸ்டில் இருந்து ஒரு பள்ளி மீண்டு வந்து விட்டது.

சமுதாயத்தில் இது போல் பிரச்சனைகளை வைத்து குழப்பம் செய்யும் அல் கோபர் கோமாளியை செயலை பாரீர்!. இப்படி பலமுறை காரித்துப்பியும் இவனுக்கு அறிவு வரவில்லை என்றால் வேறு என்னத்தான் செய்வது?. மீண்டும் மீண்டும் இது போன்ற கோமாளிகளை கள்ள கலத்தில் இறக்கிவிட்டு வேலை வாங்குவது தமுமுகவுக்கு அழகல்ல!. வேண்டுமென்றால் நேரிடையாக எதையும் சொல்லட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். இதை விட்டு பெட்டையை போல வுpடிலை சேர்ந்த முனாபிக்கை பயன்படுத்துவது உயிர் பிரியும் நிலையில் உள்ள தமுமுகவுக்கே இன்னும் அழிவைத்தறும்.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.

எதிரிக்கு எதிரி நண்பன்.

ஏகனின் திருப்பெயரால்..
அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

நரகல்நடை எழுத்தாளர்.
முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீன் கோமாளியின் கட்டுரையை தமுமுகவால் விலைக்கு வாங்கப்பட்ட இணையத்தில் கண்டேன். அவர் எழுதியுள்ள நரகல் நடையை காசிமேடு கந்தன் கூட எழுத மாட்டான் என்று நினைக்கிறேன். இவருக்கு சகோ.பிஜெ மீது எந்த அளவுக்கு வெறுப்பு இருந்தால் இப்படி ஒரு நரகல் நடையை எழுதுவார். கூடிய விரைவில் சட்டையை கிழித்து கொண்டு பிஜெ, பிஜெ என்று பைத்தியக்காரணாக இந்த அல்கோபர் ரயிசுதீன் தெருதெருவாக திரியப்போவது உறுதி.

எப்படி பட்ட மனிதர்கள்?
இவர் பிஜெ மீது அவதூறுகளை வெளியிடுகிறார் என்ற காரணத்துக்காக அவனது நயவஞ்சக விடியல் சதியை அறியாமல் தூக்கி விடுகிற தமுமுகவே, ஒரு நாள் இந்த வெறிபிடித்த மனித மிருகம் உங்களுக்கு எதிராக திரும்ப கூடும் அன்று தெரியும் இவனது சுயரூபம். ஒரு மாதத்திற்க்கு முன்பு வரை மேலப்பாளைய மனநோயாளி இவரை பொய்யன், புரட்டன், கழிசடை, துரோகி என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். இந்த அல்கோபர் கோமாளியும் பதிலுக்கு அவரை தன் இஸ்டத்திற்க்கு திட்டி தீர்த்து கொண்டிருந்தான். தற்போது இலாஹி சகோ.பிஜெயை கிரிமினல் என்று எழுதிவிட்டாராம். அதை பிடித்து கொண்ட இந்த கோமாளி அவருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறாராம்! மற்றும் அவரது கட்டுரையையும் தனது இணையத்தில் வெளியிடுவாராம்!. அட...மானங்கெட்ட ஜென்மங்களா. உங்களுக்கு சூடு சுரனையே இல்லையா?. எப்படி உங்களால் மானமரியாதையை காற்றில் பறக்க விட்டு திட்டி கொள்ள முடிகிறது. பிறகு ஒன்றாக கூடி குலாவ முடிகிறது.

கோமாளி என்பது சரிதானே?
ஓவ்வொரு ஊரிலும் இருப்பது இரண்டு விடியாத வெள்ளிகள். இவர்கள் அவருக்கு துப்பரியும் வாசகர்களாம். அது வேறு இவருக்கு பட்சி கத்தியதாம். இது போன்ற இவரது நடையை வைத்துதான் கோமாளி என்று சொல்கிறேன். அதை போய் சில சகோதரர்கள் ஆட்சோபித்து நம்மை தடுக்கிறார்கள். ஜாக்கின் சதியால் சில மாதங்களுக்கு முன்பு வலுகட்டாயமாக வைக்கப்பட்ட கல்வெட்டின் படத்தை எடுத்து போட்டு ஏதோ பெரிய ஆதரத்தை வெளியிட்டதை போல காட்டி கொள்ளும் இந்த ரயிசுதீனை கோமாளி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!.

அரபு நாட்டு சல்லிக்காக மார்கத்தை சொல்வது யார்?
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சமுதாய பணி செய்வதற்காக அவர்களிடம் உண்டி குலுக்குவதும், வசூல் செய்வதும் தவறில்லை. ஆனால் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ஃபித்ராவையும், செத்த பிணங்களை காட்டி பெறப்பட்ட சுனாமி நிதியையும் வைத்துதான் தமுமுகவைப்போல் வயிரு வளர்க்க கூடாது. சுனாமியில் ஒரு பங்கு கிடைத்ததாலேயே என்னவோ அல்கோபர் கோமாளி தமுமுகவை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறார். வளைகுடாவில் வசிக்கிற தமிழ் முஸ்லிம்களிடம் அவர்களது சமுதாய பணிகளுக்காக வசூல் செய்து அதற்காக பயன்படுத்துவது அரபு சல்லியை பெறுவதாக எப்படி ஆகும்?. அதுவே ஜாக் போன்று வளைகுடா ஷேக்களிடமும், அரசாங்கத்திடமும் தாங்கள்தான் உலகிலேயே அதிகமாக தாஃவா பணி செய்வதாக பொய்யுரைத்து லட்சக்கணக்கில் வாங்கி சொத்து சேர்கப்படுகிறதே அதைத்தான் அரபு சல்லிக்காக மார்கத்தை சொல்லுபவர் என்று பொருள். ஒருநாள் இந்த அரபு நாட்டு சல்லிகள் எல்லாம் நிறுத்தப்பட்டால் ஜாக் என்ற அமைப்பை கலைத்து விட்டு காணாமல் போய்விடுவார்கள் மதனி வகையராக்கல். இது எல்லாம் ஒழுங்காக விளங்கியிருந்தால் இந்த முட்டாள் தமிழன் ஏன் முனாபிக் வேஷம் போட்டு தமுமுகவில் ஓட்டி கொண்டு இருக்க போகிறார்.

கடையநல்லூர் பள்ளி யாருக்கு சொந்தம்?.
கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹித் சகோதரர்களின் உழைப்பால் உறுவானது. அது எந்த அமைப்புக்கும் சேராது அது அந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது என்றுதான் இதுவரை ததஜவினர் கூறியும், எழுதியும் வருகிறார்கள். ஆனால் மூலை கழுவி விடப்பட்ட இந்த கோமாளி அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார். அப்படி ததஜ எங்கெயாவது அந்த பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியதாக நிறுபிக்க முடியுமா?. ஏசி அறையில் இருந்து கொண்டு எதையாவது சகோ.பிஜெவுக்கு எதிராக எழுதி தள்ள வேண்டும். அதை படித்து விட்டு பெரும்பான்மை மக்கள் காரி துப்பினாலும் ஒன்று இரண்டு தமுமுக ரசிகர்கள் பாராட்டமாட்டர்களா என்ற நப்பாசைத்தான் இந்த கோமாளியை இப்படி எல்லாம் எழுத தூண்டுகிறது. இது போன்ற இயக்க வெறியில் முழ்கியுள்ளவர்கள் என்றுதான் திருந்துவார்களோ. இந்த கோமாளிகளின் அவதூறு பரப்பும் பணி நிற்க்கும் வரை. நமது பதில் கொடுக்கும் பணியும் நிற்காது.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.

இது எப்படி சாத்தியம்?


இறைவனின் திருப்பெயரால்...
தமுமுகவும் ஜாக்கும்.
தமுமுகவில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். அது மார்க்கத்திற்க்கு முரணாண அமைப்பு என்று ஃபத்வா கொடுத்தது ஜாக் அமைப்பு.(ஆதாரம் ஜாக் வெளியிட்ட வீடியோ). ஆனால் தற்போது ஹராமான தமுமுகவுடன் ஜாக் அடிக்கும் கூத்துக்களும், ஒவ்வொரு பள்ளியாக திருட அவர்கள் தமுமுகவுடன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அனைவரும் அறிந்ததே. அதாவது வளைகுடாவில் தமுமுக தொலைக்காட்சியில் ஜாக்கின் நிகழ்சிகளை ஒளிபரப்பும் அளவுக்கு இன்று நெருக்கமாகிவிட்டனர்.

தமுமுகவும் அபுஅப்துல்லாவும்.
அதே போல தமுமுக, ஜாக் மற்றும் அனைத்து இயக்கங்களும் வழிகேடே. இந்த அமைப்புகள் அனைத்தும் நவீன மத்ஹபே, இது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். எனவே அனைவரும் அனைத்து அமைப்புகளை விட்டும்; வெளியே வாருங்கள். ஜாமாத்துல் முஸ்லிமின் என்பதில் சேருங்கள் இது சில காலம் முன்பு அந்நஜாத் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் அபுஅப்துல்லா தொடர்சியாக தனது பத்திரிக்கை அட்டை படத்தில் வெளியிட்ட செய்தியாகும். இன்று அவருடைய நிலைமை என்ன நரகத்தில் சேர்க்கும் தமுமுகவுடனும், ஜாக்குடனும் பகிரங்கமாக உறவுவைத்து கொண்டுள்ளார்.

தமுமுகவும் மனநோயாளி இலாஹியும்.
டிசம்பர் 6க்காக துபையில் பல லட்ச ரூபாய் வசூலித்து அதை ஏப்பம் விட்டதற்காக அன்றைய தமுமுக நிர்வாகிகள் ஜவாஹிர், ஹைதரால் டிசம்பர் திருடன் என்று பட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்தான் இலாஹி. இவர் அன்று ஹைதரையும், ஜவாஹிரையும் திட்டி வெளியிட்ட நோhட்டிஸ்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இன்றும் சாட்சியாக உள்ளது. தற்போது இலாஹியை தனது கள்ள வெப்சைட்டின் ஆசிரியராக நியமிக்கும் அளவுக்கும், இந்த இலாஹிக்காக கடந்த தேர்தலில் திமுகவிடம் சீட்டு கேட்டு தவமிருக்கும் அளவுக்கும் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அன்று டிசம்பர் திருடனாக தெரிந்த இலாஹி இன்று தமுமுக தலைமை வேட்பாளராக தெரிகிறார்.

தமுமுகவும் சுன்னத் ஜமாத்தும்.
அந்த கருப்பு சட்டைகாரனை விடாதே அவனை பள்ளிக்குள் அனுமதிக்காதே அவன் நஜாத்காரன் அவனை விரட்டுங்கள் என்று முழுங்கி வந்த சுன்னத் ஜமாத்தினர் தற்போது தமுமுக உடன் எப்படி உறவு வைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தமுமுக பெயரில் தர்காவுக்கு அழைப்பு விடும் நோட்டிஸ்கள் அடிக்கும் அளவுக்கும், சுன்னத் ஜமாத்துடன் கூடி தவ்ஹித் சகோதரர்களுக்கு தொல்லை கொடுப்பதும் தினந்தோரும் நாம் கேட்கும் செய்திகளாகி விட்டன. தமுமுகவுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் இடையே அமைந்த உறவு எந்த அளவுக்கு உள்ளதென்றால் சுன்னத் ஜமாத் போடும் கூட்டத்திற்க்கு தமுமுகவின் தொண்டர்படை வேலை செய்யும் அளவுக்கு தொடர்பு பலமாக உள்ளது.

விடியலும் தமுமுகவும்.
விடியல் வெள்ளி என்பது விஷ விதையாகும். அதை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முழுங்கி வந்த தமுமுகவினர் தற்போது பொது நிகழ்சிகளை விடியலுடன் கூட்டனி வைத்து நடத்தும் அளவுக்கு வந்து இருக்கிறார்கள். தற்போது விடியலை சேர்ந்தவர்களை தங்களது அவதூரை பரப்பும் ஏஜென்டாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். விடியலை சேர்ந்த குண்டர்கள் தமுமுகவினரை தாக்கிய காலம் போய் இந்த இரண்டு குண்டர்களும் தவ்ஹித் சகோதரர்களை தாக்கும் அளவுக்கு வந்து விட்டது.

போலி ஒற்றுமைக்கு காரணம்.
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது அந்த அமைப்புகளும் தமுமுகவும் சேருவதற்க்கு எள் முனையளவும் வாய்ப்பே இல்லை. அவர்கள் ஒன்று சேர்வதற்க்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது காரணமாக இருந்தால் நாமும் நம்மை அதில் இணைத்து கொள்ளலாம். ஆனால் ஒரு தனி மனிதனுக்கு எதிராக அவரை தலைகணம் பிடித்தவராகவும், குர்ஆன் ஹதீஸ் ஞானமில்லாதவராகவும், காட்டி கொடுப்பவராகவும் சித்தரிப்பதற்காக கூடும் அவர்களின் அயோக்கி கூட்டனியை எப்படி நியாயப்படுத்த முடியும்.

இவர்கள் வெற்றி பெறப்போவது இல்லை.
இவர்கள் கொள்கை வேறு, அவர்கள் கொள்கை வேறு ஆனால் இன்று எல்லா கொள்கைகளையும் விட்டு கொடுத்து விட்டு ஒன்றினைவதற்க்கு பிஜெ என்ற ஒருவர்தான் காரணம் என்று அறிகிறோம். மேலே குறிப்பிட்ட யாருக்கும் பிஜெவின் வளர்ச்சி, புகழ், அவர் தலைவராக உள்ள ததஜ என்ற அமைப்பின் இமாலய வளர்ச்சி பிடிக்கவில்லை. எனவேதான் எதிரிக்கு எதிரி நன்பன் என்ற கேவலமான தத்துவத்தை கையில் பிடித்து கொண்டு சகோ.பிஜெவையும், ததஜவையும் அழிக்க பல முனைத்தாக்குதல் தொடுத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மை, சத்தியம் என்ற வட்டத்திற்க்குல் வரும்வரை என்ன திட்டம் போட்டு யாரை கூட்டனி சேர்த்தாலும் வெற்றி பெறபோவது இல்லை. தற்போது இந்த கேவலமாக கூட்டனியால் முடியாதது பஜ்ரங்தலால், ஆர்.எஸ்.எஸால் தான் நாளை முடியும் என்றால் அவர்களுடன் கூட்டனி சேர்ந்து பிஜெவையும், ததஜவையும் அழிக்க இவர்கள் தயங்க மாட்டர்கள்.

ஹசன்.
சவுதி அரோபியா.






Wednesday, August 23, 2006

பொய்யர்களின் புளுகு மூட்டை

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

அல்கோபர் கோமாளியுடைய வலைப் பதிப்பில் பட்டணத்தானுடைய புது புளுகு மூட்டை ஒன்று லோட் பண்ணப் பட்டிருந்தது


அதில் கூறும் இரண்டு விஷயங்களின் சுருக்கம் :

திமுகவின் மீது ததஜ தொடக்கத்தில் கொண்டிருந்த வேகம் சமீபத்தில் தணிந்து விட்டது, என்பதுடன் மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிக்கு சில முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ததஜ சரிக் கட்டி விட்டது போல் புனையப் பட்டிருந்தது


நாம் கேட்கிறோம் ???

ரிஃபாயியை விட்டு தனது பைக்கின் முன் சீட்டை மட்டும் கொளுத்தி விட்டு லுஹா அவர்கள் மீது பொய் புகார் கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு காறி உமிழப்பட்ட கேவலத்தை அடைந்து கொண்டவர்கள் ததஜவால் முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மையென்றால் அதை கையும் களவுமாகப் பிடித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பள்ளியை மீட்டி ஜாக்கிடம் ஒப்படைத்து தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டியது தானே ? ஏன் செய்யவில்லை ஆதாரத்தின் அடிப்படையில் தகவல் தருகிறோம் என்றுக் கூறி ஒவ்வொரு தடவையும் அல்கோபர் கோமாளியுடைய வலையில் அண்டப் புளுகை அறங்கேற்றுகின்றனர் என்று பொதுமக்களே தெரிந்து கொள்ளுங்கள்.



திமுகவிலிருந்து கட்டம் கட்டப்படும்; தமுமுக

ஜெயலலிதா அவர்கள் ததஜவுக்கு அமைத்துக் கொடுத்த ஆணையத்தை கடுமையாக எதிர்த்தனர் தமுமுகவினர் என்பது உலகறிந்த விஷயம். திமுகவுக்குள் தமுமுக சிறுபான்மை அமைப்பின் கட்சியாக அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் விரும்பாத அவர்கள் எதிர்த்த சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ஆணையத்தை அவர்களுடைய ஆலோசனை பெறாமல் அவர்களுக்கே தெரியாமல் திமுக நிறைவேற்றியிருக்கிறதென்றால் ? என்ன அர்த்தம் தமுமுகவே திமுகவை விட்டு வெளியே போ என்று சமிக்ஞையின் மூலம் சொல்லப்படுகிறது என்று அர்த்தம்.


அத்துடன் ஏற்கனவே அதிமுக அமைத்துக் கொடுத்த ஆணையமும், இப்பொழுது திமுக அமைத்துக் கொடுத்த ஆணையமும், குடந்தை பேரணியின் தாக்கமேயாகும் என்றும் கூறிக்கொள்கிறோம் குடந்தை பேரணியை வெற்றி பெறச்செய்த வல்ல அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் உரித்தாகட்டும்.


மேலும் தமுமுக ஜாக்குக்காக பழைய செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கடையநல்லூர், மற்றும் மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிகளை தனது அரசியல் செல்வாக்கை? பயன்படுத்தி ததஜவிடமிருந்து பிடுங்கி கொடுப்பதற்காக பீட்டர் அல்போன்ஸ், முதற்கொண்டு மைதீன்கான் வரை கெஞ்சிக் கூத்தாடவே இவர்களது முறையற்ற கோரிக்கையைப் புறக்கனித்து வெளியில் தள்ளி கதவைத் தாழிட்டு விட்டனர் .


இவ்வாறு பலமுறை திமுகாவால் மூக்குடைபட்டவர்கள் தங்களுடைய வளைகுடா வசூல் வீரர்களுக்கு தங்களது கைக்கூலி எழுத்தர்களைக் கொண்டு மூக்குடைபட்டது உண்மை தான் ஆனால் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை எனும் தொணியில் எழுதப் பணித்தனர். அதன் வெளிப்பாடே ததஜ லஞ்சம் கொடுத்து பள்ளியை மீட்டுக் கொண்;டனர் என்கிற பட்டணத்தானுடைய புருடாவாகும். திமுக தன்னை புறந்தள்ளுவதற்கு ததஜவுடைய கையிருக்குமோ என்று கற்பனையாக கணித்தவர்கள் அண்ணன் அவர்களுடைய பழைய ஆடியோ கிளிப்பை போட்டு விட்டுள்ளார்கள்.


அண்ணன் அவர்கள் அப்பொழுது அவ்வாறு பேசியதற்கு முக்கியக் காரணம் பிஜே வுக்கு காப்பு ஜெவுக்கு ஆப்பு என்று வெற்றிக்களிப்பின் மமதையில் கூத்தாடிய தமுமுக கள்ளவெப்சைட் கைக்கூலி எழுத்தருக்காக பேசியதாகும் என்பதை அறிவாளிகள் புரிந்து கொள்வார்கள் கோமாளியுடன் கூட்டு வைத்து;ளளவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.


தமுமுக பிளவு பட்டதால் ஜாக்கிற்கு கொண்டாட்டம்

ஒருங்கிணைந்த தமுமுகவில் உட்பூசல் தொடங்கியதுமே எஸ்.கே தனது கோரப்பார்வையை பிரிவனைவாதிகள் பக்கம் செலுத்தி விட்டார் காயல்பட்டணம், மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளிகளை பிரிவினைவாதிகளைக் கொண்டு அபகரித்துக் கொள்வதற்கு உட்பூசல் நடந்து கொண்டிருக்கும் போதே பிரிவினைவாதிகளுடன் ரகசிய பேச்சு வார்த்தைகள் மூலம் பண்டம் மாற்று வியாபாரம் போல் பிரிவினைக்கும் பிரிவினைக்குப் பின்பும் எங்களது பங்களிப்பு உங்களுக்கு இன்ன இன்னவைகளாகும், பிரிவினைக்குப் பின் உங்களது பங்களிப்பு எங்களுக்கு இன்ன இன்னவைகளாகும் அதில் முக்கியமாக கடையநல்லூர், மேலப்பாளையம் பள்ளிகளை உங்களது அரசியல் செல்வாக்கு மூலம் பிடுங்கி தந்து விடவேண்டும், அவைகளை மீட்டப்பின் ஆர்.எஸ்.எஸ் போன்று இன்னும் எங்களிடம் தவ்ஹீத் பள்ளிகளின் நீண்ட பட்டியல் இருக்கிறது அதைப்பிறகு சொல்வோம் அதையும் பிடுங்கித தரவேண்டும் என்றுப் பேசி முடித்துக் கொண்டார்.


அதன் முதல் கட்டமாக இலாஹிக்கு சீட் தர மறுத்த காதர்மொய்தீன் சாஹிபையும் திமுகவையும் ஜாக்கின் மாவட்ட நிர்வாகியாகிய வட்டிமூஸா தலைமையில் மேலப்பாளைய வீதிகளில் கொடிப்பிடித்து ஆர்ப்பரித்து தனது பிரதிவுபகாரத்தை தமுமுகவிடம் சமர்ப்பித்தது ஜாக் .


ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்றப் பெயருடன் இன்றுவரை இயங்குபவர்கள் தமுமுகவினரின் அடியாட்களை அனுப்பி கடையநல்லூர் பள்ளியில் தொழுகையாளிகளுடைய மண்டைகளைப் பிளந்து தள்ளினவர்கள் அசல் பேட்டைரவுடிகள் போன்று ரவுடியிஷம் செய்த ஜாக்கினர் இன்றுவரை ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.


மேலப்பாளைய தவ்ஹீத் பள்ளியின் மேலாளருக்கு நாங்கள் தான் சம்பளம் கொடுத்தோம் எனும் வடிகட்டியப் பொய்யை அல்லாஹ்வின் மீது பயமில்லாமல் அரங்கேற்றியவர்கள் இன்றுவரை ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.


தனது மாவட்ட நிர்வாகி ஒருவர் எழுத்துப் பூர்வமாக வட்டிக்கு கொடுத்து வாங்குவது தெரிந்தும் இதுவரை அவரை நீக்காதுதுடன் ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் '' என்ற பெயரை மாற்றிக் கொள்ள வில்லை.


கொள்கையில்லாத இவர்களுக்கு கொள்கையின் அடிப்படையில் செயல்படும் தவ்ஹ்Pத் பள்ளியின் மீது பேராசை கொள்வது ஏன் ?


இத்தனையும் தெளிவாக தெரிந்திருந்தும் உம்மா சொல் தட்டாதவர் தனது வலையில் பொய்யர்களின் புளுகு மூட்டைகளை ஏற்றி விடுவது ஏன் ? என்று புரியவில்லையென்றால் அதையும் நாமே தெளிவு படுத்தி விடுகிறோம். உம்மாவுக்கு மூதறிஞர் பிஜே அவர்களைப் பிடிக்காது அதனால் யாருக்கெல்லாம் அவரைப் பிடிக்காதோ அவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதில் செல்லப்பிள்ளை தீவிரமாக களமிறங்கியுள்ளார்.


உதாரணமாக தமுமுக காரர் ஒருவருக்கு காலில் முள் தைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம் அவர் பிஜே . . . பிஜே என்று கத்தினால் போதும் அதைக் கேட்ட மாத்திரத்தில் உம்மாவின் செல்ல மகனுடைய கண்ணில் இரத்தம் சொட்டத் தொடங்கிவிடும் தனது வலையில் ஊரைக் கூட்டத் தொடங்கி விடுவார் ததஜ அலுவலுக முற்றுகைப் போராட்டம் என்று அலறத் தொடங்கிவிடுவார் காலில் முள் தைத்தால் எதுக்கு நீ பிஜே ... பிஜே என்றுக் கத்துகிறாய் என்றுக் கேட்க மாட்டார் அப்படியே காலை வைக்கத் தெரியாமல் முள் மீது வைத்து விட்டால் நீ உம்மா . . . உம்மா என்றல்லவா அழ வேண்டும் என்றும் கேட்க மாட்டார். ( இது உதாரணத்திற்கு )


அந்தளவுக்கு பிஜே எதிர்ப்பு மோகம் வெறியாக மாறி யார் யாரோ செய்த குற்றத்தையெல்லாம் பிஜே தலைமேல் தூக்கிப்போட்டு தனது எதிர்ப்பைக் காட்டினர் அதன் தெளிவான வெளிப்பாடே அனைத்து அமைப்புகளின் ததஜ அலுவலக முற்றுகைப் போராட்டம் எனும் கரடியை கையில் பிடித்துக் கொண்டு அமைப்பு அமைப்பாக ஏறி இறங்கினர் .

நடுநிலையாளர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள் எங்களை எந்த இயக்கத்தோடும் தொடர்பு படுத்தாதீர்கள் என்றும் அவ்வப்பொழுது கூறிக் கொள்வார்கள் இவ்வாறு கூறுவதிலிருந்தே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அவர்கள் கூறுவதும் அவர்களுடைய பிஜே எதிர்ப்பு ஆக்கங்களும் கபாட்டிக் கொடுத்து விடும் இவர்கள் யார் ? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று .


இவர்கள் நடுநிலையாளர்கள் என்றால் மூதறிஞர் பிஜே அவர்கள் பேசிய ஆடியோ கிளிப்பை போட்டவர்கள் ஜெயலலிதாவின் ஆணையத்ததை ஆரம்பத்தில் எதிர்த்த தமுமுகவினரின் மேல்படி ஆஐணயம் விஷயமாக எதிர்த்து கள்ளவெப்சைட்டிலும், நலர்ல வெப்சைட்டிலும் எழுதிய ஆக்கங்களையும் பதிந்து அவர்களுக்கும் டோஷ் கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறெனில் பட்டணத்தான் முதல் இதில் பதியும் அனைவர்களையும் நடுநிலையாளர்கள் எனலாம்.


எங்களை எந்த அமைப்புடனும் முடிச்சுப் போட வேண்டாம் என்றால்

தமுமுகவுக்கும், ததஜவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையை எடுத்தெழுத இவர்கள் யார் ?


எவர் குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகவும், ததஜவுக்கு எதிராகவும் எழுதுகிறாரோ அவர் எங்கள் பார்வையில் அவர் ஆதரவாக எழுதும் அமைப்பையேச் சார்ந்தவராகும். உதாரணத்திற்கு ஒருவர் பி.ஜே.பிக்கு ஆதரவாக ததஜவுக்கு எதிராக எழுதுகிறார் என்றால் எங்கள் பார்வைலயில் அவர் பி.ஜே.பி காரரேயாகும் உண்மையில் அவர் உம்மாவின் மகனாக இருக்கலாம், அல்லது விடியலைத்தேடி கும்மிருட்டில் சிக்கி சீரழிபவராக இருக்கலாம் அதுபற்றி ஆராயவேண்டிய அவசியம் எஙகளுக்கு தேவை கிடையாது.


அதனால் எங்களை எந்த அமைப்புடனும் முடிச்சுப் போட வேண்டாம் என்று அசைவம் பேசும் காட்டெருதாக நடிக்க வேண்டாம் என்று கூறிக்கொள்வதுடன் நீங்கள் உஙடகளைச் சார்ந்த எத்தனை அமைப்பை எங்களுக்கெதிராக திரட்டினாலும் எங்களுக்கு அதுபற்றி அறவே கவலை கிடையாது காரணம் எங்களுடைய பணி அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதாகும் அதனால் எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்

மக்களில் சிலர் (அவர்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. ''அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்'' என்று அவர்கள் கூறினார்கள். 3:173.

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُواْ لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُواْ حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ {173

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான். 3:174.

فَانقَلَبُواْ بِنِعْمَةٍ مِّنَ اللّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ عَظِيمٍ {174} وَاتَّبَعُواْ رِضْوَانَ اللّهِ وَاللّهُ ذُو فَضْلٍ


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக்கூறும் உமர

Tuesday, August 22, 2006

வந்தே மாதரம் பாடுவது கட்டாயம் அல்ல: அர்ஜுன் சிங்

வந்தே மாதரம் என்ற தேசபக்திப் பாடலைப் பாடுவது கட்டாயம் அல்ல, அவரவர் விருப்பம் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் விளக்கம்அளித்தார்.

Alboom-L22L

''வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவது எங்களுடைய மத வழக்கத்துக்கு முரணானது, எனவே இப்பாடலைப் பாடுமாறு முஸ்லிம் மாணவ, மாணவியரைக் கட்டாயப்படுத்தக் கூடாது'' என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறி வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியும் கருத்து தெவித்துள்ளது.
இந்நிலையில் வாராணசி (காசி) நகல், ஜாமியா சல்அபியா என்ற இடத்தில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அர்ஜுன் சிங் இந்த விளக்கத்தை அளித்தார்.
''வந்தே மாதரம்'' என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல, ஆனாலும் முஸ்லிம்கள் விரும்பாவிட்டால் அதைப் பாடுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Sunday, August 20, 2006

இஸ்ரேலின் அராஜக போக்கை ஐ.நா கண்டிக்குமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


லெபனானின் எல்லைக்கோட்டை மீறி உளவு பார்க்க வந்த இஸ்ரேலிய படையை சேர்ந்த இருவரை "அல்லாஹ்வின் கட்சி" என்று பொருள்படும் பெயரை கொண்ட "ஹிஸ்புல்லாஹ்" இயக்கத்தினர் கடந்த மாதம் சிறை பிடித்தனர். அதை தொடர்ந்து லெபனான் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இஸ்ரேல் தொடுத்தது. அரபுலகத்தின் வற்புறுத்தலுக்கு பின்பு ஐக்கிய நாடுகளின் சபை கூடி அந்த யுத்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும் லெபனானை சேர்ந்த மக்கள், இஸ்ரேல் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காது என்றும், இது நம்பும்படியான ஒன்று அல்ல என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். அந்த மக்களின் கூற்றை உண்மையாக்கும் வன்னம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் ஒரு தாக்குதலை நேற்று அரங்கேற்றியுள்ளது.


Alboom-L22L Alboom-L22L


கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இஸ்ரேலிய படைகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

ஐ.நா வின் போர் நிறுத்தம் திங்கட்கிழமையன்று அமலுக்கு வந்த பின்னர், நடைபெற்ற மிகப்பெரிய சம்பவமாக இது கருதப்படுகிறது.

ஹிஸ்புல்லாக்களின் வலுவான இடமான இந்தப் பகுதி பால்பெக் பகுதிக்கு வெளியே இருக்கின்றது.

மலைகளில் இருந்து கவச வாகனங்களில் வந்த இஸ்ரேலிய படையினர் ஹிஸ்புல்லாஹ் படைகளுடன் இரண்டரை மணி நேரத்திற்கு போரிட்டதாகவும், அதன் பின்னர், அவர்கள் போர் விமானங்களின் பாதுகாப்போடு, ஹெலிகாப்டர்கள் மூலமாக வெளியேறியதாகவும் கிராமவாசிகள் கூறியதாக பி.பி.சி இணையதளம் தெரிவிக்கிறது.

அந்த பகுதியில் இருக்கும் இரத்தக் கறைகள் மற்றும் மருத்துவ துணிகள், அங்கு அவசர அவசரமாக சிகிச்சை கொடுக்கப்பட்டதினை உறுதி செய்துள்ளன.

இன்று லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பட்டவர்த்தனமாக மீறும் செயல் என்று லெபனானின் பிரதமர் ஃபவுத் சினியோரா கூறியுள்ளார்.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதை நீதியான முறையில் தடுத்து நிருத்த முடியாத ஐக்கிய நாடுகள் சபை இருந்து என்ன பயன் என்பதே உலக முஸ்லிம்களின் கேள்வியாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கின்ற முடிவுகளுக்கு கட்டுப்படாமல் அமெரிக்காவின் ஆராதனையோடு மனித நேயமற்ற முறையில் அராஜக செயல்கள் புரியும் இஸ்ரேல் நாட்டை ஐக்கிய நாடுகள் சபை தனது போர்ப்படையின் மூலம் தன்வசமாக்க வேண்டும் என்பதும் உலக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முஹம்மது சுல்தான்
வேலூர்
Thanks to BBC.


தமிழக அரசே அரண் திரைப்படத்தை தடைச்செய்...

ஏகஇறைவனின் திருப்பெயரால்..

சமீபத்தில் வெளிவந்துள்ள அரண் என்கிற படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரித்து இருக்கிறது என்பதை அறிந்து, அப்படி என்ன செய்தியைத்தான் அந்த படத்தில் சொல்கிறார்கள் என்பதை அறிய அதை கண்டேன். தமிழ் சினிமாவாகட்டும் மற்ற இந்திய சினிமாவாகட்டும் முஸ்லிம்களை போதைக்கு அடிமையான மஸ்தான்களாகவும், பெண் வெறிபிடித்த அரேபியா ஷேக்குகளாகவும், தாய் மொழியை பேசத்தெரியாத நிம்பிள்கி நம்பிள்கி காமெடியன்களாகவும், பச்சை தலைப்பாய் மற்றும் அலங்கோலமான உடையணிந்த சாம்ராணி புகை போடுபவர்களாகவும், குண்டு வைக்கும் தீவிரவாதியாகவும் காட்டுவதை வழக்கமாக கொண்டவர்கள். இவர்கள் இப்படி படம் எடுப்பது வழக்கம்தான் என்ற மனஓட்டத்தில் படம் கண்டேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் விரோத கருத்துகள் அடங்கிய படம் இந்தியாவில் வந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு படம் முஸ்லிம் விரோத கருத்துக்களை தாங்கியிருந்தது. இப்படி இந்திய முஸ்லிம்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப்படுத்தி இருக்கிறது இந்தப்படம். சென்சார் போர்டு என்று இருந்து கொண்டு என்ன செய்கிறதோ தெரியவில்லை?. இந்த படம் வெட்ட வேண்டிய இடத்தில் எந்த வெட்டும் இல்லாமல் வெளியாகியதிலிருந்து அந்த சென்சார் போர்டிலும் காவிகள ஆக்கிரமித்து இருப்பதை அறிய முடிகிறது.

முஸ்லிம்களை தேசப்பற்றுக்கு எதிரானவர்களாகவும், காஷ்மீர் முஸ்லிம்களை ஆப்கானில் இருந்து வந்த வந்தேரிகளாகவும், பள்ளிவாசலில் ஆயுதங்களை பதுக்கி வைப்பவர்களாகவும், முஸ்லிம் அல்லாதவர்களை இன உறுப்பை பார்த்து கொல்லக்கூடியவர்களாகவும், பெண் பித்தர்களாகவும், சிந்தனைதிறன் இல்லாதவர்களாகவும், இந்தியர்கள் என்று தங்களை சொல்வதில் வெட்கப்படுபவர்களாகவும், அப்பாவிகளை கொல்வதை புனித போர் என்று நினைக்க கூடியவர்களாகவும், சிறுவர்களை குண்டு வைத்து கொல்லக்கூடியவர்களாகவும், மனித உரிமை கமிசனை சேர்ந்தவர்களை ரானுவ செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், இப்படி எப்படி எல்லாம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்க முடியுமோ அத்தனையும் வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் இயக்குனர்.

பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் சங்பரிவாரிவார சிந்தனையில் உள்ளவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்க்கு அர்ஜீன், விஜயகாந்த், மணிரத்னம் போன்றவர்களை சொல்லலாம். நான் கூட இவர்களில் யாராவது சம்மந்தப்பட்ட படமாகத்தான் அரண் இருக்கும் என்று நினைத்தேன். எப்பொழுதுமே முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் மார்வாடிகளை சேர்ந்த ஆர்.பி.சௌத்ரி என்பவர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதில் நமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் படத்தில் வரும் இயக்குனரின் பெயரை பார்த்த உடன் வியப்பின் விளிம்பிற்க்கே சென்றேன். ஏனென்றால் படத்தை இயக்கியது ரானுவத்தில் பணிபுரிந்த ஒரு அதிகாரி மேஜர் ரவி என்பவர். ரானுவத்தில் இருந்த ஒரு அதிகாரிக்கே ஒரு சமுதாயத்தின் மீது இத்தனை வெறுப்பும் சங்பர்வார சிந்தனை என்றால் மற்ற ரானுவத்தினர் எப்படி இருப்பார்களோ?. அந்த கொடுர சிந்தனையை நினைக்கும் பொழுது எதாவது ஒரு கலவரத்தில் இவர்கள் எப்படி நம்மை பாதுகாப்பார்கள் என்ற பயமே நம்மை ஆட்கொள்கிறது.

இதற்காக காஷ்மீரில் நடக்கும் எல்லா மனித நேயமற்ற தீவிரவாத செயல்களை நான் ஆதரிக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட சிலபேர் செய்யும் அந்த கொடுர செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகாளக சித்தரிப்பது எப்படி நியபயமாகும்?. எப்பொழுதுமே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டக்கூடிய சினிமாகாரர்கள் ஒரு சில நல்ல முஸ்லிம்களாக சில காதாபாத்திரத்தை உறுவாக்கி உலாவ விடுவார்கள், ஆனால் இந்தப்படத்தில் ஒரே ஒரு முஸ்லிமை காட்டி கொடுக்கும் ஒருவரை நல்லவராக சித்தரித்ததை தவிர்து அனைத்தும் இந்த படத்தில் தவிர்கப்பட்டுள்ளது.

எந்த சட்டதிட்டமும் இல்லாத போரில் கூட பெண்களை கொல்லக்கூடாது, குழந்தைகளை கொல்லக்கூடாது என்று சொல்கிற மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம் எப்படி குண்டு வெடிப்பையும், அப்பாவிகள் கொல்லப்படுவதையும் ஆதரிக்கும். இன்று காஷ்மீரில் என்ன நடக்கிறதோ அதே நடப்புதான் இலங்கையில் நடக்கிறது. எப்படி காஷ்மீர் போராளிகள் ஆயுதப்போராட்டம் செய்கிறார்களோ அதை போலத்தான் இன்னும் ஒரு படி கூடுதலாக விடுதலைப்புலிகள் இலங்கையில் செய்கிறார்கள். அதை போராளிகளின் போராட்டமாக சித்தரிக்கும் இந்த சினிமாகாரர்கள் காஷ்மீர் போராட்டத்தை தீவிரவாதம் என்று கொக்கரிப்பதுதான் வேடிக்கையானது.

இத்தகைய முஸ்லிம் விரோத படங்களுக்கு எதிராக நமது சமுதாய அமைப்புகள் களமிறங்க வேண்டும். இப்படத்தை எதிர்பதாக கூறி விளம்பரப்படுத்தவும் கூடாது ஆனால் ஜனநாயக ரீதியான எதிர்பையும் பலமாக காட்ட வேண்டும். அப்படி விளம்பர படுத்தினால் சரியாக ஓடாமல் இருந்து கொண்டிருக்கிற அந்த படம் வெற்றியடையக்கூடும். எனவே இதில் சமுதாய அமைப்புகள் சற்று சிரத்தை எடுக்க வேண்டும். முஸ்லிம் விரோத கருத்தை கொண்டுள்ள இந்த படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

அன்புடன்.
அப்துல்லா.




Saturday, August 19, 2006

உலகம் அழியும்வரை ஒரு கட்சி ஆதரவு.

ஏகனின் திருப்பெயரால்..

இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

தென்காசி சித்திக் என்ற இயக்கவெறி சைக்கோ வழக்கமாக சகோ.பிஜெ மீது செய்யும் பித்னா வேலைகளை தொகுத்து கட்டுரை வடிவில் வெளியிட்டு இதை பித்னா மன்னன் அல்கோபர் ரயிசுதீன் வழியாக தமுமுகவால் புதிதாக விலைக்கு வாங்கப்பட்ட இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

அவர் வெளியிட்ட பித்னா மெயிலின் சாராம்சம் ஒன்றுதான் அதாவது சகோ.பிஜெ தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின்னும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தாராம். ஆனால் தற்போது திமுகவை ஆதரிப்பது போல பேசுகிறாராம். ஏன் இவ்வாறு சகோ.பிஜெ பேசுகிறார் என்பதை பார்ப்பதற்க்கு முன்பு தற்போது திமுக எந்த நிலையில் உள்ளது என்பதை அறியலாம்!.

திமுகவின் பார்வையில் ததஜவும், தமுமுகவும்.
சகோதரர்களே! கடந்த மூன்கு ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலின் போது தமுமுக திமுக ஆதரவு என்ற நிலையை எடுத்தது. அதிலிருந்து இன்று வரை திமுக என்ன முஸ்லிம் விரோத போக்கை கடைபிடித்தாலும், முஸ்லம்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டாலும் தமுமுக அதை கண்மூடி ஆதரித்து ஜால்ரா அடித்து அடிமையாக இருந்து வருகிறது என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த செய்தி. தமுமுக தலைவர்கள் திமுகவிடம் அடிமைசாசனம் எழுதி கொடுத்து பெற்ற தொகைக்கு விசுவாசமாக அவர்கள் எதையும் கண்டு கொள்வதி;லை.

கடந்த தேர்தலில் தமிழ் முஸ்லிம்களின் மாபெரும் சக்தி ததஜவின் ஆதரவை பெற திமுக கடுமையாக முயற்சித்தும். ஆனால் இடஒதுக்கீடு பற்றி எந்த உருபாடியான அறிவிப்பு இல்லாததால் திமுகவை ஆதரிக்க மறுத்ததும். அதே சமயம் அதிமுக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை ஒத்து கொண்டு இடஒதுக்கீட்டின் முதல் கட்டம் ஆணையம் அமைக்க முன்வந்து செயல் படுத்தியதால் அதிமுகவை ததஜ சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு ஆதரித்தது.

திமுக மகத்தான வெற்றி பெரும் என்று கணித்திருந்த பல முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் ததஜவின் சூறாவளி பிரச்சாரத்தால் திமுக மண்ணை கவ்வியது. ஓரு சில திமுக முஸ்லிம் வேட்பாளரின் தனிச்செல்வாக்கு மற்றும் மற்றுமதத்தினரின் ஒரு மித்த ஆதரவால் மேலப்பாளையும், ராமநாதபுரம் போன்ற சில தொகுதிகளை மட்டும் வென்றனர். ஆனால் பெரும்பான்;மையான ஆதிமுக ஆதரவு வேட்பாளர்கள் ததஜவின் ஆதரவினால் திருவல்லிகேணி, ராயபுரம், பாபநாசம், தேனி, கம்பம், கோவை மேற்க்கு, மருங்காபுரி, சிதம்பரம், புதுக்கோட்டை, பெரியகுளம், திருவிடைமருதூர், வலங்கைமான், திருச்செந்தூர், புவனகிரி போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதன் காரணமாகத்தான் திமுக கூட்டனி ஆட்சியின் தயவில் ஆட்சி அமைத்தது. இது தமிழகம் கண்டிராத புதுமையான அனுபவம்.

கருணாநிதியின் கணக்கு.
எப்பொழுதுமே தோல்வியை புள்ளி விவரத்தோடு ஆய்வு செய்யும் திமுக தலைவர் கருணாநிதி ததஜவின் மக்கள் பலத்தை உணர்ந்தார். திமுக பெரும்பான்மையான முஸ்லிம் தொகுதிகளில் தோற்றதற்க்கு ததஜதான் காரணம் என்று அறிந்தார். அடக்கு முறையை ஏவி ததஜவை அழிக்க முடியாது என்பதை அறிந்தார். அவ்வாறு அடக்க நினைத்தால் லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட ததஜ வீறுகொண்டு எழும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் அது திமுகவுக்கே பாதகமாக அமையும் என்பதை கணக்கிட்டு தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்ற ததஜவின் கொள்கையால் அடுத்த வருகிற உள்ளாட்சி தேர்தலிலாவது ததஜவின் ஆதரவை பெற விரும்புவதாக தெரிகிறது.

ததஜவின் பலத்தை உணர்ந்த திமுக அதே சமயம் தமுமுக என்ற மக்கள் செல்வாக்கு இழந்த வெத்து வேட்டை தங்கள் உடன் வைத்திருந்திருநத்தற்காக வருதப்படுவதாகவும் தெரிகிறது. தேர்தல் கூட்டத்தில் கூலி பட்டாலத்த்தால் கொடி பறந்தததை வைத்து தமுமுக பலமானது என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று திமுக உணர்ந்ததாக தெரிகிறது. அதனால் தமுமுகவை கழட்டிவிட பல செயல்களை திமுக அறங்கேற்றி வருகிறது.

அதன் வெளிபாடுதான் வாரியப்பதவி கொடுக்க மறுத்தது, கடையநல்லூர் பள்ளியை தமுமுக பினாமிகள் ஜாக்கிடம் ஒப்படைக்க மறுப்பு, ஆணையம் அமைக்காமல் சட்டதிருத்தம் செய்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்த தமுமுகவின் கோரிக்கை நிராகரிப்பு, கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு கொடுக்காமல் தமுமுகவை புறந்தள்ளுவது, காஞ்சிபுர தமுமுகவை உள்ளே தள்ளியது, விழுப்புரம் தமுமுகவை ரவுடி லிஸ்டில் சேர்த்தது, மேலப்பாளைய பள்ளியை கைப்பற்ற தமுமுக போட்ட திட்டத்தை முறியடித்தது. சன்டிவியில் நிகழ்சி தர மறுத்தது.

இப்படி தமுமுக தலைவர்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்கிறது திமுக. ஆனால் பாவம் தமுமுகவோ எத்தனை அவமானப்பட்டாலும் திமுகவை விட்டு வெளியே போவதாக தெரியவில்லை. சிறைக்கு உள்ளே போவதும் அவமானப்படுவதும் தமுமுக தலைவர்களாக இருந்தால் என்றோ திமுகவை விட்டு வெளியேறி இருப்;பார்கள் ஆனால் உள்ளே இருப்பது தமுமுகவின் ரசிக கண்மணிகளான விசிலடிச்சான் குஞ்சுகள்தானே பிறகு எப்படி தமுமுக தலைவர்கள் கவலை படுவார்கள்?.

ததஜ அன்று திமுகவை எதிர்த்ததேன்?.
சென்ற திமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளியது. ஆயிசா என்ற கற்பனை பெண் பாத்திரத்தை உறுவாக்கி முஸ்லிம் பெண்களை சோதனை என்று கேவலப்படுத்தியது, கோவை கலவரத்தில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களின் குடும்பங்களை பார்க்க கூட செல்லாதது, அவர்களை சங்பரிவாருடன் சேர்ந்து கொண்டு கொன்று குவித்த காவலர்களுக்கு வக்காலத்து வாங்கியது, விசாரனை கமிசனை திசை மாறவைத்தது, ஒவ்வொரு டிசம்பர் ஆறிலும் தமிழகத்தில் மிகப்பெரிய பீதியை உண்டாக்கி ஒவ்வொரு வருடமும் பல்லாhயிரக்கணக்கான முஸ்லிம்களை கைது செய்தது, தமுமுகவை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்தது போன்ற காரணங்களினாலும் மத்தியில் தங்களுடைய ஆட்சியை வைத்து கொண்டு இடஒதுக்கீட்டை அமுல் படுத்தாமல் பிரதமருக்கு கடிதம் என்று முஸ்லிம்களை ஏமாற்றியது, மற்றும் இடஒதுக்கீட்டிற்காக எந்த உத்தரவாதத்ததையும் தராதது போன்ற காரணங்களாலும் திமுக மீண்டும் வந்தால் சென்ற திமுக ஆட்சியை போல சமுதாயம் பீதியடைந்து தீவரவாதிகளாக சித்தரிப்படுவார்களோ என்ற அச்சத்தால் திமுகவை கடுமையாக எதிர்தது ததஜ.

ததஜ இன்று திமுகவை எதிர்க்காதது ஏன்?.
ஆனால் இந்த தேர்தலில் திமுகவுக்கு முஸ்லிம்களினால் ஏற்பட்ட கடுமையான வரலாறில் காணாத சரிவினால் எங்கே தாங்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுத்து அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தால் மீண்டும் மாபெரும் பாதாலத்துக்கு திமுக போய்விடுமோ, மற்றும் தனக்கு பின் ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருக்குமோ என்ற பயத்தினால் முஸ்லிம்கள் விசயத்தில் நீதியாக நடக்க வேண்டும் என்று இது வரை திமுக அப்படியே நடந்து கொள்கிறது. ததஜதான் சென்ற தேர்தலில் தங்கள் சரிவுக்கு முக்கிய காரணம் என்பதால் அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல் அவர்கள் விசயத்தில் நியாயமாக நடக்கிறது. இதுவரை பெரிய அளவில் தமிழக முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை என்றோ பொய்வழக்கு என்றோ ஒன்றும் இல்லை. இது போன்ற காரணங்களால் இன்றைய நிலையில் திமுகவை விமர்சிக்காமல் நடுநிலையை பேணுகிறது ததஜ.

சமுதாயத்திற்க்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.
சென்ற தேர்தலில் எதிர்த்து விட்டோம் என்பதற்காக பெரும்பான்மையான விசயத்தில் தற்போது ஒழுங்காக உள்ள திமுகவை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்று ததஜ நினைக்காமல் ஆதரவும், எதிர்ப்பும் என்பது அந்த கால சூழ்நிலையை அனுசரித்து இருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் பாராட்டுக்குறியது. அரசியல் முடிவுகள் என்பது நடுநிலையோடு இருக்க வேண்டும் மற்றும் சமுதாய நன்மையை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்பது ததஜவின் கொள்கை. இதை ஒவ்வொரு சமுதாய அமைப்பும் பின் பற்றினால் இந்த சமுதாயத்திற்க்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

உலகம் அழியும்வரை ஒரு கட்சி ஆதரவு.
ஆனால் தமுமுகவோ தாங்கள் அடிமைசாசனம் எழுதி கொடுத்து ஆதரிக்கிற திமுகவை ததஜ எப்படி ஆதரிக்கலாம்? என்றும் இவர்கள் அன்று திமுகவை எதிர்தார்கள?;, இன்று ஆதரிக்க துவங்கி விட்டார்கள?; என்று பொது அறிவே இல்லாமல் சமுதாய நன்மையை கணக்கு பார்காமல் புலம்பி வருகிறார்கள்.(தமுமுக பார்ப்பது எல்லாம் ஃபித்ரா, சுனாமி போன்ற திருட்டு கணக்கைத்தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை). எது எப்படி போனாலும் ஒரு தடைவை ஒரு கட்சியை ஆதரித்து விட்டால் உலகம் அழியும் வரை அதே கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முட்டால்தனமான முடிவில் உள்ள இந்த தமுமுக தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவாளிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த தமுமுக தலைவர்கள் அடிக்கிற கூத்துபத்தாது என்று மூலை கழுவி விடப்பட்ட கோமாளிகள் ரைசுதீன், சைக்கோ தென்காசி சித்திக் போன்றவர்கள் செய்கிற பித்னா வேலைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இவர்கள் எவ்வளவுதான் பித்னா செய்து புலம்பினாலும் அதை நம்புவதற்க்கு மக்கள் தயாரில்லை, மக்கள் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த கோமாளிகளுக்கு என்றுதான் புரியுமோ?

வஸ்ஸலாம்,
அஹமது அலி.



Tuesday, August 15, 2006

தமுமுகவோடு நீங்கள் சேரலாமா???.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் மக்கள் இயக்கத்தின் 2 வருட வளர்சி எனபது ஒரு இமாலய சாதனையாகும். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. எந்த முஸ்லிம் இயக்கமும் பல வருடங்களாகி சாதிக்க முடியாததை 2 வருடத்தில் ததஜ சாதித்துள்ளது.

10 லட்சம் மக்களை திரட்டி குடந்தையில் பிரமாண்ட இடஒதுக்கீடு பேரணியை நடத்தியது.

ஜக்காத், ஃபித்ரா, சுனாமி நிவாரண நிதி என்று எல்லா அமைப்பையும் விட பல மடங்கு அதிகமாக மக்கள் ததஜவுக்கு அள்ளி கொடுத்தது. அதை முறையாக ததஜ விணியோகம் செய்தது.

பாபரி மஸ்ஜித் போராட்டம், மோடியை எதிர்த்து போராட்டம், ஜெயலலிதாவை எதிர்த்து போராட்டம், இஸ்ரேலை எதிர்த்து போராட்டம், நபி(ஸல்) கார்டுனுக்கு எதிரான போராட்டம் என்று மற்ற அமைப்புகள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்களை திரட்டி போராடியது.

கல்வி உதவிக்காக பல லட்ச ருபாயில் நோட்டு புத்தகம், பாடபுத்தகம், படிப்பு செலவு என்று விணியோகித்தது.

சிறைவாசிகளின் விடுதலைக்காக அன்றைய முதல்வரை நேரில் சந்தித்து வலியிருத்தியது.

முஸ்லிம்களின் கல்வி,பொருளாதாரா நிலைகளை ஆய்வு செய்து இடஒதுக்கீடுக்கு பரிந்துரை செய்யும் என்ற புதிய சரத்தை புதிதாக ஆணையத்தில் சேர்க்க வைத்தது.

இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததற்காக பூஜ்ஜியத்தில் இருந்த அதிமுகவை ஆதரித்து பலமான எதிர்கட்சியாக அமரவைத்தது.

இரத்ததானம் வழங்குவதில் முஸ்லிம் அமைப்புகளில் முதல் இடம் பெற்றது.

தீ விபத்து, சமுதாய பாதிப்பு, பிரச்சனை எங்கெல்லாம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உடனே களமிறங்கி துரிதமாக செயல்பட்டது.

இப்படி பல சாதனைகளை ததஜ செய்துள்ளது. ததஜ எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால் தவ்ஹித் சகோதரர்கள் தங்களோடு இருந்தால் தமுமுகவின் வளர்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று கூறி சதித்திட்டம் போட்டு வெளியேற்றினார்களே அந்த தமுமுக நிர்வாகிகளே மீண்டும் ததஜவை சேர்தவர்களை தங்களோடு வந்து இணையும் படி கெஞ்சி வருகிறார்கள். முன்பு துபையில் தமுமுக நிர்வாகி தமீமுன் அன்சாரி இவ்வாறு ததஜவினரை அழைத்து தங்களோடு இணையும் படி கெஞ்கினார். ததஜவின் தலைவர் சகோ.பிஜெவின் தலைமையை தாங்கள் ஏற்க்க தயார் என்று தூது விட்டார். அது போல தற்போது கீழக்கரையில் அதே அன்சாரி சகோ.பிஜெவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமுமுக தலைவர்களுக்கு,
எப்படி வெட்கமில்லாமல் தங்களால் பழி சுமத்தி வெளியேற்றியவரை மீண்டும் வந்து உங்களோடு இணைய சொல்கிறீர்களோ தெரியவில்லை. சகோ.பிஜெ மீது அவதூறு பரப்புவதற்காக மட்டுமே தனியாக ஒரு கள்ள இணையத்ததை ஆரம்பித்து இதுவரை ஆயிரக்கணக்கான அவதூறுகளையும், பொய்களையும் வெளியிட்டு இருக்கிறார்களே. அதற்க்கு என்ன பதில் தரப்போகிறார்கள். ஒற்றுமையாக இருந்த சகோதரர்களிடம் பகைமையை உண்டாக்கி சுன்னத் ஜமாத்துடன் கூடி பல சகோதரர்களை ஊர் நீக்கம், அடி உதை என்று ஆளாக்கினீர்களே அதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். ஒரு தனி டிரஸ்டுக்கு சொந்தமான சொத்துக்களை உங்கள் அமைப்புடையது என்றும் அதை சகோ.பிஜெ அபகரித்து கொண்டார் என்றும் பழி போட்டிர்களே அதற்க்கு என்ன பதில் சொல்வீர்கள். கடையநல்லூரில் ஜாக் என்ற பள்ளி திருடர்களோடு கூடி நன்றாக இருந்த தவ்ஹித் பள்ளியையே இழுத்து பூட்டினீர்களே அதற்;க்கு பதில் சொல்லுங்கள். தவ்ஹிதை எதிர்பதற்க்கு சுன்னத் ஜமாத் கூட்டங்களை நடத்தி கொடுத்தீர்களே. எந்த முகத்தை வைத்து தவ்ஹித்வாதிகளை அழைக்கின்றீர்கள்.

ததஜ தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
நீங்கள் உங்கள் பகைமையை மறந்து தமுமுகவுடன் ஒன்றிணையலாம் என்று நினைத்தால் அது மாபெரும் தற்கொலைக்கு சமமாகும். இவர்கள் பிஜெ என்ற ஒருவரோடு மட்டும் பிரச்சனை செய்திருந்தால் சகோ.பிஜெ மண்ணித்து ஏற்றால் போதுமானது. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹித் பிரச்சாரத்துக்கு எதிராக எத்தனை எதிர் வேளைகளை செய்தார்கள் என்பது எங்களை விட உங்களுக்கு தெளிவாக தெரியும். ததஜ என்ற உங்கள் அமைப்புக்கு இருக்கும் சிறப்பு தகுதியே நீங்கள் கணக்கு வழக்குகளில் சரியாக இருப்பீர்கள் என்ற தகுதியும் அது போல தவ்ஹித் கொள்கையை உயிராக கொண்டவர்கள் என்ற தகுதியும்தான். ஆனால் நீங்கள் தமுமுகவோடு இணைந்தால் இந்த இரண்டுமே கேள்விக்குறியாகி விடும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

இரண்டு வருட பித்ராவை பல லட்சம் வசூலித்து அதற்க்கு இதுவரை பணம் எங்கிருந்து எவ்வளவு வந்தது என்ற கணக்கையும் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு பித்ரா வழங்கப்பட்டது என்ற கணக்கையும் வெளியிடாமல் அந்த பணத்தை தவறாக செலவு செய்கிற தமுமுகவோடு தாங்கள் சேரலாமா?. அது போல சுனாமியை தமுமுகவோடு பல லட்சம் அதிகமாகவே உங்கள் அமைப்பு வசூலித்து அதை முழுவதுமாக ஒரு பைசா பாக்கி இல்லாமல் நீங்கள் விணியோகித்தீர்கள். ஆனால் தமுமுகவோ இதுவரை அந்த பணத்தை விணியோகிக்காமல் மறைத்து வைத்து இடர்மையம் அது இது என்று மழுப்பி கொண்டு தவறாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறது. இப்படி பட்ட தமுமுகவோடு நீங்கள் சேரலாமா???. நீங்கள் இப்படிபட்ட தமுமுகவோடு இணையமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன் அபுபக்கர்.
சென்னை.


கருனாநிதி அரசின் இட ஒதுக்கீடு ஆணையம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த வருடம் குடந்தையில் நடத்திய உரிமை மீட்பு பேரணியின் எதிரொலியாக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கல்வி , மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்பட்ட முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீடு ஆணையம் அமைத்துக் கொடுத்து தனது கட்சிக்கு முஸ்லிம்களை வாக்களிக்கும் படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைக் கேட்டுக் கொண்டார் .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் அதை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் முஸ்லிம் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஜெயலலிதா அவர்களின் தோட்டத்திற்கு செல்லாமல் கோட்டைக்குச் சென்று ஆணையத்தைப பெற்றுக்கொண்டனர். அதற்கு நன்றிக்கடனாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பணயம் செய்து முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் பிரச்சாரம் செய்தனர்.

கருனாநிதியையும், அவருடன் கூட்டுச்சேர்ந்திருந்த கோயபல்ஸ் வகையறாக்களையும் இனங்கணடு கொண்ட முஸ்லிம்கள் கூட்டணி வலுவில்லாமல் களத்தில் நின்ற ஜெயலலிதாவிற்கு தங்களுடைய வாக்குகளை கனிசமாக வழங்கி எதிர்கட்சி எனும் அந்தஸ்த்துக்கு உயர்த்திச் சென்றனர் அதனால் கருனாநிதியின் அசைக்க முடியாத கோட்டைகள் ( சென்னை உட்பட) ததஜ வின் தீவிரப் பிரச்சாரத்தால் சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டது.

இந்த முறை முஸ்லிம்களுடைய கோபத்தை உணர்ந்து கொண்ட கருனாநிதி மேல்படி ஜெயலலிதாவின் வழியில் முஸ்லிம்களை வென்றெடுக்க முயன்றார் அதன் வெளிப்பாடே அவரது அதே ஆணையத்தை புதுப்பித்து அதற்கு இரண்டு வருட காலக்கெடு விதித்துள்ளார் வரவேற்கிறேம் கண்டிப்பாக நாம் எதிர்க்க வில்லை நம்முடைய நோக்கம் இழந்த நமது உரிமைகளை மீட்பதேயாகும் என்ன லட்சியத்தில் ததஜ வின் கீழ் குடந்தையில் குழுமினோமோ அந்த லட்சியம் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது அல்லாஹவுக்கேப் புகழ் அனைத்தும்.

ஆனாலும் ஜெயலலிதா அவர்கள் அமைத்துக் கொடுத்த ஆணையத்திற்கு உள்நோக்கம் இல்லாமல் ஒருவருட காலக்கெடு மட்டுமே விதித்திருந்தார், ஆனால் கருனாநிதி பாராளுமன்ற தேர்தலை உள்நோக்கமாகக் கொண்டு இரண்டு வருடம் காலக்கெடு விதித்திருப்பதாக உணர்கிறோம் அதனால் இது அவரால் வழமையாக முஸ்லிம்களை ஏமாற்றும் சதி திட்டமாகவும் தெரிகிறது கருனாநிதியுடைய ஆணையம் சதிதிட்டமாக இருக்குமேயானால் திமுகவை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரும், பெரும் போராட்;டக் களங்களில் குதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோயபல்ஸ் அவர்களே !!
தேர்தலுக்கு முன்பு ஒருவருட காலக்கெடு விதித்து இதே ஆணையத்தை ஜெயலலிதா அமைத்து தவ்ஹித் ஜமாதின் முஸ்லிம்கள் கூட்டமைப்புக்கு வழங்கியபோது பேராசிரியர் தனது கூலிப்படையுடனும் அவருடைய ஆதரவு பிரலபலங்கள் சிலருடன்; சேர்ந்து கொண்டு அது வெத்துப் பேப்பர், வெரும் பேப்பர் என்றுக் கூறி வாணத்திற்கும், பூமிக்குமாக குதித்தார், ஆணையத்தை பெற்றுக் கொள்ள கோட்டைக்குச் சென்ற கூட்டமைப்பினரை ஏமாளிகள் போன்று அது ஒரு நாடகம் போன்று சித்தரித்து புகைப்படத்துடன் அவரது ஆசியில் இயங்கும் அந்தப்புற கள்ள இணையத்தில் பிரசுரித்து புளங்காகிதம் அடைந்தார், அவரது வளைகுடா கைக்கூலி எழுத்தர்களைக் கொண்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் புதுப்புதுப் பெயர்களில் மனம் போனப் போக்கில் தீமைகளுக்கெதிராக எழுதுகோல் ஆயுதமேந்தி ??? என்று எழுதி தள்ளிக்; கொண்டிருந்தார்.

இப்பொழுது ஃபித்னாப் பேர்வழிகளாகிய புருடா மன்னர்களுக்கு தீமை எது ? தீமையை யார் தொடங்குவது ? தீமையை யார் ஒடுக்குவது என்று விளங்கி இருக்கும், அவர்களுக்கு விளங்காவிடிலும் விளங்க வேண்டிய பொதுவானவர்களுக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

பேராசிரியருடைய மகுடிக்கு முன் படம் எடுத்து ஆடியவர்கள் இப்பொழுது ஜெயலலிதா ஆணையமே வேறு ஒருவடிவில் வந்ததைக் கண்டு தனது பொந்துக்குள் போய் சுருண்டுக் கொண்டனர் .

யூத சியோனிஷர்கள் படிப்பினை பெறவேண்டும்
ஜவாஹிருல்லாஹ் சாப் அவர்கள் ஒருங்கிணைந்த தமுமுகவில் இருக்கும் போது அவர் தவ்ஹீத்வாதிகளுக்கு தலையாட்டும் கலையும், தமீம் அன்சாரி போன்ற தரீக்காவாதிகளுக்கு வாலாட்டிய கலையும்,

வெளியில் வந்தப்பிறகு இரண்டு இணையத்தை ஒரே நேரத்தில் வடிவமைத்து கள்ள இணையத்தில் வாலாட்டும் கலையும், ஒரிஜினல் இணையத்தில் தலையாட்டும்; கலையும்.

கொளத்தாங்கரையில் நெஞ்சுக்கட்டுடன் குளிக்கும் பருவப்பெண்களை தங்களது மகன்களுக்காக பெண் பார்க்கச் சொல்லி அனுப்பும் அறியக் கருத்தை? பரப்பும் மவ்லூதுக்கு வக்காலத்து வாங்கும் ஷேக் ? அப்துல் காதர் ஜமாலியுடைய நிகழ்ச்சிக்கு தனது தொண்டர் படையை சீருடையுடன் அனுப்பிவிட்டு தரீக்காவாதிகளுக்கு தலையாட்டும் கலையாகட்டும், அது விமர்சனத்துக்குள்ளானதும் அவர்கள் புதியவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கலந்து கொண்டார்கள் என்று தமீம் அன்சாரியை விட்டு எழுதச் சொல்லி தமுமுகவிற்குள் இருக்கும் தவ்ஹீத் வாதிகளுக்கு வாலாட்டும் கலையாகட்டும். பேஷ் . . . பேஷ்

பழுத்த யூத சியோனிஷம் அவரிடம் மண்டியிட்டு விட்டது என்றால் இது காழ்ப்புணர்வில் எழுதும் வார்த்தைகள் அல்ல. உண்மையையே உரத்துக் கூறுகிறேன்.
உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரலி நூல் அபூதாவூத்.
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

குறிப்பு :
முகவைத் தமிழனுடைய சமீபத்திய புலனாய்வு கண்டுபிடிப்பு அறிவிப்பு ஹசன் அலியை பற்றியதாகும் . ஜெயாவுடன் செய்து கொண்ட ஹூதைபியா உடன் படிக்கைக்காக , ஹசன் அலியை தோற்கடிப்பதற்காக கங்கனங்கட்டி ததஜ செயல் பட்டதாம் ?

தேர்தலில் திமுக வா ? அதிமுக வா ? என்பதுவே இருதரப்பிலும் முக்கியமாக இருந்தது மாறாக ஹசன் அலியா ? அல்லது அவரை எதிர்த்து நின்றவரா ? என்பதல்ல இருதரப்பு நோக்கம்.

ஹூதைபியா உடன்படிக்கை என்பது உலகம் அழியும் காலம் வரை ஒவ்வொரு முஸ்லிமும் மறக்க முடியாத சம்பவமாகும் நெஞ்சில் நிலைநிருத்தி வாழ்வில் ஒழுகி கடைபிடிக்க வேண்டிய உயிரைவிட மேலாக மதிக்க வேண்டிய நபிகளாருடைய வாழ்க்கை வரலாற்றை இனியும் ஒருதடவை நக்கலடிப்பதற்காக உபயோப படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு ஆணையமும் தமுமுகவின் பலமுகமும்.

ஏகனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சுனாமி திருட்டு பணத்தில் வெளிவரும் தமுமுகவின் வார ஏட்டில் ஆணையம் சம்மந்தமாக சில முன்னுக்கு பின் முராணான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். அவர்கள் முஸ்லிம் டிரஸ்டுக்கு சொந்தமான உணர்வை தமுமுகவுக்கு சொந்தம் என்றும் அதை ததஜ அபகரித்துவிட்டது என்று எழுதி வருகிறார்கள். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் எழுதினால் உண்மையாகிவிடாது. உண்மையிலேயே அது தமுமுகவுக்கு சொந்தம் என்றால் அது கிடைக்க கூடிய சட்டப்பூர்வமாக வழியை பார்க்காமல் ததஜ மீது களங்கம் சுமத்துவது தவறாகும்.
ஆணையம் அமைக்கபடவில்லை, ஜெயலலிதா நம்மை ஏமாற்றுகிறார்.
இது தமுமுக சென்ற சட்டமன்ற தேர்தலின் போது தமுமுக வாரஇதழில் பல முறை வெளியான செய்தியும், அதன் தலைவர் பல கூட்டங்களில் பேசிய பேச்சும் ஆகும். ஆனால் தற்போது ஆணையம் அமைக்கப்பட்டது உண்மை என்பதை தமுமுக அதிகார பூர்வமாக ஒத்துக் கொண்டுள்ளனர். நன்றாக தெரிந்து கொண்டே பொய்யை அன்று உரைத்ததன் காரணம் என்ன?. இவர்கள் திமுகவிடம் வாங்கிய ரகசிய கூலிக்கு விசுவாசத்தை வேறுவிதத்தில் காட்டி இருக்கலாம்?. இதற்க்கு இடஒதுக்கீடு ஆணையம்தான் கிடைத்தாதா?. பாவம் தமுமுகவின் கண்(இல்லாத)மணிகள் ஆணையம் போலியானது என்று பொய்யை பரப்பி இன்று மாற்றி கூறி மக்கள் மத்தியில் எத்தனை அவமானப்பட்டு நிற்கின்றனர்?.
ததஜவின் வரலாற்று சாதனை
தமிழக வரலாற்றில் ஜெயலலிதாவால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆணையத்தில் முதன் முதலாக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலைகளை ஆணையம் ஆய்வு செய்யும் என்ற சரத்து புதிதாக சேர்க்கப்பட்டு வெளியாகியது. இத்தகைய வரலாற்று சாதனையைத்தான் தமுமுக ஆணையமே இல்லை என்றும் சில நேரங்களில் வேஸ்ட் பேப்பர் என்றும் செத்த பாம்பு என்றும் கூறியது. அவர்கள் திமுகவின் அடிமையாக இருப்பதால் அன்று வேஸ்ட் பேப்பராக தெரிந்தது இன்று வேல்யு உள்ள பேப்பராக தெரிகிறது. இப்படி திமுகவிடம் மானம் மரியாதையை இழந்து பொய்யை சொல்லி, ஜால்ரா அடித்து சம்பாதிப்பதை விட வேறு எதாவது செய்து தமுமுக தலைவர்கள் பிழைக்கலாம்.

பொது அறிவு யாருக்கு குறைவு?.
இந்திய பரிவினைக்கு இங்கு உள்ள இந்திய முஸ்லிம்கள்தான் காரணம் என்று கூறிய பேராசிரியருக்கு பொது அறிவு குறைவா? உணர்வு ஆசியருக்கு பொது அறிவு குறைவா?.

அரசாங்க இணையத்தில் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இடம்பெறவில்லை அதனால் ஆணையம் போலியானது, அது அமைக்கப்படாமல் நம்மை ஜெயலலிதா ஏமாற்றுகிறார் என்று சொன்ன பேராசிரியருக்கு பொது அறிவு குறைவா?. இணையத்தில் இல்லை என்றால் ஆணையம் இல்லை என்று சொல்வது தவறு?. தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால்தான் அது இடம்பெறாததற்க்கு காரணம் என்று கூறிய உணர்வு ஆசிரியருக்கு பொது அறிவு குறைவா?.

யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள், என் முன்னால் கேளுங்கள் என்று சவால் விட்டு இலாஹியை நேரிடையாக எதிர்கொள்ள அவர் ஊரிலேயே காத்திருந்த உணர்வு ஆசிரியருக்கு பொது அறிவு குறைவா?. துபையில் இலாஹி போட்ட நோட்டிசுக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த நோட்டிஸை மலத்தில் துடைத்து போடுங்கள் என்று சொன்ன பேராசியருக்கு பொது அறிவு குறைவா?.

மூன்றாவது படித்து மார்க்கத்திலும், உலக விசயத்திலும் மாமேதையாக திகழும் உணர்வு ஆசிரியருக்கு எந்த அளவுக்கு பொது அறிவு உள்ளது என்றும், பட்டங்கள் பல பெற்றும் தவ்ஹித்வாதிகளை வெளியேற்றினால் தமுமுக வளரந்து விடும் என்று முட்டால்தனமான கணக்கு போட்டு இன்று வெம்பி தவிக்கிற அது சம்மந்தமான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணருகிற பேராசியர எந்த அளவுக்கு பொது அறிவு உள்ளது என்பதும் பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும்.

தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்டதல்ல அது புதுப்பிக்கப்பட்ட ஆணையமே என்று ததஜ அன்றே அறிவித்திருந்த நிலையில் ஏதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி தமுமுக பிதற்றுவதை பாரக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது.

அடுத்து ஜெயலலிதா அமைத்த ஆணையத்தில் இருந்த அத்தனை பேரும் தானாக வெளியேறிவிட்டார்களாம்?. அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?. ஒருவர் அல்லது இருவர் வெளியேறினால் அது தற்செயலானது எனலாம் ஆனால் அனைவரும் கூண்டோடு வெளியேறும் பொழுது அது தனாக நடந்தது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?. ஒரு ஆட்சியல் நியமிக்கப்படுபவர்கள் அடுத்த ஆட்சியல் மாற்றுவது என்பது அரசியலில் உள்ளதுதான். திமுகவின் நெருக்குதலின் காரணமாகத்தான் அத்தனை பேரும் வெளியாகினார்கள் என்பதை நன்றாக தமுமுக தெரிந்து கொண்டே தொடர்ந்து பொய்யை எழுதுவது ஏன்?.


தமுமுக பதில் சொல்லுமா?.
ஜெயலலிதா அமைத்த ஆணையத்தில் ஒரு முஸ்லிம் இடம் பெற்று இருந்தார் ஆனால் திமுகவின் ஆணையத்தில் அதுவும் இல்லாமல் நமக்கு பட்டைநாமம் போடப்பட்டுள்ளது. இது குறித்து தமுமுக என்ன சொல்ல போகிறது?

ஆணையமே தேவையில்லை நாங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டதிருத்தம் செய்ய சொல்லி இடஒதுக்கீடு பெற்று தருNவுhம் என்று சூளுரைத்த தமுமுக இன்று திமுக அமைத்த ஆணையத்தை ஏற்றது ஏன்?.

ஆணையத்திற்கான கால அளவாக 1 வருடத்தை ஜெயலலிதா நியமித்ததற்க்கு விண்னுக்கும் மன்னுக்கும் குதித்த தமுமுக இன்று 2 வுருடம் கால அளவை கருணாநிதி நியமித்துள்ளதை பற்றி வாய்திறக்காமல் இருப்பதேன்.

ஏசிஅறை கதாசியருக்கு,
தீன் முஹம்மது என்ற சகோதரர் ஜித்தாவில் தரையில் இருந்த உமரியை மேடையில் இருந்தாக சிறு தவறாக எழுதியதற்காக குறைந்தது ஐந்து, ஆறு கட்டுரையாவது வெளியிட்டு ததஜவினரின் லட்சகம் பாரீர், அவர்கள் பொய்யர்கள்? என்று ஒட்டு மொத்த ததஜவையும் திட்டிதீர்த்த அல்கோபர் ரயிசுதீன் தமுமுக வெளியிட்ட முன்னுக்கு பின் முரணான பிதத்லாட்ட கேள்வி பதிலை அப்படியே எடுத்து தனது இணையத்தில் வாந்தி எடுத்திருப்பது முறையா?. இப்பொழுது எங்கே போனது இவரின் வீரம்?.(சுனாமி, பித்ரா திருட்டு பணம் தமுமுக கையில் இருக்கும் வரை இது போல் எத்தனை ரயிசுதீனையும் தமுமுக விலைக்கு வாங்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.)

திமுகவும், தமுமுகவும்
தமுமுக என்னதான் தனது விசுவாசத்தை திமுகவிடம் காட்டினாலும் இவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் என்பதை திமுக உணர்ந்து இவர்களை ஒரு ? ஒதுக்குவது போல ஒதுக்குகிறது. இதற்க்கு உதாரணமாக பாளையங்கோட்டையில் இலாஹிக்கு சீட்டு கேட்டு அறிவகத்தில் பல நாட்கள் இவர்கள் காத்திருந்தும் திமுக சீட்டு தர மறுத்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது. அடுத்து விழுப்புரம் நகர தமுமுக நிர்வாகிகளின் அராஜகபோக்கால் போலிஸ் அவர்களை ரவுடி லிஸ்டில் சேர்த்தும் தமுமுக தலைமை பல முயற்சிகள் செய்தும் திமுக அரசு அதில் தலையிட மறுத்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது.அடுத்து காஞ்சிபுரத்தில் தமுமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டும் அவர்களை விடுவக்க திமுக மறுத்ததை குறிப்பிடலாம். அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவுக்கு ஆப்பு, பிஜெவுக்கு காப்பு என்று முழங்கி வந்ததும் திமுக ஆட்சிக்கு வந்ததும் சகோ.பிஜெயை உள்ளே தள்ள பல முயற்சிகள் எடுத்தும் திமுக ஆதரமில்லாமல் எதையும் செய்ய முடியாது என்று கூறி தமுமுக தலைவர்கள் முகத்தில் கரியை பூசியது. தவ்ஹித் ஜமாத் பள்ளிகளை கைப்பற்றுவோம் என்று சூளுரைத்து மேலப்பாளைய பள்ளியில் கைவைக்க நினைத்து திமுக அரசு ததஜவுக்கு சாதகமாக நடந்து இவர்கள் முகத்தில் கரியை பூசியது. இப்படி இத்தனை அவமானத்திற்க்கு பிறகும் தமுமுக திமுகவின் விசுவாசிகளாக இருப்பது வேட்க கேடானது.

ஆனால் ததஜவோ தேர்தல் உறவு தேர்தலோடு போச்சு என்பதில் தெளிவாக உள்ளது. அதனால்தான் ஜெயலலிதா தடா சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறிய போது அதை கடுமையாக ததஜ விமர்சித்தது. அதே சமயம் திமுகவின் சில நல்ல திட்டங்களை பாரட்டியும் வருகிறது. இப்படி சமுதாய நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு ததஜ செயல்படுவதை போல தமுமுகவும் தனது போக்கை மாற்ற வேண்டும். இல்லை நாங்கள் எங்கள் சுயநலனை மட்டும்தான் பார்ப்போம் என்று தமுமுகவின் தலைவர்கள் நினைத்தால் தற்போது உயிர் போகும் தருவாயில் உள்ள தமுமுக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருந்து துடைத்தெரியபடும் நாள் வெகு விரைவில் வரும் என்று எச்சரிக்கிறோம்.

அஹமத்அலி.

Thursday, August 10, 2006

தொடை நடுங்கிய தோழர்.

அல்லாவின் திருப்பெயரால்..

வெளிச்சம் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

குறை சொல்லியே பிழைப்பு.
தமிpழ் முஸ்லிம் இயக்கத்தின் மாபெரும் மக்கள் சக்தி இயக்கம் ததஜவை பற்றி குறை சொல்லியே பிழைப்பு நடத்தும் சகோ.முகவை தமிழன் அவர்கள் தற்போதும் ததஜவை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பழையவைகளை நோண்டி அதை வைத்து பித்னா செய்வதில் கைதேர்ந்தவர்
இவர் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

தொடை நடுங்கிய தோழர்.
என்ன திடிரெண்டு ஹசன் அலிக்கு இவர் பெரிய அளவில் ஜால்ரா அடித்துள்ளார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான காரணம் இதுதான். இரண்டு சகோதரர்கள் தொலைபேசியில் முகவைதமிழனின் அவதூறு செய்திகளை சுட்டிகாட்டி கண்டித்து பேசியதற்கே, கைகால் உதரி தன்னை அவர்களும் பிஜெவும் கொலை செய்யப்போவதாகவும், தனது சாவுக்கு அவர்கள்தான் காரணம் என்று பெட்டைத்தனமாக தொடை நடுங்கி பயத்தில் தனது இணையத்தில் இவர் உளரியது அனைவரும் அறிந்த செய்தியே.

பாதுகாப்பு வேண்டி ஜால்ரா புராணம்.
இப்படி தினம் ஒரு கற்பனை கதைகளையும், அவதூறுகளையும் வெளியிட்டுவரும் தனக்கும், தனது அமைப்புக்கும் எதாவது பிரச்சனை என்றால் பாதுகாப்பு வேண்டி செல்ல யாராவது ஒரு அரசியல்வாதி வேண்டாமா?. அதற்காகத்தான் இதுவரை திமுக கருணாநிதி ஜால்ரா புரணம், தற்போது தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலி அவர்களுக்கு இத்தனை பெரிய ஐஸ் என்பது சிறிதாக சிந்திக்க கூடியவர்களுக்கு தெளிவாக விளங்கும்.

உண்மையாக இருந்தால் பாராட்டுகிறோம்.
முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அவர்கள் காமராஜர் விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுது சிலைக்கு மாலை அணிவிக்காமலும், தன்னை ஆரத்தி எடுப்பதற்க்கும் மறுத்து விட்டாராம். பெரும்பாலும் கற்பனைகளையும், கட்டுகதைகளையும் வெளியிடும் நக்கீரனின் இந்த செய்தி உண்மையானால் முதலில் சந்தோசப்படுவது நமது சமுதாயம்தான். ஆனால் தேர்தலில் ஹசன் அவர்கள் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு கேட்டது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மாறி இருந்தால் சந்தோசமே.

நம்பமுடியாத காரணம்.
ஆனால் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா அவர்கள் கையெடுத்து கும்பிட்டதும் ஆராத்தி எடுக்க சம்மதித்ததுதான் அவருக்கும் தமுமுகவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்று முகவைதமிழன் கதையடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை தவ்ஹித் சகோதரர்கள் தமுமுகவில் இருந்த காலத்தில் இது நடந்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளதக்கது. ஆனால் பிரிவுக்கு பிறகு கரகாட்டத்தை தலைமை ஏற்றி நடத்திய தமுமுகவால், மேடைதோறும் கையெடுத்து வேட்பாளர்களை கும்பிட அனுமதித்த தற்போதைய தமுமுகவால் அது போன்ற பிரச்சனை ஏற்பட்டது என்றால் நம்பமுடியவில்லை.

காரணம் இல்லாத ஆதரவு.
இடஒதுக்கீடு (முறைபடி) கொடுத்தால் ஆதரிப்போம் என்று பத்து லட்சம் மக்கள் ஒருமித்த குரலில் குடந்தையில் வாக்கு கொடுத்தற்கு ஏற்ப, ததஜ இடஒதுக்கீடு ஆணையம் அமைத்த அதிமுகவை சென்ற தேர்தலில் ஆதரித்தது அதில் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக முஸ்லிமே நின்றாலும் அவர்களை எதிர்த்து வேலை செய்தது அப்படி உள்ளவர்களில் ஹசன்அலி அவர்களும் ஒருவர். சுரியான காரணத்துக்காக அதிமுகவை ஆதரித்தது ததஜ. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வாங்கியதற்க்கு விசுவாசமாக தமுமுக பல முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது. இதற்க்கு உதாரணமாக கடையநல்லூர் பீட்டர்அல்போன்ஸ், சேப்பாக்கம் கருணாநிதிக்கு எதிராக நின்ற முஸ்லிம் வேட்பாளர்களை குறிப்பிடலாம்.அப்படி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக தமுமுக கங்ஙனம் கட்டிகொண்டு வேலை செய்ததே இதை பற்றி வாய் திறக்காத முகவை தமிழன் சரியாக காரணத்துக்காக அதிமுக கூட்டணியை ஆதரித்த ததஜவை குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?.

நக்கல் நடையை நிறுத்த வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான ஹீதைபியா உடன்படிக்கையை முகவைதமிழன் போன்றோர் ஒரு அமைப்பை நக்கலடிக்க பயண்படுத்துவதை நினைக்கும் பொழுது மனம் வேதனையடைகிறேன். இது போன்ற உண்மை முஸ்லிம் செய்ய துணியாத வேலைகளை முகவை தமிழன் நிறுத்த வேண்டும். யாரையாவது விமர்சிக்க நினைத்தால் நேரிடையாக விமர்சிக்க வேண்டுமே தவிற இஸ்லாமிய வரலாற்றை இழுத்து கலங்கப்படுத்துவது முறையல்ல. இத்தகைய போக்கை யார் கடைபிடித்தாலும் அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

ஹசன்.
சவுதி அரோபியா.