|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 31, 2006

சுனாமி திருடர்கள் ஓர் விளக்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இதற்கு முன்பு உணர்வு பத்திரிகையில் சுனாமி வசூல் விநியோகமும், அதன் தவிர்க்க முடியாத செலவுகளின் விபரமும் வெளியிடப்பட்டிருந்தது .

அதில் செலவு பட்டியல் அதிகமாக இருந்ததாகவும் அவைகள் ததஜ சுருட்டிக் கொண்டது போலவும் போலவும் சித்தரிக்கபட்டு ஏற்கனவே கள்ள வெப்சைட்டில் வெளிவந்ததை மீண்டும் புது முலாம் பூசப்பட்டு ரமளான் நெருங்குவதால் தனது கடல் கடந்த வசூல் வீரர்களுக்கு விட்டமின் ஊட்டப்பட்டுள்ளதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டார்கள் அல்கோபர் கோமாளியும், அவருடன் கூட்டு வைத்துள்ள குப்புசாமி வகையறாக்களும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணம்
ஒரு சிற்று10ரில் ஒரு மூதாட்டி உடல்நலம் பாதிக்கப் பட்டு விடுகிறார் அவருக்கு தேவையான மருந்தை வாங்கி வருவதற்காக நம்பத் தகுந்த ஒருவரிடம் பணம் கொடுத்து பட்டணத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

பணத்துடன் பட்டணத்துக்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை அதனால் தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்து அவரிடம் பணம் கொடுத்து அதே மருந்தை வாங்கி வரப் பணிக்கப் படுகிறது

இரண்டாமவர் குறிப்pட்ட மருந்தை குறிப்பிட்;ட நேரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார் இவ்வாறுக் கொண்டு வந்து சேர்த்தவர் மீதிப் பணத்தை கொடுக்கையில் போக்குவரத்து வாகணச் செலவுகளுடன், வழியில் சாப்பாடு, டீ செலவு உட்பட எழுதி மருந்துடன் மீதிப் பணத்தைக் கொடுத்து விடுகிறார்

பணத்தோடு கானாமல் போன முதலாமவரை கண்டுப் பிடித்து முக்கியஸ்தர்களைக் கொண்டு நீதி விசாரனை நடத்தப் படும் போது சுருட்டிக் கொண்டு தலைமறைவான அந்தப் பணத்தில் நாலு குடிசை வீடுகள் வாடகைக்கு கட்டி விட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் நோயாளி மூதாட்டியுடைய ஈமச்சடங்கிற்கு திருப்பி தந்து விடுகிறேன் என்றுக் கூறுகிறார்

நடுநிலையாளர்களே !
சுனாமி வசூல் விஷயத்தில் தமுமுக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரத்தின் அடிப்படையிலானதாகும் உணர்வு பத்திரிகையில் ஸ்கேன் செய்தும் வெளியிடப் பட்டிருந்தது, அவர்களை பொது விசாரணைக்கழைத்த போது சம்மதித்து விட்டு இறுதியில் தங்களுடைய வகையறாக்களைக் கொண்டு மட்டும் விசாரனையை முடித்துக்கொண்டனர் அதில் கூறப்பட்டது தான் பேரிடர் மையம் அமைத்து தருவோம் என்றும் அதே பேரிடர் மையம் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் கல்யாண மண்டபமாக பரினாமம் பெற்றதும் அவர்களது ஊடகச்செ;யதியாக இருந்ததையும் அறிவீர்கள். ''நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று அவன் பேசினால் பொய்யுறைப்பான்;, வாக்களித்தால் வாக்கு மீறுவான், நம்பி (ஒரு பொருள், அல்லது பொறுப்பு) ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரீ, முஸ்லிம்

ததஜவைப் பொறுத்தமட்டில் வசூலித்ததும், அது விநியோகம் செய்ததும் திறந்த வெளிப் புத்தகமாக உணர்வில் வெளியிடப் பட்டு விட்டது செலவு கூடுதல் வந்ததாக கருதினால் செலவு செய்தவர்களுக்குத தான் செலவு அந்தளவுக்கு ஆகியிருக்குமா ? இருக்காதா என்று தெரியும் விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் கிடு கிடுவென ஏறிக் கொண்டே செல்வதால் வளைகுடாவில் இருக்கக் கூடிய நாம் அதில் தெளிவடைய முடியாது சுருட்டிக் கொள்பவர்களாக இருந்தால் எத்தனையோ வழிமுறைகள் இருக்கிறது கூடுதல் செலவை காட்டித் தான் அமுக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட இரு உதாரணப் புருஷர்களில் யார் சிறந்தவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

அவர்களுடைய கடல் கடந்த வசூல் வீரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரை (ஃபித்னா மெயில்) கொடுக்கப் பட்டு; வருகிறது அதனால் பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரைகள் எதிர்ப்பு வெறிரை கடுமையாக ஏற்றி வருகிறது.

ததஜ தரப்பில் சுனாமி விஷயத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தெளிவாக தெரிந்திருந்தும் உம்மா தரப்பில் பிஜே எதிர்ப்பு ஊட்டச்சத்து(?)மாத்திரை (ஃபித்னா மெயில்) அல்கோபர் கோமாளிக்கும் ஊட்டப்பட்டப் பட்டுள்ளதால் பிஜே எதிர்ப்பு வெறி மேல்படி கோமாளிக்கு உச்சத்தில் ஏறி உள்ளது .

மேலும் வேப்பமர உச்சியில் நின்று கொண்டு பேராசிரியரிடம் கதை கேட்க காத்திருக்கும் பட்டணத்தானை கீழறங்கச் சொல்லி வேப்பமரத்துக்கடியில் உட்கார்ந்து கொண்டு துடப்பக்கட்டை பூஜை செய்யும் முகவைப் பொய்யனுடைய அசல் ரூபம் எது ? பொய் வேடம் எது ? என்று அறிவாளிகள் சிந்தித்துக் கொள்ள கடமைப்பட்டு;ள்ளனர்.

'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான். என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்



முக்கியச் செய்தி :

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் ஆயிரக் கணக்கான தவ்ஹீத் சகோதரர்களும், தவ்ஹீத் சகோதரிகளும் அலைகடலென குழுமி ஆர்ப்பரித்ததைக் கண்டு மாவட்ட ஆட்சியரும், மைதீன்கானும் திகிலடைந்தனர்.

இன்று முதல் பள்ளியை வக்பு வாரியம் கையக்பபடுத்திக் கொண்டதாக நோட்டீஸ் ஒட்டிய அதிகாரியே அதே நோட்டீஸை தனது கரங்களாலேயே கிழித் தெறியச் செய்தனர் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் உரித்தாகட்டும் விரிவான தாவல் விரைவில் ...

0 Comments:

Post a Comment

<< Home