|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 27, 2006

பொய்யர்களின் வாரிசுகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த 2003ம் ஆண்டு ரமலானில் ( தமுமுகவிலிருந்து பிஜே விலகுவதற்கு முன்பு முதல் ரமளான் ) முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சி தொலைகாட்சியில் பேசுவதற்காக
50 ஆயிரட் மிரட்டி வாங்கினாராம் ???

நாம் கேட்கிறோம் ?
அங்கேப் அப்பொழுது அப்படிப் பேசினார், இங்கே இப்பொழுது இப்படிப் பேசுகிறார் என்று அதில் பேசப்பட்ட விஷயங்களை மரமண்டைக்குள் சரியாக ஏற்றிக் கொள்ள முடியாது கூறு மழுங்கிய கும்பல் அவ்வப்பொழுது சில ஆடியோ, வீடியோ கிளிப்பை மட்டும் இதுப் பெரிய ஆதாரம் என்று வலைக்கு வலை போட்டுக் காட்டும் கையாளாகாத கயமைக் கும்பல், அங்கே லஞ்சம் வாங்கினார் இங்கே கையூட்டுப் பெற்றார் என்றுக் கூறுவதை எந்த உம்மாவிடம் எந்தக கும்மிருட்டில் எப்பொழுது வாங்கினார் என்பதை மட்டும் ஏன் ஆதாரப் பூர்வமாக வெளியிட முடியவில்லை.
ஃபித்னா சந்தையில் (முகவை தமிழனுடைய வலைப்பதிப்பில் ) விற்பதற்கு புது சரக்கு (ஃபித்னா) கிடைக்காததால் பழைய ஃபித்னாச் சந்தையில் தேடித் தோண்டித் துறுவி மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்படும் நடக்காத ஒன்றை அதற்கு புது முலாம் பூசி தனது ஃபித்னா சந்தை(வலை)க்கு கொண்டு வந்துள்ளார்.

இதிலிருந்து அல்லாஹ்வை பயந்த மக்கள் இவர்களிடத்தில் சரக்கு இல்லை வெரும் கூடை தான் இருக்கிறது பொய் மூட்டையை ஃபித்னா சந்தைக்கு லோட் பண்ணி விடுகிறார்கள் பொய்யர்களின் வாரிசுகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கச் சொல்லுவார்கள், இவர்கள் முதறிஞர் பிஜே அவர்கள் மீது ஆயிரம் பொய்யைச் சொல்லி தனது வசூல் வீரர்களை ரமளான் ஃபித்ராவுக்காக சூடேற்றி விடுகிறார்கள் என்பதற்கு கடல் கடந்த அவாள்(சுனாமிக்காரர்)களின் ஃபித்னா மூளையில்லா தமிழனின் வலைபதிப்பில் பறைசாற்றுகிறது.

இல்லையென்றால் 2003 ரமளான் சொற்பொழிவுக்கு 50 ஆயிரம் முதறிஞர் பிஜே அவர்களுக்கு யார் மூலம் எப்பொழுது கொடுக்கப்பட்டது ? மூளையுள்ள உம்மாவுடைய மகனாக இருந்தால் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டப்பின் தனது வலைக்குள் பதியச் செய்திருப்பார்.(டைரக்ட் போஸ்ட்டிங்காக இருந்தாலும் ஆய்வு செய்த பின் பதிவு செய்யலாம் இல்லையென்றால் தடுத்து விடலாம்) அதனால் பிஜே எதிர்ப்பு வெறி தலைக்கேறி இருந்ததால் மூளையில்லா முகவை தமிழன் ஊர்ஜதப் படுத்தாமல் பொய் மூட்டையை லோட் பண்ண விட்டார்.

நமது தெளிவு
தமிழகத்தின் மார்க்க அறிஞர்களிலேயே மூதறிஞர் பிஜே அவர்கள் தலைசிறந்து விளங்குவதற்கு அவர்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்காக சல்லிக்காசு வாங்கவதில்லை என்பதுடன், சாதாரண பொதுவாகணத்திலேயே பொதுமக்களுடன் பயணிக்கவும் செய்வார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு செலவு விரயத்தை ஏற்படுத்த மாட்டார் என்கிற விஷயத்தை ஒன்றுக்கு நூராயிரம் தடவை பொய்யர்களின் காதுகளில் ஊதிக் கொள்கிறோம்.

ஜெயலலிதா அதை மாட்டிக் கொண்டு போகச் சொன்னாராம்; ? என்கிற புல்லரிக்கச் செய்யும் அறிய தகவல் ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

பூனூல் போட்ட உடம்பு தரும் சுகத்தை பூனூல் போடாத உடம்பு தருவதில்லை என்றுக்கூறி பூனூல் போட்டவனைத் தேடிப் போகச்சொன்ன சல்மாவுக்கு ஓட்டு பொறுக்கித் திறிந்த ஜவாஹிருல்லாஹ், தமீம் அன்சாரி, ஹைதர் அலிப் போன்றவர்களுக்கு சல்மாவுடைய கருத்து யாரைக் குறி வைக்கிறதென்றுப் தெரிந்திருக்க வேண்டும ? பேராசிரியருக்குப படித்து விட்டு குழப்பம் செய்யும் குட்டிச் சாத்தான்களை உருவாக்கி விட்டவர்களுக்கு சமுதாய நலனிலும் ஓரளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும். மேலும் சல்மா தன்னுடைய அறிய? கருத்தை சட்டமன்றத்தில் அமுலாக்குவதற்காகவும் ஓட்டு; பொறுக்கினார்கள் ? இதற்கு கடல் கடந்தவர்கள் சுற்றி வளைக்காமல் பதில் தரத் தயாரா ?
ஜெயலலிதா அதை மாட்டிக் கொண்டு போகச் சொன்னது வழிகேட்டில் ஈடுபடும் மொத்த சமுதாயத்தையுமாகும் முஸ்லிம்களை மட்டும் தனித்து கூறவில்லை. சல்மாவுடைய கருத்து முஸ்லிம் பெண்களை மட்டும் தனித்துக் குறித்துக் குதறச் செய்யும் விஷமக்கருத்தாகும். என்பதை ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு Nபிரியக்கத்தார்களும், அவர்களது ஆதரவு கடல் கடந்தவர்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்,

ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தது இடஒதுக்கீடு எனும் ஒரே நோக்கத்தை கருத்தில் கொண்டு மட்டுமல்லாது வேறு எந்த உள் நோக்கமும் ததஜவுக்கு கிடையாது என்பதை பட்டவர்த்தனமா பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தோம் அதன்படி சிறுபான்மை கமிஷனை கையில் பெற்றுக்கொண்டு களமிறங்கினோம்.

ததஜவினரை கிரிமினல்கள் என்றுக் கூறி எழுதுவதையும், தனது வலையில் பதிபவர்களையும் ஆதரிப்பதாகவும், வரNவுற்பதாகவும் கூறி புளங்காகிதம் அடைந்து கொண்டார் மூளையில்லா முகவைத் தமிழன்.

மூளையில்லா முகவைத் தமிழன் என்று நாம் கூறுவதால் நீங்கள் வருத்தப் படக்கூடாது.

உதாரணத்துடன் விளக்கம்
ஜித்தாவில் பணிபுரியக்கக்கூடிய தீவிர தமுமுக தொண்டர் ஒருவர் சுனாமி வசூல் செய்து ஒருப் பெருந்தொகையை அவர்களது தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டு அது பற்றின விநியோக விபரம் தங்களது அமைப்பு பத்திரிக்கையில் வெளியிடுவார்கள் என்று காத்திருந்தவர் ஏமாற்றமடைந்து தனது தலைமையை தொடர்பு கொண்டு அதிலும் ஏமாற்றமடைய இறுதியில் தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க அறிஞர் பிஜே அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுனாமி வசூலை தமுமுகவின் வடிகட்டிய துரோகத்தை வெளிபபடுத்தினார் அத்துடன் காசோலையின் நகலையும் அனுப்பி வைத்தார் அதை உணர்வில் வெளியிட்டு தமுமகவிடம் நீதிகேட்டு தமிழகத்தின் ஒட்டமொத்த முஸ்லிம் அமைப்பையும் கூட்டினார்கள் அதற்கு தமமுக ஒத்துழைக்க மறுத்த கதை உலகறியும் அதனால் நாங்கள் சுனாமி திருடர்கள் என்றழைக்கிறோம்.

அதேப் போன்று இதே முகவை தமிழனை கோமாளி என்னு ஏன் அழைத்தோம் என்றால் சமீபத்திய அவரது சிலருடைய பெயர்களைக குறிப்பிட்டு அவர் தனது வலையில் பதிந்த மரணவாக்கு மூலம் நகைப்பின் உச்சத்திற்கு இட்டுச ;சென்றதால் அவரை கோமாளி என்கிறோம் .

அதேப் போன்று ததஜ காரர்களாகிய நன்மையை ஏவி தீமையை தடுக்கும் எங்களை கிரிமினல்கள் என்று அழைப்பதாக இருந்தால் நாங்கள் எங்கே கொள்ளையடித்தோம் ? கூறமுடியுமா ?

நன்றி: '' கிரிமினல் பி.ஜே'' என்ற வாரத்தையையும் அதற்கு வியாக்கியானத்தையும் அளித்து அதை எனது எழுத்துக்களில் உபயோகப்படுத்துமாறும் மற்றவர்களையும் அதே மாதிரி எழுதத் தூண்டுமாறும் எனக்கு அறிவுரை வழங்கிய எனது சிறிய தந்தை ஜனாப். சஜருதீன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முகவைத் தமிழன்

மொத்தக் கழிவுகளின் சங்கமமாகிய முகவை தமிழனுடைய கூவத்திற்கு புதிய வரவாகிய( கற்பனை கேரக்டர்) முகவை தமிழனுடைய சித்தப்பா சஜருதீனை நாமும் வாழ்த்துகிறோம். அத்துடன் தொடர்ந்து உங்களது வீரத் திருமகனு ? க்கு கூவத்தில் எவ்வாறு நீந்துவது , நெளிவது பற்றிய விரிவுரையையும் வழங்குங்கள் இல்லையென்றால் தமுமகவின் பேராசிரியக் கூட்டம் அவருக்கு விரிவுரை வழங்கும் .
அல்லாஹ் கூறுகிறான் : ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். 7:30 .
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்


அன்புள்ள முகவைத்தமிழனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனநோயின் பெயர் 'மெடிஹோலிக் எப்(க)ரய்ட்னஸ் சின்றோம்' என்பதாகும்.
எதுவுமே கையாலாகாத போது, அதிக பொறாமையால் ஏற்படும் மன உலைவு காரணமாகவே இந்த நோய் ஏற்படுகின்றது. எதிர்பார்ப்புடன் கூடிய அதீத புகழ், பணம், தான் விரும்பும் பெண் அதுபோன்ற ஏதாவது ஒன்று கிடைக்காத போது அல்லது இன்னொருவருக்கு அது தன் கண்முன்னே கிடைக்கும் போது ஏற்படும் விரக்த்தியின் காரணமாகவே இந்த நோய் ஏற்படுவதாக நிவ்யோக் மருத்துவ ஆராய்ச்சிக் கழக ஆய்வாளர் Arnold M. Ludwig---1980 குறிப்பிடுகிறார்.
மேலும் 6-10 வயது சிறுவர்கள் தமக்குள் ஏற்படும் பொறாமையினால் பிடிக்கும் சண்டைகள் போன்றே அவர்களின் வாதங்களும், பேச்சுக்களும் இருக்கும்.
உங்களது ஒவ்வொரு பிரசுரத்திலும் நீங்கள் விரக்தியின் உச்சநிலைக்கு சென்றுள்ளதையும் சிறுபிள்ளைத்தனமாக பட்டப்பெயர் சூட்டுவதையும் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
(உதாரணமாக 'ஆக இன்றிலிருந்து ததஜ வினரை கிரிமினல் என்று அழைப்போம்' என்று எழுதியுள்ளீர்கள்)

இந்த நோயின் முத்திய நிலைதான் Manic-Depression (Bipolar Disorder), Cyclothymia, Dysthymia போன்றவை. இவற்றில் சில குணப்படுத்தக் கூடியவையே.
புறத்தை மாத்திரமே மூலதனமாகக் கொண்டு நடாத்தப்படும் உங்கள் இணையத்தளத்தை பார்க்க நேரிட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்நது. இந்த அளவுக்கு ஷைத்தானுக்கு சந்தோஷம் கொடுக்கும் ஒரு முஸ்லிமா? எல்லா வேலையையும் விட்டுவிட்டு பிரயோசனமே தராத ஒரு பாவத்தை யாருமே செய்யமாட்டார்கள். (களவு, விபச்சாரம் போன்றவை மூலம் உலகத்தில் ஏதோ இன்பம் கிடைக்கும்)
உங்களால் புறம்பேசப்படும் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் நடாத்தும் www.onlinepj.com
இற்கு சென்று முகவைத்தமிழனுக்கு மறு(புறம்)ப்பு ஏதும் இருக்கிறதா என்று அணுவணுவாக தேடிப்பாhத்தேன். தூய இஸ்லாத்தைத் தவிர எதுவுமே எனக்குக் கிடைக்கவில்லை.

இதைப்பார்க்கும் போது, ஒரு விடயம் ஞாபகத்திற்கு வந்தது. பாதையோரத்தில் ஒருதலைப்பட்சமாக குறைகூறித் திரியும் பைத்தியக் காரனைத் தவிர வேறு யாராவது நம்மீது பழிசுமத்தினால் நிச்சயம் நாம் பதில் கொடுப்போம்.
ஏன் இந்தப் பீஜே பேசாமல் இருக்கிறார் என்று பார்த்தால், எம் அனைவருக்கும் புரியாத ஒன்று அவருக்குப் புரிந்துள்ளது. சற்று ஆராயந்து பார்த்ததில் இருந்து, பீஜே அவர்களுக்கு புரிந்தது அந்த விடயம் இப்போது எனக்கும் புரிந்துவிட்டது.
முகவைத்தமிழனுக்கு மறுப்பெழுதும் அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள்.
அவருக்கு மறுப்பெழுதுவதை விட்டுவிட்டு, அவரின் நோயை குணமாக்க வழிபாருங்கள்.
இன்று மருத்துவம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்த நோய்க்கு கைதேர்ந்த மருத்துவர் ஒருவர் உள்ளார். அவரது முகவரியை நான் உங்களுக்குத் தருகிறேன். முஸ்லிம் என்ற வகையில் என்னால் இப்போதைக்கு முடியுமான உதவி இதுதான்

மருத்துவச் செலவுக்கு தமுமுக வினால் கணக்குக் காட்டப்படாத சுனாமிப் பணத்தை எடுக்கலாமா என்று ஷம்சுதீன் காஸிமி போன்ற உல(க்க)மாக்களிடம் ஃபத்வா கேட்டுக் கொள்ளவும்
Dr. Ivan Goldberg, MD
Suite 407
1556 Third Avenue
New York, NY 10128
+1 212 876 7800
பைத்தியம் பிடித்தவன்,சிறு பிள்ளைகள், தூக்கம் ஆகிய நிலைகளில் செய்யப்படும் பபவங்கள் மன்னிக்கப்படும் என்பதால் உங்கள் செயல் ஷைத்தானுக்கு அவ்வளவு சந்Nhஷத்தைத் தராது
அல்லாஹ் உங்களை மன்னித்து உங்கள் நோயை குணப்படுத்துவானாக.

இப்படிக்கு
ரஸ்மி
30, canal road, chilaw, sri lanka
+94773580844


அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

முகவை கோயபல்ஸ்
சண்டாளர்களின் சதிமுயற்சியால் பூட்டப்பட்டிருந்த கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் அல்லாஹ்வின் அளப்பெரும் கருனையால் மீண்டும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு தவ்ஹ்Pத் சகோதரர்கள் ஆணந்த கண்ணீருடன் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு பள்ளிக்குள் நுழைந்து சஜ்தாவில் வீழ்ந்தனர்.

இதை அறிந்த சதிகாரர்கள் தவ்ஹீத் சகோதரர்கள் தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் சுனாமி திருடர்களும், வட்டி மூஸாக்களும் பள்ளியின் இரண்டாவது மாடியில் அமர்ந்திருந்தவர்கள் தாங்கள் தனி ஜமாத்தாக இகாமத் சொல்லி தாமாக தொழுகையை தொடங்கி விட்டனர். (இது அரசானையல்ல )

இவ்வாறு தாங்களாகவே ஒரு விஷமச் செயலை செய்து கொண்டு அதற்கு தாங்களாகவே தீர்ப்பும் வழங்கிக் கொண்டு அதை முகவை பொய்யனுக்கு அனுப்பியும் வைத்தனர் ஏற்கனவே புத்தி பேதளித்திருந்த முகவை பொய்யனும் அதை தனது கூவத்தில் கொட்டி மிதக்;க விட்டு வேடிக்கைப் பார்த்துள்ளார்.

இதுவரையிலும் பொய்யர்கள் தனது அண்டப் புளுகு ஆகாசப் புளுகை அரங்கேற்றுவதற்கு தனது வலைக்குள் நேரடியாக புகுந்து கொள்ள ( னுசைநஉவ Pழளவiபெ ) அனுமதி வழங்கிதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீரவேல் !! வெற்றிவேல் !! அண்ணன் பிஜே அவர்களுக்கு அரோகரா !!

(இவ்வாறு) காவடி தூக்கியது (கூறியது) வேறு யாருமல்ல வடிகட்டிய முகவை பொய்யனை (தமிழனை) தவிர வேறுயாருமல்ல இந்தளவுக்கும் தரம் தாழ்ந்து போவார்களா ? என்றா ? யோசிக்கிறீர்கள், ? இன்னும் பொறுத்திருந்துப் பாருங்கள் இதைவிட இழிநிலையை அடைந்து கொள்வார்கள் !

இதிலிருந்தும் இவர்களும் இவர்களுடைய ஆதரவாளர்களும் அந்த இறையில்லத்தை நிர்வகிக்க தகுதியுடையவர்களா ? என்பதையும் சிந்தித்துக்; கொள்ளுங்கள்.

அவர்கள் மூதறிஞர் பிஜே அவர்களது பெயரில் காவடி தூக்கி ஆடியதிலிருந்து யார் ரசிகர் மன்றத்தினர் என்பது வெள்ளிடைமலையாகி விட்டது.

இன்னும் பொறுத்திருங்கள் அவர்களே தங்களை யார் ? என்று இனங்காட்டுவார்கள் அர்கள் தங்களை இனங்காட்டுவது உங்களுக்கு புரிய வில்லையென்றால் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து எடுத்து அவர்களுடைய முகத்திரையை கிழித்து உங்களுக்கு இனங்காட்ட நாங்கள் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அவர்களுக்கும் இஸ்லாமிய வளர்ச்சிகளுக்கும் சொல்லொனா இடையூறுகள் அளித்து வந்த முஸ்லிம் பெயர் தாங்கி முனாஃபிக் உபை பின் கலஃபுடைய வாரிசுகளே முகவை பொய்யனுடைய தலைமையில் மேல்படி காவடி தூக்கி நடனமாடிய கயவர்கள் என்பதையும் அடையாளம் காட்டுவோம் இன்ஷா அல்லாஹ் .

இறுதியாக இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்

தோல்வியை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் ?
வெற்றியையும் அவ்வாறே வெளிப்படுத்துவார்கள்

தோல்விக்கு பிஜே பெயரில் காவடி ஆட்டம் ஆடினார்கள் என்றால்
வெற்றிக்கு எஸ்.கே பெயரில் கரகாட்டம் ஆடுவார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்

இதனால் தான் பள்ளி பூட்டப்பட்டதிலிருந்து இதுவரை பள்ளியை நிர்வகிக்க அவர்கள் அறவே தகுதியில்லாதவர்கள் என்று எழுதி வருகிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்
''நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்'' என்று அவர்களுடைய நபி அவர்களிடம் கூறினார்; (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்களே தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குப் பொருள்வளமும் கொடுக்கபடவில்லையே!'' என்று கூறினார்கள்; அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்'' என்று கூறினார். 2:247
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்
குறிப்பு :
மேலதிய விபரங்களுக்கு தமழ்நாடு தவஹீத் ஜமாத் இணையதளத்தை பார்வையிடவும்

0 Comments:

Post a Comment

<< Home