|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 24, 2006

பொய்யனின் பொய் முகம் அம்பலம்.

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
பலருக்கு பலவிதமாக தொழில். ஓவ்வொரு துறையிலும் கஸ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தை நடத்துகிறவர்கள் பலர். ஆனால் சில தனி மனிதர்களின் மீது பொய் செய்திகளை வெளியிட்டு பித்னா செய்வதற்காக கூலி பெற்று குடும்பத்தை நடத்த கூடியவர்கள் சிலர். அப்படி ஒரு கேவலமான ரகத்தை சேர்ந்தவன் முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீன். இவர் எந்த அளவுக்கு பித்னா செய்யக்கூடியவர் என்பதை பல முறை நாம் வெளிச்சம் இணையதலத்தில் அம்பலபடுத்தியுள்ளோம். தற்போது மற்றுமொறு உதாரணம்.

இந்த முட்டாள்தமிழன் கடையநல்லூர் பள்ளிவாசல் அந்த பகுதி தவ்ஹித் ஜமாத்;திடம் ஒப்படைக்கபடவில்லை. அதில் நேற்று மக்ரிப், இஷாவை தவ்ஹித் ஜமாத் தொழுதுள்ளது. இன்று ளுஹர், அசர் இரண்டும் தமுமுக, ஜாக் தொழ போகிறார்கள் எனவே பள்ளி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, ததஜவினர் பொய் சொல்கிறார்கள்?. தமுமுக ளுஹரையும், அசரையும் தொழ முடிந்தால் பள்ளி எப்படி தவ்ஹித் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

நேற்று மக்ரிப், இஷா, இன்று பஜர், ளுஹர், அசர் என்று தொடர்சியாக தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களே இமாமாக இருந்து தொழுகை வைத்துள்ளனர். பள்ளியின் பொருப்பும் அவர்களிடமே உள்ளது. ஆனால் ளுஹரையும், அசரையும் தமுமுகவைச் சேர்ந்தவர்கள் தொழவைப்பார்கள் என்று பொய்யுரைத்த இந்த ரயிசுதீனுடைய ஒரு பொய்யன் என்பது மீண்டும் அம்பலமானது. ஒரு பள்ளிவாசல் விசயத்திலேயே தனது கற்பனைகளை அளந்து விட்ட இந்த நபர் ததஜ, சகோ.பிஜெ சம்மந்தப்பட்ட செய்திகளில் என்னெல்லாம் பொய்யுரைத்து இருப்பார் என்பதை சகோதரர்களே சிந்தியுங்கள்?.

தென்காசி பகுதியை சேர்ந்த தமுமுக குண்டர்கள் ஒரு குருப்பாக வந்து ஜமாத் தொழுகை முடிந்த பின் தொழுது இருக்கிறார்கள். ஜமாத் தொழுகைக்கு பிறகு யார் வந்து தொழுதாலும் அவர்கள் கையில்தான் பள்ளி உள்ளது என்று சொல்வது முட்டால்தனமாகும். தாங்கள் தொழ சென்றால் அதை தவ்ஹித் சகோதரர்கள் தடுப்பார்கள் அதை வைத்து மீண்டும் பள்ளியை பூட்டிவிடலாம் என்று சதிதிட்டம் போட்ட தமுமுக குண்டர்களின் கணவு பலிக்கவில்லை. தொழ வருபவர்களை தவ்ஹித் சகோதரர்கள் அனுமதித்தனர். எப்படியோ தமுமுக, ஜாக் ஹிட் லிஸ்டில் இருந்து ஒரு பள்ளி மீண்டு வந்து விட்டது.

சமுதாயத்தில் இது போல் பிரச்சனைகளை வைத்து குழப்பம் செய்யும் அல் கோபர் கோமாளியை செயலை பாரீர்!. இப்படி பலமுறை காரித்துப்பியும் இவனுக்கு அறிவு வரவில்லை என்றால் வேறு என்னத்தான் செய்வது?. மீண்டும் மீண்டும் இது போன்ற கோமாளிகளை கள்ள கலத்தில் இறக்கிவிட்டு வேலை வாங்குவது தமுமுகவுக்கு அழகல்ல!. வேண்டுமென்றால் நேரிடையாக எதையும் சொல்லட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். இதை விட்டு பெட்டையை போல வுpடிலை சேர்ந்த முனாபிக்கை பயன்படுத்துவது உயிர் பிரியும் நிலையில் உள்ள தமுமுகவுக்கே இன்னும் அழிவைத்தறும்.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.

0 Comments:

Post a Comment

<< Home