|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 24, 2006

எதிரிக்கு எதிரி நண்பன்.

ஏகனின் திருப்பெயரால்..
அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

நரகல்நடை எழுத்தாளர்.
முகவை தமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீன் கோமாளியின் கட்டுரையை தமுமுகவால் விலைக்கு வாங்கப்பட்ட இணையத்தில் கண்டேன். அவர் எழுதியுள்ள நரகல் நடையை காசிமேடு கந்தன் கூட எழுத மாட்டான் என்று நினைக்கிறேன். இவருக்கு சகோ.பிஜெ மீது எந்த அளவுக்கு வெறுப்பு இருந்தால் இப்படி ஒரு நரகல் நடையை எழுதுவார். கூடிய விரைவில் சட்டையை கிழித்து கொண்டு பிஜெ, பிஜெ என்று பைத்தியக்காரணாக இந்த அல்கோபர் ரயிசுதீன் தெருதெருவாக திரியப்போவது உறுதி.

எப்படி பட்ட மனிதர்கள்?
இவர் பிஜெ மீது அவதூறுகளை வெளியிடுகிறார் என்ற காரணத்துக்காக அவனது நயவஞ்சக விடியல் சதியை அறியாமல் தூக்கி விடுகிற தமுமுகவே, ஒரு நாள் இந்த வெறிபிடித்த மனித மிருகம் உங்களுக்கு எதிராக திரும்ப கூடும் அன்று தெரியும் இவனது சுயரூபம். ஒரு மாதத்திற்க்கு முன்பு வரை மேலப்பாளைய மனநோயாளி இவரை பொய்யன், புரட்டன், கழிசடை, துரோகி என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார். இந்த அல்கோபர் கோமாளியும் பதிலுக்கு அவரை தன் இஸ்டத்திற்க்கு திட்டி தீர்த்து கொண்டிருந்தான். தற்போது இலாஹி சகோ.பிஜெயை கிரிமினல் என்று எழுதிவிட்டாராம். அதை பிடித்து கொண்ட இந்த கோமாளி அவருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறாராம்! மற்றும் அவரது கட்டுரையையும் தனது இணையத்தில் வெளியிடுவாராம்!. அட...மானங்கெட்ட ஜென்மங்களா. உங்களுக்கு சூடு சுரனையே இல்லையா?. எப்படி உங்களால் மானமரியாதையை காற்றில் பறக்க விட்டு திட்டி கொள்ள முடிகிறது. பிறகு ஒன்றாக கூடி குலாவ முடிகிறது.

கோமாளி என்பது சரிதானே?
ஓவ்வொரு ஊரிலும் இருப்பது இரண்டு விடியாத வெள்ளிகள். இவர்கள் அவருக்கு துப்பரியும் வாசகர்களாம். அது வேறு இவருக்கு பட்சி கத்தியதாம். இது போன்ற இவரது நடையை வைத்துதான் கோமாளி என்று சொல்கிறேன். அதை போய் சில சகோதரர்கள் ஆட்சோபித்து நம்மை தடுக்கிறார்கள். ஜாக்கின் சதியால் சில மாதங்களுக்கு முன்பு வலுகட்டாயமாக வைக்கப்பட்ட கல்வெட்டின் படத்தை எடுத்து போட்டு ஏதோ பெரிய ஆதரத்தை வெளியிட்டதை போல காட்டி கொள்ளும் இந்த ரயிசுதீனை கோமாளி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது!.

அரபு நாட்டு சல்லிக்காக மார்கத்தை சொல்வது யார்?
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சமுதாய பணி செய்வதற்காக அவர்களிடம் உண்டி குலுக்குவதும், வசூல் செய்வதும் தவறில்லை. ஆனால் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ஃபித்ராவையும், செத்த பிணங்களை காட்டி பெறப்பட்ட சுனாமி நிதியையும் வைத்துதான் தமுமுகவைப்போல் வயிரு வளர்க்க கூடாது. சுனாமியில் ஒரு பங்கு கிடைத்ததாலேயே என்னவோ அல்கோபர் கோமாளி தமுமுகவை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கிறார். வளைகுடாவில் வசிக்கிற தமிழ் முஸ்லிம்களிடம் அவர்களது சமுதாய பணிகளுக்காக வசூல் செய்து அதற்காக பயன்படுத்துவது அரபு சல்லியை பெறுவதாக எப்படி ஆகும்?. அதுவே ஜாக் போன்று வளைகுடா ஷேக்களிடமும், அரசாங்கத்திடமும் தாங்கள்தான் உலகிலேயே அதிகமாக தாஃவா பணி செய்வதாக பொய்யுரைத்து லட்சக்கணக்கில் வாங்கி சொத்து சேர்கப்படுகிறதே அதைத்தான் அரபு சல்லிக்காக மார்கத்தை சொல்லுபவர் என்று பொருள். ஒருநாள் இந்த அரபு நாட்டு சல்லிகள் எல்லாம் நிறுத்தப்பட்டால் ஜாக் என்ற அமைப்பை கலைத்து விட்டு காணாமல் போய்விடுவார்கள் மதனி வகையராக்கல். இது எல்லாம் ஒழுங்காக விளங்கியிருந்தால் இந்த முட்டாள் தமிழன் ஏன் முனாபிக் வேஷம் போட்டு தமுமுகவில் ஓட்டி கொண்டு இருக்க போகிறார்.

கடையநல்லூர் பள்ளி யாருக்கு சொந்தம்?.
கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹித் சகோதரர்களின் உழைப்பால் உறுவானது. அது எந்த அமைப்புக்கும் சேராது அது அந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது என்றுதான் இதுவரை ததஜவினர் கூறியும், எழுதியும் வருகிறார்கள். ஆனால் மூலை கழுவி விடப்பட்ட இந்த கோமாளி அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார். அப்படி ததஜ எங்கெயாவது அந்த பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியதாக நிறுபிக்க முடியுமா?. ஏசி அறையில் இருந்து கொண்டு எதையாவது சகோ.பிஜெவுக்கு எதிராக எழுதி தள்ள வேண்டும். அதை படித்து விட்டு பெரும்பான்மை மக்கள் காரி துப்பினாலும் ஒன்று இரண்டு தமுமுக ரசிகர்கள் பாராட்டமாட்டர்களா என்ற நப்பாசைத்தான் இந்த கோமாளியை இப்படி எல்லாம் எழுத தூண்டுகிறது. இது போன்ற இயக்க வெறியில் முழ்கியுள்ளவர்கள் என்றுதான் திருந்துவார்களோ. இந்த கோமாளிகளின் அவதூறு பரப்பும் பணி நிற்க்கும் வரை. நமது பதில் கொடுக்கும் பணியும் நிற்காது.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.

0 Comments:

Post a Comment

<< Home