|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 31, 2006

பித்னா மன்னனின் மிரட்டல்

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

கோமாளியின் வரிகள்.
முகவைதமிழன் என்ற அல்கோபர் ரயிசுதீனை கோமாளி என்று அவரது எழுத்தை வைத்து தொடர்சியாக நிறுபித்துவருகிறேன். அதன் தொடர்சியாக இன்றைய ஆதாரம் இதோ. கோமாளிக்கே உரிய நடையில் அவரது கட்டுரையை பாருங்கள். வந்தனம்..வந்தனம் ...தந்தோமய்யா...முப்பத்து முக்கோடி தேவர்களே ...கணம் கோட்டாரு அவர்களே.. ...குந்தி ...குந்தி கும்புடுரோமய்யா ... வணங்கி ...வணங்கி உம்மிடம் பிரார்த்திக்கிரோமய்யா இ வெற்றி !! வெற்றி !! வீர வேல்...வெற்றி வேல்... இது என்ன வகையான செய்தி இதனால் இவர் சொல்லவருவது என்ன இந்த கோமாளிக்கே வெளிச்சம். இது போன்று பல நேரங்களில் ததஜவை எதாவது குறைச்சொல்ல வேண்டும் என்று இவர் இது போன்று எழுதும் பொழுது இவரை கோமாளியாக காட்டிக்கொடுத்து விடுகிறது. இவர் கோமாளியானதுக்கு நான் பொருப்பல்ல, அவரே முழு பொருப்பு என்பதை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.

விரைவில் சைக்கோ.
தற்சமயம் தமிழகத்தில் நடக்கும் சில சம்பவங்கள்( சம்பவம் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் அண்ணன் தென்காசி பட்டனத்தான் விளக்குவார்) என்று கோமாளி எழுதியுள்ளார். தமிழகத்தில் மட்டுமில்லாது இலங்கை பிரச்சனை, லெபனான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சனை, இரான் பிரச்சனை இது போன்றவற்றில் பல சம்பவங்கள் உள்ளன அதையும் சகோ.பிஜெவையும் எப்படியாவது முடிச்சுபோட்டு அந்த எல்லா சம்பவத்திற்க்கும் சகோ.பிஜெதான் காரணம் என்று சைக்கோ தென்காசி சித்திக் விரைவில் மெயில் விடுவார் என்று விரைவில் எதிர்பார்க்கிpறோம். அதனுடன் எதையாவது சம்மந்தமில்லாத பழைய பேப்பர்களை ஸ்கேன் எடுத்து போட்டு ஆதாரம் என்று லிங்க் கொடுப்பார் என்றும் ஆவலுடன் எதிர்பாரக்கிறோம்.

தமுமுகவே தயவு செய்து சும்மா இருங்கள்.
திமுகவிடம் பணத்தை வாங்கி கொண்டு அடிமைசாசனம் எழுதி கொடுத்தவர்கள் நமது தமுமுகவினர். திமுக இடஒமுக்கீடு கொடுத்தால் என்ன கொடுக்காமல் போனால் என்ன?. தமுமுகவுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது!. தமிழ் முஸ்லிம்களின் ஜீவநாடி பிரச்சனை இடஒதுக்கீடு ஆணையத்தின் காலகட்டத்தை ஒரு வருடத்திலிருந்து இரண்டுவருடமாக திமுக மாற்றியது, ஆணையத்தில் ஒரு முஸ்லிமை கூட உறுப்பினராக்காதது போன்றவை எவ்வளவு பெரியபிரச்சனை!. நமது சமுதாயம் முழவதும் கொதித்து போய் மாற்று கருத்தில் உள்ளவர்களும் ததஜவின் இந்த போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து, இது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியமான போராட்டம் என்று ஆதரவு தெரிவித்துள்ள நிலையில். தமுமுகவின் அடிவருடிகள் இந்த போராட்டத்தை கொச்சை படுத்துவது மிகவும் வேதனையானது. ஒரு வேளை திமுக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அவசியமற்றது என்று கூறினாலும் அதை ஆதரித்து பக்கம் பக்கமாக எழுதி இவர்கள் ஜால்ரா அடிப்பார்கள். இவர்கள்தான் விழித்து கொண்டு இருக்கும் நேரமெல்லாம் நமக்காக உழைத்துகொண்டு இருப்பவர்களாம்???. சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இந்த தமுமுகவை புறந்தள்ளினாலும் ஒரு சில ரசிக விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம் இவர்களை ஆதரித்துவருவதுதான் வேதனையானது. இவர்கள் நமக்கு இடஒதுக்கீடு ஆணையத்தில் திமுகவின் தில்லுமல்லுகளை எதிர்த்து போராட எல்லாம் வர வேண்டாம். தயவு செய்து போராடும் அமைப்புகளை நொட்டு சொல்லாமல் இருந்தால் போதும்.

முகவை தமிழன் செய்தி:
நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.

ஆனால் அந்த பள்ளியில் வாதி (ததஜ ஆதரவாளர்) சந்தா செலுத்தும் உறுப்பினராக இருப்பதால் அவரும் அந்த பள்ளியின் மற்ற உறுப்பினர்களும் (ஜாக்இ தமுமுக உள்பட) தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

ஒருபுறம் ததஜவினரை மஸ்ஜித் முபாரக்கில் தொழுவதற்க்கு வக்ஃப்போர்டு அனுமதிக்கவில்லை என்று கோமாளி எழுதுகிறார். மறுபுறம் ததஜ ஆதரவாளர்கள் தொழுலாம் என்று வக்ஃபோர்டு கூறியதாக குறிப்பிடுகிறார். முதலில் ததஜவினருக்கு தொழ அனுமதியில்லை என்று எழுதிவிட்டு பிறகு அவரே மறுப்பதால் முகவை தமிழன் ஒரு பொய்யன் என்பது நூறுசதவீதம் உறுதியாகிறது. ததஜவினர் தொழ அனுமதிக்கவில்லை என்ற எந்த வாக்கியமும் வக்ஃப் தீர்ப்பில் இல்லை. இன்றுவரை தவ்ஹித் சகோதரர்களே தொழவைத்து வருகிறார்கள். ஒரு வேளை தீர்ப்புக்கு இது மாற்றமான செயலாக இருந்தால் இந்நேரம் ஜாக் வெறியர்களும், தமுமுக குண்டர்களும் தடுத்து நிறுத்தி இருக்க மாட்டார்களா?. முபாரக் பள்ளியின் சந்தா உருப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் தவ்ஹித் சகோதரர்களே, விரல் விட்டு எண்ணக்கூடிய ஜாக்கர்கள் தான் உருப்பினராக உள்ளனர். ஏதோ சந்தா செலுத்துபவர்கள் பாதிபேர் ஜாக், தமுமுக போல முகவை தமிழன் சொல்வதை பார்க்கம் பொழுது அவரை பொய்யன் என்று எழுதுவது எத்தனை உண்மை என்பதை உணரமுடிகிறது.

இன்ஷா அல்லாஹ் பள்ளியின் இடம் உரியவர்களிடம் வரும்.
மண்டையில் களிமண்ணை வைத்து கொண்டு இந்த முட்டாள்தமிழன் அடிக்கும் கூத்து தாங்கவில்லை. எழுதறதெல்லாம் பொய்யான செய்திகள் இப்படிபட்ட இவனை பொய்யன் என்று கூறாமல் உண்மையாளன் என்றா கூறமுடியும்?;. யார் பொய்யன் என்று மக்களுக்கு தெரியுமாம்?. ஆமாம் இவனுடைய பித்னா மெயில்களை தொடர்சியாக படிப்பவர்களுக்கும் பொய்யன், கோமாளி இந்த ரயிசுதீன்தான் என்பது தெளிவாக தெரியும். தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு தொழுவதற்க்கும், பள்ளியை பாராமரிப்பதற்க்கும்தான் என்பதும் பள்ளியின் இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு தனியாக உள்ளது என்பதும் தற்போதுதான் முகவைதமிழனுக்கு தெரிகிறது போலும் இது அனைத்தும் அனைத்து ததஜவினரும் தெளிவாக அறிந்த தகவல். என்னமோ எங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி இந்த கோமாளி ஸ்கேன் செய்து கட்டம் கட்டி செய்தி வெளியிடுவதை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது. இன்ஷா அல்லாஹ் பள்ளி யாருக்கு செந்தம் என்ற தீர்ப்பும் அந்த பள்ளியை கட்டிய தவ்ஹித் சகோதரர்களுக்கு சாதகமாகவே வரும். அப்பொழுது என்ன கதையளக்கலாம் என்று ரயிசுதீன் தற்போதே கற்பனை செய்வது நல்லது. இந்த முகவைதமிழனுக்கு தவறான தகவல்களை கொடுத்து உசுப்பி விட்டவர்களுக்கு ஒன்றும் இல்லை, பாவம் இந்த முகவை தமிழன்தான் மக்கள் மத்தியில் எத்தனை அசிங்கப்பட்டு பொய்யன் என்று பெயர் பெற்று கூனி குறுக வேண்டியதாயிருக்கிறது.

முகவை தமிழனுக்கு நன்றி.
தமிம் அன்சாரியை பற்றி மோசமான பல விசயங்களை கேள்விபட்டு இருக்கிறோம். அவர் இந்த அளவுக்கு மதுவிற்க்கு அடிமையாக மாதுக்களுடன் புரன்ட, வசூலான பணத்தில் சீன அழகிகளுடன் உல்லாசமாக இருந்தார், தமுமுகவின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் யாக்கூப் அவர்களை தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு மாமாவாக செயல்பட்டு முஸ்லிம் பெண்களை கூட்டிக்கொடுத்தார் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை வெளிக்கொண்டுவந்து உலகம் முழவதும் பரப்பி விட்ட முகவைதமிழன் கோமாளியை பாராட்டுகிறேன். இது போன்று வேறு மன்மதலீலைகள் இருந்தால் உடனே வெளியிடவும். அதை படித்தாவது தமுமுக வெறியர்கள் திருந்துவார்களா பார்ப்போம்.இந்த முனாஃபிக்கை போய் தமுமுகவினர் நம்புவதுதான் நகைச்சுவையானது. உண்மையில் இந்த செய்தியை நாசுக்காக சொல்லி இருக்கலாம், ஆனால் ததஜவை திட்டுகிற அதே வேளை தமுமுகவையும் சைடில் இழுக்க வேண்டும் என்ற விடியல் வித்தைதான் இதற்கெல்லாம் காரணம்.
சப்பை கட்டு.
ஜாக் அய்யூப்பின் கதை ஊர் முழக்க நாறிபோன கதை. அவர் தனிமனித வாழ்வில் எத்தனை கீழ்தரமானவர் என்பதும் எந்த தொழிலும் லாபகரமாக செய்யாமல் எப்படி கோடிஸ்வரராக இருக்கிறார் என்பதும் ஊர் முழவதும் தெரிந்த செய்தி. அதை மீண்டும் மக்களுக்கு ஞாபகபடுத்தி ஜாக்கர்களின் யோக்கியதையை உணர்தியதற்க்கு மீண்டும் ரயிசுதீன் கோமாளிக்கு ஒரு பாராட்டு. இந்த தமுமுக, ஜாக் கூட்டத்திற்க்கு ஒரு கிரிமினல் புத்தி இருக்கிறது. இவர்கள் பொது பணத்தை திருடுவார்கள், கூடாத பெண் தொடர்பு கொள்வார்கள். இதை பற்றி யாராவது உண்மையை உடைத்தால் இது ததஜவின் சதி செயல் என்று சப்பை கட்டு கட்டுவார்கள். உண்மையில் இப்படி சப்பை கட்டுகட்டாமல் அந்த சம்பவங்களை மறுத்தால் ஒரளவுக்கு அவர்கள் பக்கம் உண்மையிருக்கிறது என்பது புரியும். ஆனால் அந்த செய்திகளை விளக்கம் கூறி மறுக்காமல் இவர்கள் என்ன சப்பைகட்டு கட்டினாலும் அதை நம்ப யாரும் இங்கு தயாரில்லை.

நாளை இதுவும் நடக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்புவரை தமுமுகவை பற்றி பல அசிங்கமான செய்திகளை முகவை தமிழன் வெளியிட்டு இருந்தார். அதில் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டி கொடுத்தவர் என்று இவர் தனது இணையத்தில் செய்தி வெளியிட்;டார். தற்போது தமுமுகவுக்கு பயந்து கொண்டு தொடைநடுங்கி அந்த செய்தியை தான் எழுதவில்லை என்றும் அது ததஜவினர் எழுதியது என்றும் பொய்சொல்கிறார். இவர் தமுமுகவுக்கு எதிராக என்னவெல்லாம் எழுதினாரோ அவை அத்தனையும் என்னிடம் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அவைகளை அடுத்த மெயிலில் விரிவாக வெளியிடுகிறேன். தற்போது தமுமுக தலைவர் முஸ்லிம் உம்மாவை கூட்டிகொடுத்தவர் என்பது தவறு என்றும் அதை ததஜ கொடுத்ததால் வெளியிட்டேன் என்று கூறும் முகவை தமிழன். அது ஒரு பொய் என்று நன்றாக தெரிந்து கொண்டே அன்று செய்தி வெளியிட்டது ஏன்?. நாளை ஒரு வேளை தமுமுகவுக்கும் இவருக்கும் லடாய் என்றால் அப்பொழுது ததஜவை ஆதரித்தும் தமுமுகவை திட்டியும் இந்த முனாஃபிக் எழுதுவான் என்பது உறுதி. அப்பொழுது ததஜவை பற்றி நான் இதுவரை எதையும் எழுதவில்லை அவை அனைத்தும் தமுமுகவினர்தான் எழுதி கொடுத்தனர் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.

முகவைதமிழன் நிறுபிக்க தயாரா?
அடுத்து சகோ.பிஜெ தனக்கு வேண்டாதவர்கள் மீது வீண்பழி போடுவாரம், தேவை பட்டால் கூடி குலாவுவாரம். அல்கோபர் கிருக்கனுக்கு சவால் விடுகிறேன். இது போன்று யார் மீதாவது பழி சுமத்திவிட்டு, பிறகு அவறை இணைத்து கொண்டு சகோ.பிஜெ குலாவினார் என்பதை நிறுபிக்க முடியுமா?. ஆனால் தமுமுகவில், ஜாக்கில், விடியலில் உள்ளவர்கள் இப்படிபட்ட வேளைகளை செய்தார்கள், ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சுமத்தினார்கள். இன்று ஒன்றாக கூடி குலாவுகிறார்கள். இதை ஆதரத்துடன் நான் நிறுபிக்கவா?

முகமுடி அணிவது யார்?
முகமுடி அணிந்து எழுதுவதை பற்றி முகவை தமிழன் கூட்டம் கூறுவதுதான் ஆச்சரியம். இளையவன், அபாபில், ராவுத்தர், பழையமாருதம், தபால்காரன், பட்டிணத்தான், நாட்டண்மை என்று பலவித கள்ள பெயர்களில் உலாவரும் கூட்டம் நம்மை பார்த்து கேலி செய்வதுதான் வேடிக்கை. தான் சார்ந்த அமைப்பையே வெளிக்காட்டிகொள்ள தயங்கும் இவர் முகமுடியை பற்றி பேசுவதுதான் ஆச்சரியம். இவரை விடியல் என்று நிறுபிக்க வேண்டுமாம். வுpடியல் வெள்ளி ரகசிய இயக்கத்தின் தலைவர் குலாமையே அந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று யாராலும் நிறுபிக்க முடியாது. இந்த விடியல் கும்பல் பொய் பேசுவதை அதிகமாக செய்யக்கூடியவர்கள். தன்னையும் தனது இயக்கத்தையும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக முனாபிக் வேளைகளை செய்யக்கூடியவர்கள். சில பேர்தன்னை விடியல் என்று பகிரங்க படுத்தினாலும் பலரை ஒற்றனாக பயன்படுத்த விடியல் என்று அவர்களை காட்டி கொள்ள விடுவது இல்லை. இந்த ரயிசுதீன் விடியல் ரகசிய கும்பலை சேர்ந்தவன்தான் இவர் தன்னை வெளிக்காட்டி கொள்ளாமல் நடுநிலை வேஷம் போடுகிறார். இவரது குறிக்கோள் ததஜ, தமுமுகவை பற்றி தவறான கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும் என்பதுதான். தமுமுகவை பற்றி சொல்வதற்க்கு பல பேர் இருப்பதால், ததஜவை முக்கிய குறிக்கோளாக கொண்டு களமிறங்கியுள்ளார். இவரது நயவஞ்சக வேலைக்கு பலபேர் பலியாகியது, தற்போது பலியாகி கொண்டு இருப்பதுதான் வேதனையானது.

நான் ஏமாற மாட்டேன்.
விடியல் என்ற ரகசிய கும்பலை முழ சமுதாயமும் வெறுத்து ஒதுக்கி கொண்டு இருக்கும் பொழுது இந்த ரயிசுதீன் மட்டும் நடுநிலையாளர் போல வக்காலத்து வாங்குவது, அந்த கும்பலின் இயக்க செய்தியை தனது இணையத்தில் வெளியிடுவது ஏன்?. இவர் என்ன நடுநிலை வேஸம் போட்டாலும் இவரது விடியல்முகம் வெளிப்பட்டுகொண்டிருப்பது உண்மை. நாம் இவரை விடியல் என்று அம்பலபடுத்தியதால் ஒரு சில மாதங்களாக தன்னை தமுமுகவுக்கு ஆதரவானவர் போலவும், ததஜவை எதிர்பவராகவும் தன்னை காட்டி கொள்கிறார். அந்த தமுமுக வேண்டுமென்றால் ஏமாறலாம் நான் ஏமாற தாயாரில்லை.

பகிரங்க மிரட்டல்:
அடுத்து எனக்கு முகவைதமிழன் தனது கட்டுரையில் தமுமுக, விடியல் என்று பலமான மிரட்டல் வேறு விட்டிருக்கிறார். யாராவது போனில் என்ன செய்தி என்று கேட்டாலே கைகால் உதரி தொடைநடுங்கி என்னை கொல்லப்பார்கிறார்கள். நான் ஒரு வேளை கொல்லப்பட்டால் அதற்க்கு பிஜெதான் காரணம் என்று நான் மூக்கை சிந்தி ஒப்பாரி வைத்து மெயில்களை விடுகிற இந்த ரயிசுதீன் என்னையும் அவரைப்போல் நினைத்து விட்டார் என்று நினைக்கிறேன். என்றைக்கு நான் உண்மையை எழுத ஆரம்பித்தேனே அன்றே இது போன்ற மிரட்டல்கள் தொடங்கிவிட்டன. நான் அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்பட கூடியவன். இது போன்ற மிரட்டலை வேறு யாரிடமாவது முகவை தமிழன் விட்டு பார்க்கட்டும். நான் எந்த ததஜவை கேட்டும் எழுத வில்லை.நான் எழுதவதை வேறு யாரும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஒரு வேளை இளையவன், இலாஹி, முகவைதமிழன் போன்றோர் என் தலைமை ததஜவை பற்றியோ, எனது அமைப்பின் தலைவர் மவுலவி பிஜெவை பற்றியோ பொய்யை பரப்பாமலும், பித்னா செய்யாமல் இருந்தால் நானும் அதற்க்கு பதில் கொடுப்பதை விட்டுவிடுகிறேன். அதை விட்டு பித்னாவை தொடர்ந்து கொண்டு என்ன மிரட்டல் விட்டாலும் நான் பயப்பட மாட்டேன்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.






0 Comments:

Post a Comment

<< Home