|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 28, 2006

வருகிறார்கள் ஃபித்ரா திருடர்கள்;;;;

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கேட்பவன் கேணையாக இருந்தால் எலி ஏரொபிளேன் ஓட்டும் என்று நகைச் சுவையாக சொல்வது உண்டு அதுதான் தற்போது தமுமுகவினர் ஃபித்ராவசூல் கேட்டுவரும் பொமு10து ஞாபகம் வருகிறது.

சென்ற வருடம் பல லட்சம் ரூபாய் ஃபித்ரா வசூல் செய்து விட்டு அதற்க்கு இதுவரை கணக்கு காட்டாமல், ஏமை10களுக்கு செல்ல வேண்டிய பெருநாள் தர்மம் என்றுகூட பார்க்காமல் அந்த பணத்தில் வயிறுவளர்த்த தமுமுக தலைமை நிர்வாகிகள் தமுமுக தொண்டர்களை கொண்டு இந்த வருடமும் ஃபித்ரா வசூலில் இறங்கி உள்ளனர்.

புpத்ரா, சுனாமி நிதி கணக்கு விவரம் குறித்து நெல்லை சாதிக்-திருவான்மையுரில் இருந்து தமுமுகவின் தலைவர்களுக்கு மே27-2005ல் மக்கள்உரிமை மூலமாக கேள்வி கேட்டார்.அதற்க்கு அவர்கள் எவ்வாறு பதில் அளித்தார்கள் என்று நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஃபித்ரா வசூல் கேட்டுவரும் தமுமுகவினரை செருப்பை கமு10ட்டி அடிப்பீர்கள் என்பது நிச்சயம்.

தவ்ஹித் சகோதரர்களின் கட்டுபாட்டில்; தமுமுக இருந்த காலம்வரை பம10னிபாபா படுகொலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு வம10ங்கப்பட்ட நிவாரண நிதியை முறையாக விணியோகித்து உணர்வு பத்திரிக்கையில் கணக்கு விவரம் முமு10மையாக வெளியிடப்பட்டது.

அதுNபுhல் கோவை நிவாரணநிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முமு10மையாக வம10ங்கப்பட்டு கணக்கு விவரங்கள் தெளிவாக உணர்வில் வெளியிடபட்டது. அதுபோல் ஒவ்வொரு வருடமும் ஃபித்ராவை விணியோகித்து முமு10கணக்கு விவரத்தையும் உணர்வு வெளியிட்டது.


சென்ற வருடம் தவ்ஹித்சகோதரர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக உள்ளார்கள் என்று தமுமுகநிர்வாகிகள் பகிரங்கமாக அறிவித்த உடன் தவ்ஹித்சகோதரர்கள் முமு10மையாக தமுமுகவிலிருந்து வெளியேறி தமிம10;நாடு தவ்ஹித் ஜமாத் என்ற முஸ்லிம் மக்களின் பேரியக்கத்தை ஆரம்பித்தனர்.


ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஃபித்ராவை தணியாக பல லட்சம் ரூபாய் தமுமுகவைவிட அதிகமாக வச10லித்து ஒவ்வொரு ஊராக மக்களுக்கு வம10ங்கிய கணக்கு விவரத்தை உணர்வில் முமு10மையாக வெளியிட்டனர்.


ஆனால் தமுமுகவோ,ஜகாத், பித்ரா பற்றிய விவரங்களும்,அது விணியோகிக்கப்பட்ட முறையும் மிகத்தெளிவாக ஆதாரத்துடன் நம்மிடம் உள்ளது என்றும் நிதியளித்தவர்கள் சென்னையில் உள்ள தங்களின் தமுமுக தலைமையகத்திற்க்கு நேரில் வந்தால் தாங்கள் கணக்கு விவரத்தை காட்டுவதாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் பதில் அளித்துள்ளனர் தமுமுக தலைவர்கள்.



மடியில் கணமில்லாதவனுக்கு வம10pயில் பயமில்லை என்று ஒரு பம10மொம10p உண்டு. இவர்கள் உண்மையிலேயே ஃபித்ராவை முமு10மையாக விணியோகித்திருந்தால் பொதுமக்களுக்கு கணக்கு வெளியிட இவர்கள் ஏன் தயங்க வேண்டும.; வளைகுடாவில் வாமு10ம் சகோதரர்கள் தாங்கள் கொடுத்த ஃபித்ராவை முறையாக தமுமுக விணியோகித்ததா என்பதை அறிய வளைகுடா நாடுகளிலிருந்து சென்னைக்கு வர மாட்டார்கள் என்ற துணிச்சலில்தான் தமுமுக தலைவர்கள் இப்படி எல்லாம் செய்தி வெளியிடுகின்றனர்.


ஜீலை மாதம் வரை ஒரு ரூபாய் கூட சுனாமி நிதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வம10ங்கப்படாத நிலையில் மே27ல் வெளியான மக்கள் உரிமையில் சுனாமி நிதி செலவு செய்யப்பட்ட கணக்கு தங்களிடம் உள்ளது என்று தமுமுக கூறியது இவர்கள் நம்பிக்கை,நாணயம் மற்றும் நேர்மையானவர்கள் என்று நம்பி கொண்டு இருந்த நடுநிலையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இவர்களிடம் அல்லாவை பற்றிய அச்சம் கொஞ்சமாவது இருந்தால் இப்படி எல்லாம் எமு10துவார்களா?


அன்புள்ள சகோதர்களே,



நீங்கள் நல்ல காரியத்திற்க்காக கொடுக்கின்ற பணம் தமுமுக போன்ற இயக்கத்தினரால் சரியாக செலவு செய்யப்படுவதில்லை என்று நன்றாக அறிகின்ற பொமு10து மீண்டும் அத்தகையவர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தீர்கள் என்றால் அதற்க்கு எந்த நன்மையும் அல்லாவிடம் பெறமுடியாது.


தமுமுகவினர் ஃபித்ராவசூலுக்கு உங்களிடம வந்தால் சென்ற வருட பித்ராகணக்கை முமு10மையாக வெளியிடுங்கள்,பிறகு பணம் தருகிறோம் என்று தண்மையான கூறுங்கள்.


ஃபித்ரா,சுணாமி நிதி போன்றவற்றை வசூல் செய்து முறையாக விணியோகித்து ,கணக்குகளை வெளிப்படையாக வெளியிடுகின்ற இயக்கத்திற்க்கு உங்கள் ஃபித்ராவையும்,உங்களுக்கு தெரிந்தவர்கள் பித்ராவையும் வாங்கி கொடுத்து அதற்க்கு கிடைக்க வேண்டிய நண்மைகளை முமு10மையாக பெற்று கொள்ளுங்கள்.


இப்படிக்கு,


உண்மையை விரும்பும் ததஜவின் கடைநிலை ஊம10pயன்,

அப்துல்லா.

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
மேற்கண்ட கட்டுரை சுமார் ஒன்னரை வருடத்திற்க்கு முன்பு அப்துல்லா என்ற சகோதரரால் தமுமுகவின் மோசடியை அம்பலப்படுத்தி ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட மெயிலாகும்.இந்த கட்டுரை தற்போதைய தமுமுகவுக்கும் அப்படியே பொருந்துவதால் அதை நன்றியுடன் பிரசுரிக்குறோம்..சகோதரர்களே இந்த நிமிடம்வரை தமுமுக சுனாமி கணக்கை முடிக்காமல் அந்த பணத்தை திருடிவைத்துள்ளது. அதேபோல் 2004வருட ஃபித்ரா, 2005 வருட ஃபித்ராவை பல லட்சம் வசூல் செய்து அந்த பணம் எங்கிருந்து வரவு வந்தது என்றும் எந்த கிளைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்றும் இந்த நிமிடம்வரை வெளியிடவில்லை. சட்டையை பிடித்து கணக்கை கேட்டு பெற வேண்டிய தமுமுகவின் இயக்கவெறியர்களோ மவுணம் சாதித்து கொண்டு முழுமையான ஃபித்ரா வரவு செலவு கணக்கு(கிளைவாரியாக) ஒரு பைசா பாக்கி இல்லாமல் சுனாமி முழு விணியோக கணக்கையும் வெளியிட்ட ததஜவை குறை சொல்வதை பார்க்கும் பொழுது சிரிப்புதான்வருகிறது. உண்மையில் வெட்கம், மாணம், சூடு, சொரனை இருந்தால் தமுமுகவின் அடிவருடிகள் பித்ரா, சுனாமி கணக்கை தங்கள் தலைமையில் கேட்டு வெளியிட்டுவிட்டு பிறகு எதை பற்றியும் குறை சொல்லட்டும்.
அஹமது அலி.

0 Comments:

Post a Comment

<< Home