|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, November 29, 2006

வரதட்சனைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்!

வரதட்சணை வாங்குவதை எதிர்த்து

முஸ்லிம் பெண்கள் நடத்தும் தெருமுனை கூட்டங்கள்

டிசம்பர் 1-ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும்


சென்னை, நவ.29-

வரதட்சணை வாங்குவதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் நடத்தும் தெருமுனை கூட்டங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

முஸ்லிம்களின் நிலை

சென்னையில் ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.மும்தாஜ்பேகம், மத்திய சென்னை அமைப்பாளர் பாத்திமாஜலால் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சமூகத்தின் அடித்தளமாக இருக்கின்ற குடும்ப அமைப்பை வலுபடுத்துவதற்காக இஸ்லாம் தெளிவான, தீர்க்கமான சிறப்பான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளது. ஆனால் இன்றைய நாளில் முஸ்லிம்களின் நிலைமை என்ன? இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகள் குறித்து அறியாதவர்களாக இருக்கின்றனர்.

விழிப்புணர்வு பிரசாரம்

இஸ்லாம் மதத்திற்கு எதிராக வாழ்க்கை முறையை அமைத்து கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சணை வாங்குவது அதிகரித்துள்ளது. இதுமோசமான அறிகுறியாகும். இது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. பெண்களுக்கு சொத்து உரிமை மறுக்கப்படுகிறது. தலாக் பற்றி சரியான புரிதலும், தெளிவும் இல்லாமல் போய் இருப்பதும் இதற்கு சான்றாகும்.

இஸ்லாம் வழங்கியுள்ள குடும்பவியல் நெறிமுறைகளை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் பேரியக்கம் இஸ்லாமிய குடும்பவியல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த பிரசாரத்தை வரும் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருக்கிறோம்.

தெருமுனை கூட்டங்கள்

மூன்று முக்கிய இலக்குகளை முன் நிறுத்தி இந்த பிரசாரத்தை மேற்கொள்கிறோம். ஒன்று, ஜமா அத்தே இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஊழியர்கள் தங்கள் வாழ்வில் இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுசட்டங்கள், கணவன்-மனைவி உரிமைகள்-கடமைகள் சம்பந்தமான இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளை அவர்கள் நன்கு விளங்கி இருப்பதுடன் அவற்றின் அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை அமைய வேண்டும்.

இரண்டாவதாக இஸ்லாமியர்கள் திருக்குரானில் கூறிய கட்டளைகளை ஏற்று தங்கள் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக இஸ்லாமிய குடும்பவியல் நெறிமுறைகளையும் கட்டளைகளையும் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இந்த பிரசாரத்தின் நோக்கம் ஆகும். டிசம்பர் 2-ந் தேதி சென்னை புரசைவாக்கத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

கோவை, சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய முக்கிய இடங்களில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை பெண்களே நடத்துவார்கள்.

பிரசாரத்தின் போது குடும்பவியல் நெறிமுறைகள் விளக்குகின்ற சிற்றேடுகள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

எங்கள் அமைப்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாகூரில் தெத்தி கிராமத்தில் அரசு அளித்த நிலத்தில் 100 வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது தென் சென்னை அமைப்பாளர் கதீஜாகாஜா, சீமாமுஹ்சின், மகளிர் அணி உறுப்பினர் ஷாநாஸ்பேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி - தினத்தந்தி 29-11-2006

Saturday, November 25, 2006

கொள்ளை கூட்டத் தலைவன்!!

குரு கோயபல்ஸ் எட்டடிப் பாய்ந்தால் ஃபித்னா குட்டிகள் பதினாறடிப் பாய்கிறது.


அல்லாஹ்வின் திருப்பெயரால்
எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

அஹமது அலி : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹீ

உமர் : அலைக்கும் ஸலாமத் வரஹ்மத்துல்லாஹி வ பரபக்காத்துஹூ

அஹமது : போர்ஜரியை மேல்படி செக்ஸ் சேடிஸ்டு மறுத்துள்ளார் கவனித்தீர்களா ?

உமர் : நாம் மட்டுமல்ல மறுப்பதற்கு என்ன யுத்தியை கையாண்டுள்ளார் என்பதை உலகமே உற்று நோக்கிற்று அக்கடிதத்தை தம்மாம் நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி ஒருவர் தான் கொண்டு வந்து கொடுத்தார் என்பதை ஒத்துக் கொண்டதையும் அது தெள்ளத் தெளிவான ஃபோர்ஜரி தான் என்பதைப் புரிந்து கொண்டனர். Reg என்பதை நாம் Ref என்று எழுதி விட்டதாலோ, 333/2003 என்பதை 333/200 என்று 3ஐ விட்டு விட்டதாலோ, ஒரே Ref நம்பரில் இருகடிதங்கள் எழுத மாட்டார்கள் என்று எழுதியதை எனது கடிதம் 333/2003 தான் என்று குறிப்பிட்டு தலைமை கடிதத்தை 333/200 தான் என்றுக் கூறி அவைகள் இருவேறு கடிங்கள் தான் என்றுக் கூறி விட்டால் உண்மையாகி விடுமா? ஃபோர்ஸரி இல்லை என்றாகி விடுமா? ஆக தலைமையிலிருந்து எழுதப்பட்டதும் அவர் குறிப்பிட்ட 333/2003 எண்ணுள்ள ஒரேக் கடிதமே இரண்டல்ல என்பதைக்கூறுவதுடன் தலைமையிலிருந்து வந்தக கடிதத்தையே இவர் ஃபோர்ஜரி செய்தார் என்பதை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளோம்.

அஹமது : குதிரையுடைய தொடர் உளறலை கவனிக்க வில்லையா 9 ஐத் தாண்டி விட்டதே?

உமர் : ஒவ்வொருப் பொய்யனுக்குமாக தனி பதில் எழுதிக் கொண்டிருக்க முடியாது? என்பதற்காக மொத்தப் பொய்யர்களின் கூடாரமாக திகழும் செக்ஸ் சேடிஸ்டு ரய்சுதீனுடைய ப்ளாக் ஸ்பாட்டுக்கு பதிலை அனுப்பி வருகிறோம் பத்து நாய்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் குரைத்தாலும் அவற்றை நோக்கி வீசுவது ஒரு கல்லாகத் தான் இருக்கும் நாய்க்கு ஒரு கல் வீதம் எண்ணி பத்தையும் ஒரே நேரத்தில் வீசிக் கொண்டிருக்க முடியாது அதனால் அனைத்துப் பொய்யர்களுக்கும் சேர்த்தே எமது உரையாடலில் பதிகிறோம்.

அஹமது : ரொம்ப அறிவுப் பூர்வமாக கேள்வி எழுப்புவது போல் காட்டிக் கொள்வதை நீங்கள் கவனிக்க வில்லையா?

உமர் : அவைகள் அனைத்தும் அவர்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கப்படும் பூஸ்டுகளாகும் எது பூஸ்ட், எது பூப்பந்து ? என்று தெரியாமல் தொண்டர்கள் இருந்து வருவதால் இதைப் போன்ற பொய்யர்கள் அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி பூச்சுற்றி விடுகிறார்கள். எது சரி ? எது தவறு ? என்று தெரிந்திருந்தால் என்ன நோக்கத்தின் அடிப்படையில் தமுமுக துவங்கப்பட்டதோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் இன்றைய தமுமுக இயங்குகிறதா என்றுப் பார்த்து அதில் இருப்பார்கள்.

அஹமது : இன்று தமுமுகவில் பணப்புழக்கம் அதிகமாகி விட்டதாக பேசிக் கொள்கிறார்களே ?

உமர்: ரவுடியிஷமும், கட்டப்பஞ்சாயத்தும் கொடிகட்டிப் பறக்கிறது கம்புகளுடனும், கட்டைகளுடனும் புடைசூழ சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் அதற்காக பெறப்படும் பேரங்கள் ஆயிரம், இரண்டாயிரமல்ல லட்சங்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. திறந்த கடையின் ஸட்டர்களை இழுத்து பூட்டி விடும் அளவுக்கு பால்தாக்கரேயின் ரவுடிகளுக்கு நிகராக ஆகிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை நாம் காழ்ப்புணர்வில் கூறவில்லை உண்மை உரத்துக் கூறுகிறோம் நடந்து கொண்டிருக்கிறது.

அஹமது: மூதறிஞர் பிஜே அவர்கள் தமுமுகவில் இருந்த காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் பயான் செய்கின்ற இடங்களில் தொண்டர்களை வாளியைத் தான் தூக்க வைத்தார்கள் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நோட்டுகள் அதிகம் போனால் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் தான் வாளியில் வந்து விழும் பிரிவினைக்குப் பிறகு வாளியை தூக்கிய கைகளில் கம்பு கட்டைகளுடன் பேட்டை ரவுடி ஹைதர் அலி தலைமையில் அனுப்பி ரவுடியிஷம் செய்கிறார்கள் கொள்ளை கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் காலடியில் கத்தை கத்தையாக கரன்ஸிகள் வந்து விழுகின்றன.

உமர்: உங்கள் சரக்கிலிருந்தே குதிரை அதிகம் பிடுங்கி மேய்கிறதே?

உமர் : சொந்த சரக்கை மாடு மேய்ந்து விட்டதால் நமது சரக்கிலிருந்து மேய்கிறது, நம்முடையதிலிருந்து பிரித்து மேய்ந்து புலனாய்வு செய்ததிலிருந்து இவருடைய பகுத்தறிவை எடை போடுவதற்கு ஒன்றை உதாரணமாக எடுத்து மக்கள் முன் சமர்ப்பிப்போம். இதை நாம் பலமுறை எழுதி விட்டோம் மேல்படியாருடைய புரிந்துணர்வு எருமை மாட்டுக்கு சமமாக இருப்பதால் மீண்டும் ஒருமுறை காதுல சங்கை வைத்து ஊதிப் பார்ப்போம். மூதறிஞர் பிஜே அவர்களை ஹம்பக் மன்னன் இலாஹி அழைத்ததுப் போன்றும், ஹம்பக் மன்னன் இலாஹியுடைய அழைப்பை மறுத்து மூதறிஞர் பிஜே அவர்கள் ஓடி ஒளிந்ததுப் போன்றும் அடிக்கடி வெட்கத்தை விட்டுப் புளுகி வருகிறார்.

அஹமது : இதுப் போன்றுப் புளுகுவது குருவை மிஞ்சிய சிஷ்யனாக கருதப் படாதா?

உமர் : குரு கோயபல்ஸ் எட்டடிப் பாய்ந்தால் ஃபித்னா குட்டிகள் பதினாறடிப் பாய்கிறது

அஹமது: மூதறிஞர் பிஜே அவர்கள் மேலக்காவேரியில் பிரிவினைக்கடுத்து மக்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இலாஹியுடைய சட்டையைப் பிடித்து முன்னால் உட்கார வைத்து பதிலளிப்பேன் என்றுக் கூறியது இவருக்குத் தெரியாதா ?

உமர் : பதிலளித்ததுடன் விடவில்லை ஹம்பக் மன்னன் இலாஹியுடைய ஊராகிய மேலப்பாளையத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சி நிமித்தம் சென்றிருந்த மூதறிஞர் பிஜே அவர்கள் இன்ன தேதிக்கு உனது ஊரில் உனக்காக காத்திருப்பேன் என்னை சந்தித்து தேதியையும், விவாதத்திற்கான ஒப்பந்தத்தையும் செய்துகொள் என்றுக்கூறிக் காத்திருந்தார்கள் மேல்படி ஹம்பக் மன்னன் இலாஹி பின்னங்கால் பிடரியில் அடிக்க தென்காசிக்குள் ஓடி ஒளிந்து தலைமறைவாகி விட்டார் இதுதான் உண்மை இது உணர்விலும் வெளியிடப்பட்டிருந்தது.

அஹமது: அதுமட்டுமா பனைக்குளத்தில் உரத்தக்குரலில் சிங்கம் கர்ஜிப்பது போல் வாங்கடா நேரில் பேசுவோம் என்று கூவி அழைத்தார் பாக்கர் அவர்கள் இந்த மானங்கெட்டக் கூட்டம் அதையும் அமுக்கி விட்டது.

உமர்: அது மட்டுமா அவர்களுடைய மாஃபியாக் கும்பலின் தலைமைக் குழுவில் ஒருவரான பேராசிரியர் அமீருதீனை மூதறிஞர் பிஜே அவர்கள் அழைத்தார்கள் அவர் வருவதாக சுயதம்பட்டம் அடித்து விட்டு பதுங்கிக் கொண்டார்.

அஹமது : இதெல்லாம் இந்த குதிரைக்கு தெரிந்தததா ? அல்லது தெரிய வில்லயா ?

உமர்: தெரியும் ! அதெப்படித் தெரியாமல் போகும் ? அவ்வாறு ஒரு சம்பவம் நடக்காதது போல் மக்களுக்கு காட்ட வேண்டுமெனில் அதப்படியே இருக்க இவர்கள் அழைத்ததுப்; போன்று காட்டிக் கொண்டால் ( பொய் சொன்னால் ) மக்களுக்கு பழைய செய்தி மறக்கடிக்பகப்பட்டு புதுப் பொய்யாகிய இவர்களது செய்தி சென்று விடும்.

அஹமது: இந்த மானங்கெட்ட ஜெமன்மங்களுக்கு சூடு, சொரனை, எதுவுமே கிடையாதா ?

உமர்: அதையும் தாண்டி இவர்களெல்லாம் மனித இனமா? மிருக இனமா? என்றும் தெரிய வில்லை.

அஹமது: இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை அவர்களுடைய பொய்யர்களின் கூட்டத்தை தில் இருந்தால் கூட்டட்டும், நாமும் நமது தலைமையை தொடர்பு கொண்டு அழைப்போம் மாட்டுத் தொழுவத்தில் கொட்டப்படும் அவர்களது மாவு பத்திரிக்கையில் பகிரங்க அழைப்பு விடட்டும்.

உமர்: மனித இனமாக இருந்தால் யுத்தத்தை நேரில் சந்திக்கட்டும், பெட்டைகளாகவும், பேடிகளாகவும் இருந்தால் எருமை மாடுகள் போல் இருக்கட்டும்.

அஹமது : இந்த அறிவு கெட்ட முன்டம் தனது தலைவன் ஜவாஹிருல்லாஹ்iவை நாம் கோயபல்ஸ் என்று வரணித்தமைக்கு புது வியாக்கியானம் அமைத்துள்ளதை கவனித்தீர்களா ?

உமர்: அதற்கு இந்த முட்டாள் ஒருப்பெரிய உதாரணம் ப்ரதர், எந்த நோக்கத்தின் அடிப்படையில் எம்மை கோயபல்ஸ் என்று வர்ணித்து புளங்காகிதம் அடைந்து கொண்டாரோ அதே நோக்கத்தின் அடிப்படையிலேயே அவரைத் திருப்பி அழைத்தோம்

அஹமது : அது என்ன எழவு நோக்கம் என்று கடைசியாக ஒரு முறை குதிரையின் காதில் சங்கை வைத்து ஊதி விடுங்களேன்.

உமர் : கொள்ளை கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் தனது அடிவருடி கண்மனிகளுக்கு எழுதிய நீலிக்கண்ணிர் மடலில் எம்மீது சிலர் கோயபல்ஸை விஞ்சும் அளவுக்கு அவதூறு பரப்புகின்றனர் என்றுக் கூறி முடித்திருந்தார் அவர் குறுpப்பிட்டுக் கூறிய அந்த தவறை நாம் செய்ய வில்லை அவர்களே டிஎம்எம்கேவும், பிஜேயும் என்கின்ற பெயரில் கள்ளவெப்சைட் தொடங்கி அவதூறுகளைப் பரப்பி வந்தனர் அதனால் இக்குற்றச்சாட்டிற்கு நாம் பொறுத்தமானவர்கள் அல்ல அதைக்கூறிய அவரே முற்றிலும் தகுதியானவர் என்று இதற்கு முந்தைய எம்முடைய பல ஆக்கங்களில் குறிப்பிட்டிருந்தோம்;. ஒருவேலை கோயபல்ஸ்சார் என்றழைத்ததால் வருத்தப் பட்டுக் கொண்டார்கள் போலும்

அஹமது : வெளக்கு மாற்றுக் கட்டைக்கு எதுக்கு நீங்கள் வெள்ளிக் குஞ்சம் கட்டுகிறீர்கள், தமுமுகவின் கோயபல்ஸ் என்று மட்டுமே அழைத்தால் போதாதா ? மேலும் சுனாமிக்குப் பிறகு அவரை கொள்ளைக் கூட்டத் தலைவன் என்றும் அழைத்திருக்க வேண்டும், ஏனென்றால் அந்தளவுக்கு அதில் அமுக்கிக் கொள்வதற்கு அத்தனை திருட்டு வழிகளையும் தனது சகாகக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அதனால் தான் திருட்டுத் தனம் வெளிச்சத்திற்கு வந்ததும் தனது அடிவருடிகளை வைத்துக் கொண்டு மட்டுமே கணக்கு காட்டியதாக புருடா விட்டார்கள்.

உமர் : முனாஃபிக் ரய்சுதீன் நேசக்குமாரை ஒரு சாடு சாடி இருந்தாரே கவனித்தீர்களா ?

அஹமது: நேசக்குமாரை சாடுவதற்கு இந்த முனாஃபிக்குக்கென்ன அருகதை இருக்கிறது ? புனித ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையை மீறி கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முர்த்தத் தன்னைப் போன்ற ஒருவன் இஸ்லாத்தை விமர்சித்ததற்காக ஏன் சாடவேண்டும் ?

உமர்: அவனும் தன்னைப்போன்ற ஒரு இஸ்லாமிய எதிரி தான் என்று காமக்கொடூரன் ரய்சுதீனுக்கும் தெரியும் ஆனாலும் ரமளானில் தான் செய்த தவறுக்கு பொதுவான மக்கள் தன்னுடைய முகத்தில் காறி உமிழப்பட்டதை துடைக்க வேண்டும் என்பதால் நேசக்குமார் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதாகக் கூறி முகத்தில் உமிழ்ந்தவர்களிடம் கருனை மனுப்போட்டுள்ளார் மாறாக இஸ்லாத்தின் மீதுள்ள நேசத்தினால் நேசக்குமாரை ஏசவில்லை என்பதை புத்திசாலிகள் புரிந்துகொள்ள வேண்டும்
அஹமது: இந்த காமுகனுக்கு உண்மையில் இஸ்லாத்தின் மீது நேசம் இருந்திருக்குமானால் ஹிந்து முன்னனியினருக்கு காவடித் தூக்கி கரகமாடிய தமுமுகவினரை சாடி இருக்க வேண்டும். வாய்மூடி மவுனம் காத்தது எதற்கு ?

உமர்: வாயைத் திறக்க முடியாத அளவுக்கு தமுமுகவின் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ்வால் கணமான எலும்பு துண்டு வீசப்பட்டு முனாஃபிக்கால் கவ்வப்பட்டு விட்டது?

அஹமது: சரி ததஜ தரப்பிலும் எதையாவது கணமானதாக இல்லையென்றாலும் மிதமானதாக வீசி குரைப்பதிலிருந்து கட்டிப் போட வேண்டியது தானே !

உமர்: நாய் பிடிக்கும் கூட்டமல்ல நாம், மறுமையை வென்றெடுக்க மக்களை தயார் படுத்தும் கூட்டமாகும். நாய் பிடித்து ஏவிவிடுவது மற்றவர்களுடைய வேலையாகும்.

அஹமது : அது தான் ரமளானில் குரைத்ததையும், ரமளானுக்கடுத்து ஏவிவிட்ட எஜமானின் மீதுப் திருப்பிப் பாய்ந்ததையும் பார்த்தோமே ! உண்மையான நாய்களெல்லாம் ரய்சுதீனிடம் பாடம் பயில வேண்டும்

அஹமது : நாடு தழுவிய மாபெரும் மக்கள் பேரியக்கம் இல்லையாமே ? அதிமுக அஇஅதிமுக என்று மாற்றப் பட்டது போல் ததஜவும் பொண்மகளின் ஆலோசனையின் பிரகாரம் மாற்றப்பட்டதோ ? என்று கேட்டுள்ளாரே ? அத்துடன் தோட்டத்து பணப்பயிரை இறைச்சும் ஒரு லட்சம் கூட குடந்தையில் கூட வில்லையாமே ?

உமர் : முதலில் இந்த சந்திப்பு நடந்தது போயஸ் தோட்டத்தில் நடக்கவில்லை மாறாக கோட்டையிலாகும் தோட்டத்தில் நடந்திருந்தால் பொண்மகள் சந்திப்பு எனலாம், கோட்டையில் நடந்ததால் முதல்வர் ஜெயலலிதா தான் என்பதை கேனக்கிறுக்கருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

அஹமது : அது என்ன பொண்மகள் ?

உமர் : மதுரை கவுஸ் பாஷாவுக்கு ததஜ தொலைநோக்கு சிந்தனையுடன் ஆதரவளித்ததை குறுகிய நோக்கில் புரிந்துகொண்ட கொள்ளைக் கூட்டத் தலைவன் ஜவாஹிருல்லாஹ் அடுத்த ஜாகைக்காக தனது கடைக்கண் பார்வையை போயஸ் தோட்டத்துப் பொண்மகள் பக்கம் செலுத்தியுள்ளதை குதிரை கனைத்துள்ளது .

அஹமது: எவ்வாறு கருனாநிதியுடன் கூட்டனி வைத்ததும் வருங்கால முதல்வரே வருக ! என்று ஆரூடம் கூறி வாலாட்டும் விசுவாசத்தை காட்டிக் கொண்டது போல் இப்பொழுதே அடுத்தக் கூட்டணி தலைவரை பொண்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள் என்று பெட்டி கேட்டு வாலாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

உமர் : பணம் பண்ணத் தெரிந்த ஆசாமிகளாக்கும் பணத்துக்காக தன் மானமரியாதை எல்லாவற்றையும் கூறுபோட்டு விற்று விடும் கூறுகெட்ட கூட்டம்.

அஹமது : பின்ன இல்லாது என்ன ? கடந்த சுனாமியில் அமுக்கிக் கொண்ட பிச்சைக் காசுகளை அடுத்த சுனாமி வந்தால் தான் கொடுப்போம் என்று அடம் பிடிப்பது பணம் பண்ணும் ஆசாமிகள் என்பதை படம் பிடித்துக் காட்டவில்லையா ?

உமர் : அந்தப் பணமெல்லாம் ஹைதர் அலி தொப்பையிலும், பேராசிரியரின் தொப்பையிலும் போய் விழுந்து விட்டது ப்ரதர்.

அஹமது : அவர்களது தொப்பைகளெல்லாம் ஆழ்கிணறுப் போன்றதாயிற்றே ?

உமர் : கிணற்றில் விழுந்த கூலாங்கற்களை வாளியை விட்டு அள்ள முடியுமா ?

அஹமது : முடியாது ! அதனால் அடுத்த சுனாமிக்காக அவர்கள் பிரார்த்திப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .

உமர்: இத்துடன் தொழையட்டும் அடுத்த சுனாமி எல்லாம் வேண்டாம் என்று சொல்லுங்கள்

அஹமது: இதைப் படிக்கும் மான ரோஷமுள்ள ஒவ்வொரு தமுமுக காரனும் தனது தலைமைக்கு இதை பிரிண்ட் எடுத்து அனுப்பி கடந்த சுனாமியில் அமுக்கியதை இப்பொழுதே பங்கிட்டு வழங்கி மஉ பத்திரிகையில் வெளியிடச் செய்யுங்கள்.

உமர்: அடுத்து குடந்தை பேரணி கடந்த நூற்றாண்டில் நடந்ததல்ல மாறாக கடந்த வருடம் நடந்ததாகும் அதனால் இவர் கூறும் ஒரு லட்சம் தான் கூடியதா ? பத்துலட்சம் கூடியதா ? என்பதை நம்மை விட பொதுவான மக்கள் அறியக் கூடியவர்களாக உள்ளனர் என்பதோடு முதறிஞர் பிஜே அவர்கள் ஜெயலலிதாவிடம் ஒரு லட்சம் தான் கூடியது என்று இவர் சொல்வது உண்மையாக இருந்தால் அவர்களுடைய மஉ பத்திரிகையில் இவருடைய புலம்பலை வெளியிடட்டும் மக்கள் யார் சொல்வது பொய் என்று தெரிந்து கொள்வார்கள் !

அடுத்து ததஜவின் கிளைகள் தமிழகத்தைக கடந்து கர்நாடகத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதுடன் இன்னும் பல மாநிலங்களில் உருவாக்க ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதுடன் இந்தியாவைக் கடந்து இலங்கை மற்றும் வளைகுடாககளிலும் எண்ணற்ற கிளைகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை மாபெரும் பேரியக்கம் என்றுக் கூறாமல் தமிழ் தஃவா (?) கமிட்டிக்கு கீழ் தமுமுக என்பதை கழுதைக்குப் பக்கத்தில் கட்டெறும்பு போல் எழுதும் லட்டர் பேடு அமைப்பா ? எங்கள் அமைப்பு, வடையைத் திங்கச் சொன்னால் ஓட்டையை எண்ணிக் கூறுகின்ற உளறுவாய் தலைவன் ஜவாஹிருல்லாஹ்வுடைய வாரிசுகள் என்பதால் இப்படித் தான் உளறுவார்கள்.

ஒரு சகோதரருடைய கேள்விக்கு பதிலளித்த உளறுவாய் ஜவாஹிருல்லாஹ் வாழ்வுரிமை மாநாட்டில பத்துலட்சம் குழுமவில்லை என்றும் அண்ணாதுரை இறந்ததுக்கும் பத்துலட்சம் குழுமவில்லை என்றும் வடையின் ஓட்டையை எண்ணிக் கூறினார் அதனால் கூறுகெட்ட தலைவன் எவ்வழியோ அவ்வழியே மடச்சாம்பிரானி வாரிசுகளுமாவார்கள்.

அஹமது: நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவரால் தான் கடிதம் கொண்டு வரப்பட்டது என்று ஃபோர்ஜரி மன்னன் எழுதி இருந்ததைதைக் கவனீத்தீர்களா?

உமர்: அதனால் தான் இது ஃபோர்ஜரி இல்லை என்று மறுப்பதாக இருந்தால் அப்துல்ரஹ்மானை காட்டிக் கொடுத்த எட்டப்ப ரய்சுதீனும், வேலி மேய்ந்த வெள்ளாடு அப்துல்ரஹ்மானும் முபாஹலா செய்ய வேண்டும் நான் திருடி கொடுக்க வில்லை என்று வெள்ளாடும் திருடிக் கொண்டு வந்து தான் கொடுத்தார் என்று எட்டப்பனும் கூறி அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் ஒப்படைத்தால் மட்டுமே பொதுமக்கள் தெளிவு பெறுவார்கள்.

...எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும் ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.''

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

Monday, November 20, 2006

எங்காவது ஜகா வாங்க இடம் இருக்கிறதா?

தேடுகிறான் ஒரு ஃபோர்ஜரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. 24:11.

Reg என்பதை Ref என்று எழுதி விட்டதால்?
ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா?

நாம் கடந்த முறை ஃபோர்ஜரி மன்னன் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் ரெஜிஸ்ட்ரேசன் என்பதை ரெஃபரன்ஸ் என்று கவனக்குறைவாக குறிப்பிட்டிருந்தோம், Reg என்பதை Ref என்று எழுதி விட்டதால்?

ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா?

அதேப் போன்று நமக்கு கிடைக்கப் பெற்ற தலைமையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரிஜினல் கடிதத்திலும் முகவை மோசடிக்காரன் ஃபோர்ஜரி செய்த கடிதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள Reg நம்பரில் 333/200 என்றே இருந்தது, நாம் உங்களுக்கு அனுப்பிய அந்த இரண்டு கடிதத்தின் ஸ்கேனிங்கையும் இப்பொழுதும் நீங்கள் பார்வையிட்டால் அவ்வாறே இருப்பதை அறியலாம், மேலும் இது விஷயமாக ததஜவின் முக்கிய நிர்வாகியிடம் தொடர்பு கொண்டு விசாரித்த வகையில் 333/200_க்குப் பக்கத்தில் 3 ஸ்கேனில் பதியாமல் உள்ளது 333/2003 என்பது சரியானதாகும். ஆக ஒரிஜினல் கடிதத்திலும், முகவை மோசடிககாரனுடைய் ஃபோர்ஜரி கடிதத்திலும் இருப்பது Reg 333/2003 என்பதே சரியானதாகும். இது ஸ்கேன் செய்த சகோதரர்களுடைய கவனக்குறைவு என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

அடுத்து Reg என்பது எம்மால் Ref என்று எழுதப்பட்டதும் ஒரு கவனக்குறைவாகும். கவனக்குறைவால் ஏற்பட்ட தவறை தவறு தான் என்று ஏற்றுக் கொள்வதில் பின்வாங்க மாட்டோம், அதற்கு உள்பூச்சு, வெளிப் பூச்சு பூசிக் கொண்டிருக்க மாட்டோம், அதுபோன்ற பாசறையிலிருந்து வார்க்கப் பட்டவர்கள் அல்ல நாம், உயிரைப் பணயம் வைத்து தவ்ஹீதை வளர்க்க அரும்பாடு பட்ட தவ்ஹீத் செம்மல்களால் வார்க்கப்பட்டவர்கள் நாம் என்பதை கூறிக் கொள்கிறோம், Reg என்பது Ref என்று எழுதி விட்டதால்? முகவை மோசடிக காரனுடைய ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா?

மறுப்பதற்கு இதைத் தான் ஆதாரமாக முன்வைக்கிறாரா? இதனால் இவரை மக்கள் பெரும் பித்தலாட்டக்காரன், மோசடிக்காரன் என்று நினைக்க மாட்டார்களா?

அல்லது ஃபோர்ஜரியை கண்டுப் பிடித்து அம்பலப்படுத்தி பொதுமக்களை காறி மூஞ்சில் உமிழ வைத்ததால் கண்டுப் பிடித்தவர்களைப் பார்த்து தெருவோர நாய் குரைப்பது போன்று குரைத்து விட்டதாலும் அது ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா?

அல்லது ஃபைசலையும், பரக்கத் அலியையும் இழுத்து மேய்வதால் ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா?

இவரைக் களமிறக்கி விட்ட மார்க்க வியாபாரிகளும், காட்டிக் கொடுத்த (முன்னாள் நிர்வாகிகள்) பேர்வழிகளும் இவரைக் கடைந்தெடுத்த முட்டாள் என்று நினைக்க மாட்டார்களா?

மனிதன் என்று நினைத்துப் பழகினவர்கள் நாய் என்று தெரிந்து விலகிக் கொண்டார்கள் தன்னுடைய அணியில் அவர்கள் இணைந்து கொண்டு குரைக்கவில்லை என்பதால் அவர்களின் மீதும் அவ்வப் பொழுது பாய்ந்துப் பிராண்டுவதால் மக்கள் வெறிநாய் என்று அழைக்க மாட்டார்களா ?

வெறி நாயை அடித்து இழுத்துக் கொண்டுப் போகின்ற முனிசிபலிட்டி காரனுடைய சம்மட்டி அடி தான் இந்த மோ(ச)டிக் காரனுக்கு சரியான ட்ரீட்மெடன்டாக அமையும் என்று நாம் கூறினால் மிகையாகுமா?

அன்பிற்குரிய சகோதரர்களே !

நாம் மேல்படியாரை நாய்க்கு ஒப்பாகவும் எழுதியமையால் எம்மீது வருத்த படக்கூடாது. நாமும் மனிதர்கள் தாம் நம்முடைய பொருமைக்கும் எல்லை இருக்கிறது, இதுவரையிலும் மேல்படி மோசடிக்காரன் எழுதி வந்ததை எம்மால் முடிந்தவரை பதிலளித்து வந்தோம். இப்பொழுது நம்மிடம் பித்தலாட்டப் பேர்வழியுடைய ஃபோர்ஜரியை மிக ஆதாரத்துடன் அழுத்தமாக எடுத்து மக்களிடம் கூறி முகத்திரையை கிழித்து எறிந்தோம்,

மேல்படி மோசடிக் காரனுடைய மறுப்பு எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்,

முதல் தடவை சகோதரர் நபிதரசன் அவர்கள் ஃபோர்ஜரி செய்தது பற்றி இரண்டு விஷயங்களை சுட்டிக் காட்டி இருந்தார்

ஒன்று : பிஸ்மில்லாஹ்வை தமிழில் மட்டுமே தலைமையிலிருந்து எழுதுவார்கள் என்றும், இரண்டாவது நிர்வாகிகளுடைய அங்கீகாரம் செய்யப்பட்ட இடத்தில் கள்ளவெப்சைட் கதையை அறங்கேற்றியுள்ளார் என்பதாகும்.

இதில் முதலாவது கூறப்பட்ட பிஸ்மில்லாஹ்வை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு எங்களையும், எங்களுடைய நிர்வாகிகளையும் பார்த்து தெருவோர நாய் போன்று குரைத்து தள்ளினார், ஆனால் நிர்வாகிகள் சீரமைப்பை அங்கீகரித்த இடத்தை துடைத்து அவ்விடத்தில் அறங்கேற்றிய கள்ளவெப்சைட் கதையைப் பற்றி வாய் திறக்க வில்லை மாறாக குரைத்துத் தள்ளியதை மட்டும் கவனிக்க வேண்டும்.

அதேப்போன்று மேல்படி பித்தலாட்டத்தை தோலுரித்து மக்களுடைய மத்தியில் அம்பலப் படுத்துவதற்காக நாம் ஒரு விளக்க மடல் எழுதி இருந்தோம் அதிலும் நபிதரசன் அவர்கள் சுட்டிக் காட்டிய இரண்டு விஷயங்களையும் நாமும் நமது நடையில் விளக்கியிருந்தோம், இதிலும் Ref-ஐ மட்டும் கையிலெடுத்துக் கொண்டு எம்மையும், பரகத் அலியையும், ஃபைசலையும் பார்த்து குரைத்ததை மட்டும் கவனிக்க வேண்டும், இதிலும் மேல்படி தம்மாம் நிர்வாகிகளுடைய சீரமைப்பை அங்கீகரித்த இடத்தை துடைத்து அவ்விடத்தில் கள்ளவெப்சைட் கதை அறங்கேற்றப்பட்டதைப் பற்றி அறவே வாய் திறக்க வில்லை.

மேலும் இந்த மோசடிக்காரனை நம்பி சோரம் போய் மாட்டிக் கொண்டவர்களுடைய வரிசையில் கல்வி டாட்காம் முஃப்தி (எ) அபு முஹம்மதை அடுத்து இடம் பிடிப்பவர் தம்மாம் நிர்வாகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி அப்துர்ரஹ்மான் ஆகும்.

மேல்படி கடிதத்தை தம்மாமின் நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஒருவர் தான் கொண்டு வந்து கொடுத்தார் என்று காட்டிக்கொடுத்துள்ளதாலும் கடிதம் ஃபோர்ஜரி செய்யப்பட்டது ஊர்ஜிதமாகிறது, அதனால் மேல்படி மோசடிக்காரனை பிஞ்சுப்போன செருப்பால அடிப்பதா? கக்கூஸ் கழுவி தேய்ந்துப்போன வெலக்குமாற்றால் அடிப்பதா? என்று பொதுமக்கள் சிந்தித்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு முன் ஒருத்திக்கு மூன்று பேர் என்றும், அவர்களிடமிருந்து செக்ஸ் சைக்கோ முகவை ரய்சுதீன் லேப்டாப் பெற்றுக் கொண்டதுப் பற்றியும் எழுதி இருந்தோம். அதைப் பற்றி அறவே இதுவரை வாய் திறக்கவில்லை, இனம் இனத்தோடு சேரும் விபச்சாரனுக்கு விபச்சாரத்தைப் பற்றின சிந்தனையே அதிகமாக இருக்கும், அதனால் விபச்சாரியிடமிருந்து லேப்டாப் வாங்கிக் கொண்ட டாப்பர் மாமா ரய்சுதீனுக்கு ததஜ நிர்வாகிகளைப் பார்க்கும் போதெல்லாம் விபச்சார சிந்தனை வருவதில் வியப்பேற்படக் கூடாது.

ததஜ நிர்வாகிகளை அவளுடன், இவளுடன் என்று கற்பனையாக இணைத்துக் கதாபாத்திரம் வடித்து தம்மை யார் என்று இனங்காட்டிக் கொண்டவர் விபச்சாரர்களுக்கு மத்தியில் அவர்களது செக்ஸ் வீடியோ கேசட்டை கைப்பற்றி வைத்துக் கொண்டு பல பிரதிகள் எடுத்து ஒருப் பிரதியை செக்ஸில் ஈடுபட்ட பெண்ணிடம் லேப்டாப்பை லஞ்சமாக வாங்கிக் கொண்டு கொடுக்க வில்லை என்று மறுக்க முடியுமா?

இதுபோன்ற ஒரு செக்ஸ் சேடிஸ்ட் தலைமறைவுப் பேர்வழி ததஜ நிர்வாகிகளின் மீது செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்த வெட்கமாக இல்லையா மானத்தை கூறுப் போட்டு விற்றவனுக்கு.

அப்துர்ரஹ்மான் கொண்டு வந்து கொடுத்தார் நான் எனது ப்ளாக் ஸ்பாட்டில் போட்டு விட்டேன் என்று சொன்னது போல் கள்ள உறவு வீடியோ கேசட்டை கை மாற்றி விட்டதுக்காக அவளாக கொடுத்த லேப்டாப்பை நான் வாங்கிக் கொண்டேன் நானாக கேட்க வில்லை என்றும் வெகுவிரைவில் எழுதி வெளியிடலாம்.

அல்லது நாம் குற்றஞ்சாட்டப்பட்டு எழுதுபவைகளில் எங்காவது ஜகா வாங்க இடம் இருக்கிறதா? என்று தேடலாம். அவ்வாறு பிரித்து மேய்ந்தால் கைமாற்றி விடப்பட்ட ஆபாச வீடியோ கேசட் எத்தனைப் பிரதிகளாக்கப்பட்டு எத்தனைப் பேரிடம் கொடுத்தாய் என்று பொதுமக்கள் பிஞ்ச செருப்பால் பிண்ணியெடுத்து பெடலெடுப்பார்கள் என்று கூறிக் கொள்கிறோம்.

விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. 24:3.


அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

Saturday, November 18, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்குமா?

சச்சார் குழு சிபாரிசு பிரதமரிடம் தாக்கல்.

புதுடெல்லி, நவ.18-

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்த சச்சார் குழுவின் சிபாரிசு அறிக்கை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

முஸ்லிம்களின் வாழ்க்கை நிலைமை

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மார்ச் மாதம், டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஓன்றை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை நிலைமை குறித்து ஆய்வு செய்தது. மத்திய-மாநில அரசு துறைகளுடன் கலந்து ஆலோசித்து முக்கிய தகவல்களை திரட்டியது. வல்லுனர்கள் தயாரித்துள்ள ஆய்வுக் கட்டுரைகளையும் பரிசீலித்தது. பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தது.
அறிக்கை தாக்கல்

சச்சார் குழுவின் அறிக்கை நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சச்சார் பிரதமரை சந்தித்து அறிக்கையை வழங்கினார்.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பின்தங்கிய நிலை

இதர சமுதாயத்தினருடன் ஒப்பிடுகையில், இஸ்லாமிய சமுதாயத்தினர் சற்றே பின்தங்கி உள்ளனர். சமுதாயத்தில் நலிவடைந்தவர்களாகவும், அதிக எழுத்தறிவு இல்லாதவர்களாகவும் கல்வி வாய்ப்பு இழந்தவர்களாகவும் பொது மற்றும் தனியார் துறைகளில் குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். சுய தொழில் புரிவதற்கான வங்கிக் கடனுதவியும் இவர்களுக்கு போதிய அளவில் கிடைக்கவில்லை. நகர்ப்புறங்களில் வாழும் பெரும்பாலான இஸ்லாமிய ஏழைகளுக்கு குடிசைப்பகுதி மட்டுமே கிட்டுகிறது. எனினும் பல்வேறு மாநிலங்களிலும் மண்டலங்களிலும் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்க்கையில் சிறிய முன்னேற்றங்கள் கண்டுள்ளன.
எனவே இவர்களுடைய வாழ்க்கை தரம், பொருளாதாரம் முன்னேறுவதற்கும், இவர்களுக்கு போதிய கல்வியும் கிட்டுவதற்கான திட்டங்களை அரசு வடிவமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இட ஒதுக்கீடு

நீதிபதி சச்சார் கூறுகையில் அறிக்கை ஒருமித்த கருத்துடன் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போன்றவை தொடர்பான சிபாரிசு செய்யப்பட்டு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இதுபற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பிரதமர் அறிக்கை

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரின் சமுதாய, பொருளாதார, கல்வித் தரத்தை பற்றிய ஆதாரப்பூர்வமான விரிவான தகவல்கள் இதுவரை திரட்டப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட நிலையில் வாழும் சமுதாயத்தினர் மேம்பாடு காண்பதற்கு இத்தகைய தகவல் தேவை. இத்தகைய சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஏற்றத் தாழ்வையும் அளவிட தக்க ஆய்வுகள் நடத்தப்படுவது அவசியம் ஆகும்.

மாபெரும் முயற்சி

இந்தியாவில் பல சமுதாயத்தினரும் ஒருங்கே வாழ்கின்றனர். நாட்டில் மதசார்பின்மையும் தேசிய ஒருமைப்பாடும் நிலைத்து வளர்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தினரைப் பற்றிய அறிக்கையை தயாரித்ததற்காக நீதிபதி ராஜிந்தர் சச்சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இஸ்லாமிய சமுதாயத்தினர் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாடு காண்பதற்கு விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும். சமுதாயத்தில் சமத்துவம் வளர்வதற்கு இது ஒரு மாபெரும் முயற்சியாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி - தினத்தந்தி.

Thursday, November 16, 2006

மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

முஸ்லிம்கள், இந்தியர் மற்றும் சீனர்களுக்குள் இன மோதல்களைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ஏடுக்கப்படும்: மலேசியப் பிரதமர்

கோலாலம்பூர், நவ. 16: முஸ்லிம்களுக்கும், சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கும் இடையே இன மோதல்களைத் தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை ஏடுக்கப்படும் என மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி ஏச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாத்தை யாரும் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆளுங்கட்சியான 'உம்னோ'-வின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இந்தியாவில் இருந்து 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் தலைமை உரையாற்றிய படாவி கூறியது:

மலேசியா பல மதங்களைச் சேர்ந்த, பல இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் தேசம். மலேசியாவின் இந்த பன்முகத் தன்மையைத் தோல்வியடையச் செய்வதே இனமோதல்களைத் தூண்டி விடுபவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்த வேலையைச் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் படாவி.

இஸ்லாத்தின் நிலைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை போன்றவற்றை உருவாக்கும் வகையில் மலேசியாவில் யாரும் இஸ்லாத்தை தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பேன் என்றும் உறுதியளித்தார் படாவி.

நன்றி - தினமணி

Wednesday, November 15, 2006

அருணாசலபிரதேசம் - சீனாவுக்கு பிரணாப் முகர்ஜி மறுப்பு


அருணாசல பிரதேசம் தங்களுக்கு சொந்தமான பகுதி என சீனாவின் தூதர் கூறியிருப்பதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த சீனவின் தூதர் சுன் யூக்சி, அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று கூறியிருந்தார்.
அருணாசல பிரதேசம் முழுவதையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அவர் கூறியிருந்தார்.இதனிடையே அருணாசல பிரதேசத்தின் கவர்னரும் முன்னாள் வெளியுறவுத் துறை செயலருமான எஸ்.கே.சிங்கும் சீனத் தூதரின் கருத்தை மறுத்துள்ளார்.
சீனா இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது என்றும் இது தவறானது என்றும் அவர் கூறினார்.இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை குறித்து இருநாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Thanks-(Tamil-msn)

Tuesday, November 14, 2006

மோசடிப் பித்தலாட்டப் பேர்வழியான முகவைத்தமிழன்!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் என்று நபியவர்கள் கூறினார்கள்: அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (நூல் - முஸ்லிம்)

எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

முகவைத்தமிழன் ஃபோர்ஜரியா? என்ற தலைப்பில் தான் செய்தது ஃபோர்ஜரி அல்ல என்று தன்னை உத்தமனாக காட்டிக் கொள்வதற்காக பல பிரயாச்சித்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

அவைகள் அனைத்தும் மேலும் அவரை படுபாதாளத்தில் தள்ளி விடுவதாகவே அமையும் என்பதையும் கூறிக் கொள்கிறோம்.

<> தலைமையிலிருந்து ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் பேடிலிருந்து ரெஃபரன்ஸ் நம்பர் 333/200 என்ற எண்ணிட்ட கடிதம் 15-12-2005 தேதியன்று தம்மாம் நிர்வாகத்திற்கு நிர்வாகிகளுடைய மறு சீரமைப்பை அங்கீகாரம் செய்து அனுப்பி இருந்தார்கள், அதன் இறுதியில் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளை தவிர வேறெவரும் வசூல் செய்யக் கூடாது என்கின்ற செய்தியும் கூடவே எழுதி இருந்தார்கள்.

<> அதே தேதியிட்ட, அதே ரெஃபரன்ஸ் நம்பருடன் அதே ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் ஹெட்டிலிருந்து ரியாத் நிர்வாகிகள் வெப்சைட் நடத்துவதில் அனுபவமிக்கவர்களாக இருப்பதால் அவர்களுடன் இணைந்து எதிர் அமைப்பினரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுங்கள் எதிர் அமைப்புகளைப் பற்றி எழுதும் போது தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அதன் இறுதியில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமையில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த நிர்வாகிகளை தலைமை அங்கீகரிப்பதாகவும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிகக் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒரிஜினல் எது? ஃபோர்ஜரி எது? என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துக் கொள்வதற்கு சில விளக்கங்களை உங்கள் முன் வைக்கிறோம் .

1- நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் பேரியக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள் இதை ஒரு ஜனநாயக அமைப்பு செய்யாது, தீவிரவாத அமைப்பு அதன் தலைமறைவு பேர்வழிகள் செய்வார்கள். காரணம் முகவரியற்றவர்களுக்கு அவர்களது வரம்பு மீறிய செயல்பாடுகளில் இதையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்வார்கள் .

2- ஒரு காரியத்தை ரகசியமாக செய்யச் சொல்பவர்கள் எங்கள் பெயரை சொல்லாதீர்கள் என்றேக் கூறுவார்கள், அத்துடன் அவர்களது பெயர் எதிலும் வந்துவிடாமல் மிக ஜாக்ரதையாக கையாளுவார்கள். இதுதான் யதார்த்தம் அதற்கு உதாரணமாக கல்வி டாட் காம் காரரை முகவை முட்டாள் காட்டிக் கொடுத்ததை உதாரணமாகக் கூறலாம். மேலும் இந்த முட்டாளுடைய ஃபோர்ஜரி கடிதம் என்னக் கூறுகிறது என்பதையும் கவனியுங்கள், எதிர் அமைப்புகளைப் பற்றி எழுதும் போது உங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவதுடன் அதற்கு கீழ் தலைவர் பிஜே அவர்களுடைய கையெழுத்துடன் கடிதம் நிறைவு பெறுகிறது, எந்த மாங்காய் மடையனுடைய அமைப்பாவது இந்த ரகசியமேட்டரை தலைமை லட்டர் பேடிலிருந்து எழுதி அனுப்புவார்களா? அதுவும் ரெஃபரன்ஸ்ன் நம்பருடன்? தன்னைப் போன்றே முட்டாள்களாக அதிகபட்சம் மற்றவர்களும் இருப்பார்கள் என்று இந்த முட்டாள் முகவைத்தமிழன் நினைத்துக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

3- அடுத்து ஒரிஜினல் கடிதத்திலும், ஃபோர்ஜரி கடிதத்திலும் கூறப்படும் சம்பவங்களும், அதன் காலமும் (தேதியும்) மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.

4- ஒரிஜினல் கடிதத்தில் 15-12-2005 என்று தேதியிடபட்டுள்ளது, அதில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமையில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த தேதியாகிய 8-12-2005யும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிக்கக் கூடாது என்கிற 29-12-2005 குடந்தை மாநாட்டுப் பேரணிவசூலும் இக்கடிதம் எழுதப்பட்ட தேதியுடன் ஒத்து வருவதைக் கவனிக்க வேண்டும். ஆக தம்மாம் நிர்வாகிகளுடைய மறுசீரமைப்பை அங்கீகரித்து தலைமையிலிருந்து வரப்பட்ட பதிலும், குடந்தை பேரணியும் அதே 12வது டிசம்பர் மாதத்துடன் தொடர்புயைவைகளாகும், பலமாதம் கால இடைவெளி உள்ள சம்பவங்களை அக்கடிதம் சுட்டிக்காட்டவில்லை என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

5- ஒரிஜினல் கடிதம் கூறும் சம்பவமும் அது எழுதப்பட்ட தேதியும் கால இடைவெளி மிகவும் நெருக்கமாக அதே மாதத்தை ஒட்டியதாக இருப்பதும் அதுவே ஒரிஜினல் கடிதம் என்பதற்கு ஒரு சான்று.

6- அடுத்து ஃபோர்ஜரி கடிதத்தில் நமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சிலர் பேரணி வசூல் செய்யவிருப்பதை அறிந்தோம் என்கின்ற (ஒரிஜினல் கடிதத்தில் குறிப்பிட்ட) இரண்டு பாராக்களும் (இதிலும் அப்படியே நீக்கப்படாமல் இருக்கிறது) இந்த சம்பவத்திற்கும் ஃபோர்ஜரி கடிதத்தில் எழுதப்பட்டுள்ள 15-9-2005 குடந்தை பேரணிக்கும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் கால இடைவெளி உள்ளன.

7- குடந்தை பேரணிக்காக மூன்று மாதங்களுக்கு முன்பு வசூலைப் பற்றி எந்த விதமான முடிவையும் தலைமையும் எடுக்க வில்லை, அதன் கிளைகளும் எடுக்கவில்லை, அதனால் தலைமையின் பெயரைப் பயன்படுத்தி வேறு அமைப்பு வசூல் செய்ய முயற்சிப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தம்மாம் நிர்வாகத்திற்கு எழுதப்பட்டதாக கூறுவது வடிகட்டியப் பொய்

8- அதனால் ஃபோர்ஜரி கடிதம் கூறும் சம்பவமும் அதன் காலஇடைவெளியும் அதிக தூரமாக மூன்று மாதங்களுக்கு மேலுள்ளதாக இருப்பதும் இதுவே ஃபோர்ஜரி கடிதம் என்பதற்கு ஒரு சான்று.

9- ஆக முட்டாளுடைய கைவசம் இருந்தது ததஜவின் டிசம்பர் மாதத்து தம்மாம் புதிய நிர்வாகிகளுடைய அங்கீகாரம் செய்யப்பட்ட தலைமையின் கடிதம் மட்டுமே என்பதால் அதில் மக்காவின் சவுதி கூட்டமைப்பு நடந்த தேதியை மாற்றியும், தம்மாம் நிர்வாகிகள் பெயர் இருந்த இடத்தில் கள்ளவெப்சைட் கதையையும் தினித்து தனது கைவித்தைகளை காட்டியுள்ளார். (இதை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்)

10- அடுத்து பிஸ்மில்லாஹ் விஷயத்திற்கு வருவோம் தலையிலிருந்து எழுதப்படும் கடிதங்களில் தமிழில் மட்டுமே எழுதுவார்கள் என்று நபிதரசன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள், தலைமை என்றால் இப்பொழுது இயங்கும் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் தலைமையைத் தான் குறிக்கும் மாறாக ஜாக், அந்நஜாத்தை குறிக்காது. உலகில் உள்ள நடைமுறை என்று உதாரணத்திற்கு ஒருவர் கூறுவதாக இருந்தால் இந்த ஜெனரேஷனில் உள்ள நடைமுறையையே உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும், மாறாக கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து நடைமுறையை உதாரணமாக்கக் கூடாது. ஜாக்கிலிருக்கும்போது எழுதிய கடிதத்தையும், அந்நஜாத்திலிருக்கும் போது எழுதிய கடிதத்தையும் ஸ்கேன் செய்து இதிலிருக்கிறது பாருங்கள் அரபியில் என்று காட்டுவதில் அர்த்தமில்லை.

11- மேலும் இதுபோன்று படம்காட்டி விடுவதால் முகவைத்தமிழன் ஃபோர்ஜரி செய்யவில்லை என்றாகி விடுமா? ஒருவேளை ததஜ தலைமையிலிருந்து எதாவது ஒரு கடிதத்தில் அரபியில் எழுதப்பட்டதை காட்டி விட்டாலும் அல்லது அதையே இதே ஸ்டைலில் ஃபோர்ஜரி செய்து படம் காட்டி விட்டாலும் கள்ளவெப்சைட் செய்யச் சொன்னதாக தலைமை லட்டர் ஹெட்டில் எழுதி அனுமதி வழங்கியதாக சொன்னது ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா? அவர்கள் அந்த ஒரு உதாரணத்தை மட்டும் தான் காட்டி இருந்தார்களா?

'நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத்)

பொது மக்களே!

இதுபோன்ற ஒரு மோசடிப் பித்தலாட்டப் பேர்வழியான முகவைத்தமிழன் என்கிற அல்கோபர் ரயிசுதீன் தான் எங்கள் தலைமையை தரங்கெட்ட ஜமாத் என்று எழுதி வந்தார். இந்த ஃபோர்ஜரி மோசடி கண்டு பிடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் நிரூபணமாக்கப்பட்டு விட்டதால் யார் தரங்கெட்டவர்கள்? யார் தரங்கெட்ட ஜமாத்தினர்? இவரை மெஸ்மரிஸம் செய்த கூட்டத்தார்கள் தரங்கெட்ட ஜமாத்தினர்களா? இல்லையா? என்பதை சிந்தித்துக் கொள்வதுடன், ஃபிர்தவ்ஸி அவர்களைப் பற்றியும், ஜாஃபர் அவர்களைப் பற்றியும் எழுதும் போது எனக்கு போனுக்கு மேல் போன் வந்து கொண்டே இருக்கிறது, பாதிக்கப் பட்டவர்களுடைய ஆடியோ, வீடியோ என்றெல்லாம் புருடா விட்டது அவ்வளவும் ஃபோர்ஜரி தான், இதை கல்வி டாட் காம் காரர் தான் எழுத ஊக்கமளித்தார் என்றுக் கூறியதை அவரே ஒத்துக் கொண்டதால் கவ்விக் கொண்ட எலும்புத் துண்டுக்கு வாலாட்டிய எஜமான விசுவாசம் பளிச்சிட்டதை அவரது வாக்கு மூலம் உங்களுக்கு உண்மைப்படுத்துகிறது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான்.' அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) (மிஷ்காத்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக்கூறும் உமர்

இஸ்ரேல் பாலஸ்த்தீன மோதலைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள்!

'இஸ்ரேலுக்கும், பாலஸ்த்தீனத்துக்கும் இடையிலான மோதலே மேற்குலகுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவுக்குக் காரணம்' - கோஃபி அன்னான்.


இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தீனத்திற்கும் இடையேயான மோதலே மேற்கத்திய உலகிற்கும் முஸ்லீம் சமுதாயத்திற்கும் உள்ள பெரும் பிளவிற்கு அடிநாதமாகத் திகழ்கிறது எனக் கூறும், உலகின் பிரபலமான இருபது பேர் அடங்கிய குழு ஒன்று தயாரித்துள்ள அறிக்கை ஒன்றினை ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் கோஃபி அன்னான் ஆதரித்துள்ளார்.

அரபு, இஸ்ரேல் சர்ச்சை என்பது அந்தப் பிராந்தியத்திலுள்ள பல சர்ச்சைகளில் ஒன்றல்ல என்றும், வேறு எந்த மோதலும் குறியீட்டு அளவில் போர்க்களத்திற்கு அப்பாற்பட்டு உணர்வு ரீதியாக இவ்வளவு பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கோஃபி அன்னான் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்கா மீதான தாக்குதல்கள், மத்திய கிழக்குப் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் முஹமது நபி (ஸல்) அவர்கள் குறித்து வெளியாயான கேலிச் சித்திரங்கள் ஆகியவை மேலும் மோதல்களைத் தூண்டிவிடக் காரணமாக இருந்தாலும், இரு நாகரீகங்களுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட முடியாத நிலை உள்ளது என்கிற கருத்தை அவர் புறந்தள்ளியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்த்தீன மோதலைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

நன்றி - பிபிசி

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்!

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே இக்கோரிக்கை வலுத்து வருகிறது: மொய்லி

புது தில்லி, நவ. 13: கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம்கள் இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை அளிப்பது அவசியம் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழுவின் தலைவரும், நிர்வாக சீர்திருத்தக்குழு தலைவருமான மொய்லி நீண்ட அரசியல் அனுபவமும் நிர்வாகத் திறமையும் மிக்கவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மொய்லி, கர்நாடகத்தில் முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீட்டுச் சலுகை கிடைக்க வழி செய்தார்.

கர்நாடகம் முன்னோடி:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களில் சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களைப் போலவே முஸ்லிம்களும் இருந்ததால், அந்தப் பிரிவுக்கான இட ஓதுக்கீட்டை அளவை அதிகரித்து, அதில் முஸ்லிம்களுக்கு சலுகையை வழங்கினார். இதனால் கர்நாடக மாநில மக்கள் தொகையில் 11 சதவீதமாக இருந்த முஸ்லிம்களில் 4 சதவீத பேர் சலுகை பெற்றனர்.

அம்பேத்கர் ஆதரவு:

இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் பிரிவதற்கு முன்னதாக, அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான சிறப்புக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைமையைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கும் இட ஓதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்க வேண்டும் என்றார். ஆனால் மத அடிப்படையில் பாகிஸ்தான் என்ற தனி நாடு ஏற்பட்டு, அது ரத்தக்களரியில் முடிந்ததால், இந்தியாவில் தங்கிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று யாரும் வலியுறுத்தவில்லை. இதை அப்போதே செய்து, அரசியல் சட்டத்திலும் சேர்த்திருந்தால் முஸ்லிம்கள் முன்னேற்றம் அடைந்திருப்பர் என்று வீரப்ப மொய்லி சுட்டிக்காட்டினார்.

முக்கியத்துவம்:

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து மொய்லி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏன்றால் முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைமையைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவர்களும் முன்னேற்றம் அடைய நடவடிக்கைகள் தேவை என்று மத்திய ஆட்சியாளர்களை வலியுறுத்தியிருக்கிறார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் சமச்சீரான வளர்ச்சியை எட்ட சிறுபான்மைச் சமூகத்தவருக்கு இட ஓதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை தருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, பாமக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற தோழமைக் கட்சிகளும் ஆதரிக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே இக்கோரிக்கை வலுத்து வருகிறது. அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைமையை ஆராய நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு தனி குழுவை நியமித்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை கிடைத்ததும் சிறுபான்மைச் சமூக மக்களுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகையை மத்திய அரசு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி - தினமணி.

Monday, November 13, 2006

தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்!

தெரிந்தவர்கள் சொல்லுங்கள், தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்!

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு அமெரிக்காவின் கைப்பாவை நீதிமன்றம் 5.11.2006 அன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

1982ல் துஜைல் நகருக்கு சதாம் சென்றபோது அவரைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. அச்சம்பவத்தின் தொடர்பாக 148 பேர் கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் கைப்பாவை நீதி மன்றம் சதாமுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான இதர வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளில் அவற்றை ஆண்ட தலைவர்கள் இதுபோன்ற தண்டனைகளுக்கு ஆளானது உண்டு. அத்தகைய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் அதிபர்:

பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் தனி நாடாகப் பிரிந்ததும் யாஹியாகானுக்குப் பதிலாக பூட்டோ அதிபர் ஆனார். 1977 ஜூலையில் ஜியாவுல் ஹக் ராணுவப் புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தார். பூட்டோவைக் கைதும் செய்தார்.

பூட்டோ இருந்தால் என்றைக்கும் தனக்கு ஆபத்து என ஜியா எண்ணினார். 1974ல் தனது அரசியல் எதிரியான கசூரியின் தந்தையைக் கொன்றதாக பூட்டோ மீது வழக்குப் பதிவு செய்தார்.

அவசரகதியில் விசாரணை நடத்தப்பட்டு, 18.3.1978ல் பூட்டோவுக்கு லாகூர் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அத்தண்டனையை 18.2.1979ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

பூட்டோவைத் தூக்கிலிட வேண்டாம் என எல்லா நாடுகளும் விடுத்த வேண்டுகோளை ஜியா செவிமடுக்கவில்லை. 4.4.1979ல் ராவல்பிண்டியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.


எகிப்து அதிபர் சுட்டுக் கொலை:

எகிப்து நாட்டை 1955ல் குடியரசாக அறிவித்தவர் நாசர். 1967ல் இஸ்ரேலுடன் நடைபெற்ற போரில் எகிப்து தோல்வி அடைந்தது. இதனால் மனம் உடைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட நாசர் 1970ல் காலமானார்.

அவரையடுத்து, அதிபரான சதாத், 1973ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார். ஏற்கெனவே தாங்கள் இழந்திருந்த பகுதிகளை மீட்டார். நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றினார்.

அதேநேரத்தில், 1977ல் இஸ்ரேலுக்கு அவர் சென்று, அந்நாட்டுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அவருக்கும், இஸ்ரேல் அதிபர் மனாச்சிம் பெகினுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு 1978ல் கிடைத்தது.

இஸ்ரேலுடன் சதாத் சமரசம் செய்து கொண்டது இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. 6.10.1981ல் ராணுவ அணிவகுப்பை சதாத் பார்வையிட்டபோது, தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அவரை சுட்டுக் கொன்றனர்.

நாட்டை விட்டே மன்னரை துரத்திய மதத் தலைவர்:

ஈரானில் 1979ல் புரட்சி வெடித்து, மன்னர் ''ஷா''வின் அரண்மனையை புரட்சிக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். தன்னைக் காப்பாற்றும்படி அமெரிக்காவிடம் ''ஷா'' முறையிட்டார். அமெரிக்கா அனுப்பிய விமானத்தில் ஏறி, அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு தஞ்சம் புகுந்தார்.

1.2.1979ல் கொமேனி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ''ஷா''வுக்கு அடைக்கலம் தரக் கூடாது என அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சில காலம் இருந்து விட்டு, எகிப்தில் ''ஷா'' தஞ்சம் அடைந்தார். அங்கேயே நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனார்.

அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்ட ஜப்பான் பிரதமர் டோஜோ:

இரண்டாவது உலகப் போரின்போது அமெரிக்க துறைமுகத்தைத் தாக்கி, அந்நாட்டை ஜப்பான் பிரதமர் டோஜோ சண்டைக்கு இழுத்தார். அப்போரில் ஜப்பானின் மீது இரு முறை அணுகுண்டுகளை அமெரிக்கா வீசி, பேரழிவை ஏற்படுத்தியது.

போரின் முடிவில் ஜப்பான் தோல்வியைக் கண்டதால், டோஜோவின் மீது மக்கள் வெறுப்பை உமிழ்ந்தனர். போரில் வென்ற நேச நாடுகளின் படைகள் டோஜோவைக் கைது செய்யச் சென்றபோது அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அம்முயற்சியில் அவர் தோல்வியுற்றார்.

அவரைக் குற்றவாளி ஆக்கி, தூக்குத் தண்டனை விதித்தனர். 23.12.1948ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட இத்தாலி சர்வாதிகாரி:

இரண்டாவது உலகப் போரின் முடிவில் தோல்வி அடைந்ததால் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை ஃபாசிஸ்ட் கட்சித் தலைமை பதவி நீக்கம் செய்து, காவலில் வைத்தது.

அங்கிருந்து ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் உதவியுடன் வடக்கு இத்தாலிக்கு முசோலினி தப்பிச் சென்றார். எனினும், புரட்சிப் படையினரால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்ததும், தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

வழியிலேயே புரட்சிப் படையினர் முசோலினியையும், அவரது காதலி கிளாரா உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர். 28.4.1945ல் நடுத் தெருவில் அவர்களை நிற்க வைத்து, துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.

மிலான் நகரில் தெரு விளக்குக் கம்பங்களில் அவர்களின் சடலங்கள் தொங்க விடப்பட்டன. பின்னர் சடலங்களைப் புதைத்தனர்.

Sunday, November 12, 2006

சதாம் ஹுசைன் - அடிபணிய மறுக்கும் துணிச்சலின் சின்னம்!!

புஷ்ஷுக்கு வெற்றி இல்லை; சதாமுக்கு தோல்வி இல்லை!

இறுதியில் இயற்கை சமநிலை கண்டிருக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷுக்கு, இராக்கிய மக்களால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை அமெரிக்க மக்கள் செய்து முடித்திருக்கிறார்கள். சரத் பவாருக்கு, இந்திய விவசாயிகளால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். மன்னர் ஞானேந்திராவுக்கு, முன்னாள் மன்னர் கரண் சிங்கால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை நேபாள மக்கள் செய்திருக்கிறார்கள். இறுதியில் ஏல்லாம் நன்றாக நடந்திருக்கிறது.

அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சதாம் ஹுசைனுக்கு இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. புஷ் ஒரு முரட்டுப் போர்த் தலைவர் என்பதால், பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அவரது தலைமை அவசியம் என்பதுதான், புஷ்ஷை முன்னிறுத்துவதற்காக செய்யப்படும் பிரசாரம். இராக்கின் கொடுங்கோலரை (?!) நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்தியவரும் இந்த முரட்டுப் போர்த் தலைவர்தான் என்று பேசப்பட்டது. பிறகு எப்படி அமெரிக்க வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கத் தவறினார்கள்?

இராக் போரில் பலியான 2,800 அமெரிக்கப் படைவீரர்கள்தான் இந்தக் கணக்கைப் புரட்டிப் போட்டுவிட்டனர். மேலும் 20,000 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாகப் பலர் வீடு திரும்பி இருக்கிறார்கள். இவைதான், அமெரிக்க மக்களால் சகித்து ஏற்றுக் கொள்ள முடியாத புள்ளி விவரங்கள். பத்தாயிரக் கணக்கில் வியட்நாமியர்களும், இராக்கியர்களும் கொல்லப்பட்டால், அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால், ஓரேயொரு அமெரிக்கப் படைவீரரின் சடலம் சவப் பையில் கிடத்தப்பட்டு நாடு திரும்பினால்கூட பாவச் செயல் எனப் பதைக்கிறார்கள். அந்தப் பாவச் செயலுக்கு அமெரிக்க அதிபர்கள் விலை கொடுக்க நேரிடுகிறது.

இராக்கில் அவர்கள் சிறைப்பிடித்த கொடுங்கோலருக்கும்(?!), அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இறுதியாக நிரூபிக்கப்பட்டபோது, அது மன்னிக்க முடியாத ஒன்றாக இருந்தது. அந்தக் கொடுங்கோலரிடம்(?!) நாகரிகமான ஒரு பேரழிவு ஆயுதம்கூட இல்லை. மேலும் அவர் ஓசாமா பின் லேடனுக்கு எதிரியும் ஆவார்.

சதாமுக்கு வைக்கப்பட்ட குறி, அவர் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்பதற்காக அல்ல, மாறாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தொடர்பான அமெரிக்க நலன்களுக்கு அவர் எதிரியாக இருந்தார் என்பதுதான். அமெரிக்க டாலருக்குப் பதிலாக யூரோ நாணயத்தை, இராக்கின் எண்ணெய் வர்த்தகச் செலவாணியாக அவர் மாற்றியபோதே, துணை அதிபர் டிக் செனி தலைமையிலான அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், சதாமுக்கு முடிவு கட்டத் தீர்மானித்து விட்டார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போருடனோ, சதாமின் கொடுங்கோன்மையுடனோ, ஜனநாயகத்தைப் பரப்பும் அமெரிக்க லட்சியத்துடனோ இராக் போருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு வியாபார யுத்தம்.

விசாரணைக்கு உள்ளாக வேண்டியவர் டிக் செனிதான். டொனால்டு ரம்ஸ்பெல்டு வெறும் பைத்தியக்காரர். ஆனால் டிக் செனியோ, அரசுப் பதவியை தனிப்பட்ட லாபத்துக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தும் சூழ்ச்சிக்காரர். அவரது பதவிக் காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் வர இருக்கும் அமெரிக்க நாடாளுமன்றம், டிக் செனியிடம் இருந்து உலகைப் பாதுகாக்குமா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது.

இன்னும் அதிகாரத்தில் இருந்தபோதிலும், புஷ்ஷும், செனியும் தோல்வியின் சின்னங்களாக மாறிவிட்டனர். தலைக்கு மேலே தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருந்த போதிலும், சதாம் ஹுசைன், தேசியப் பெருமையின் சின்னமாக, அடிபணிய மறுக்கும் துணிச்சலின் சின்னமாக விளங்குகிறார். எனவே, என்றென்றைக்குமான அந்தக் கேள்வி இங்கே மீண்டும் எழுகிறது: வாழ்க்கை எனும் பெரும் விளையாட்டில் வென்றவர் யார்? தோற்றவர் யார்?

சரத் பவார் நிச்சயமாக வெற்றியாளர் இல்லை. விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படும் போது, அவர் கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. மேடையில் இருந்து அவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் முரட்டுத்தனமாக தள்ளிவிட்டபோது, அதற்கு அவர் ஏதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நிர்ப்பந்தம் கொடுத்த பிறகே அதை அவர் செய்தார். இந்திய கிரிக்கெட் அணிக்குச் சுமையாக இருக்கும் ஆஸ்திரேலியர் சாப்பலை, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சரத் பவாரால் தள்ளி விட முடியாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

இங்கேதான், நமக்குக் கற்றுக் கொடுக்க நேபாளிகளிடம் ஏதோ இருக்கிறது. மன்னர்களாலும், ராணாக்களாலும் பல தலைமுறைகளாக ஒதுக்கித் தள்ளப்பட்ட நேபாள மக்கள், இப்போது மன்னராட்சியை வரலாற்று அருங்காட்சியகத்துக்குள் ஒதுக்கித் தள்ளி இருக்கிறார்கள். ''மாவோயிஸ்டுகள்'' என்ற மிகவும் விவேகமற்ற முத்திரை ஒட்டிக் கொண்டிருந்த போதிலும், மெய்யாகவே அது மக்கள் புரட்சிதான்.

பிரசண்டனின் தலைமையிலான இயக்கம் மாவோயிஸ்ட் இயக்கம் அல்ல. ஏனெனில், பெயரளவுக்குக் கூட ஆயுதங்களை ஒப்படைப்பதையோ, மற்ற அரசியல் குழுக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்வதையோ அந்த அசல் மாவோ ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார். இந்த அம்சங்களில் நேபாளிகள் உடன்பாடு கண்டிருப்பது, நீண்ட நாட்களாக துன்பத்தில் உழலும் நேபாளத்தில் ஒரு புதிய விடியல் தோன்றியிருப்பதைக் காட்டுகிறது.

நல்லவேளை, நேபாளத்தில் எண்ணெய் வளம் இல்லை. இருந்திருந்தால், அங்கேயும் ஜனநாயகத்தைப் பரப்ப அமெரிக்கா துடியாய்த் துடித்திருக்கும்.

டி.ஜே.எஸ்.ஜார்ஜ், தமிழில் : ஆர்.நடராஜன்
நன்றி - தினமணி

Saturday, November 11, 2006

குதிரையில் வரமுடியாத உமரும், அஹமது அலியும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

உமர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அஹமது : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


உமர் : போன வாரமே சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொன்னேன் நீங்கள் வரவில்லை அதனால் உங்களைத் தேடி நான் வந்து விட்டேன்.
அஹமது : உங்களுடைய வார்னின்ங் 2 பார்த்து விட்டு நானே உங்களை சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன் நீங்களே வந்து விட்டீர்கள் ?


அஹமது : இப்படியும் மனிதர்களா ? என்று சிந்திக்கத் தோன்றுகிறது ?
உமர் : இப்படியும் முஸ்லீம்களா ? என்று நீங்கள் சிந்திக்காமல் இருந்தவரை சந்தோஷம் காரணம் அவர் ஒரு முனாஃபிக் என்பதை புனித ரமளானில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதை வைத்து அதே ரமளானில் முனாஃபிக்குகள், முரத்ததுகளுடைய நிலையை விளக்கி ஷியாக்களையும் உதாரணம் காட்டி எழுதி இருந்தோம்.

அஹமது : கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டுப் போவதில்லை அதனால் நோன்பு முடிந்து மேல்படி காமக்கதைகளை அறங்கேற்றி இருக்கலாம் அவசரப் பட்டதிலிருந்து எதோ ஒரு நிர்பந்தம் இருப்பது தெரிய வந்தது ?
உமர் : அது என்ன நிர்பந்தம் என்றால் மேல்படி கோமாளி ஒரு முர்த்தத் என்பதால் இப்பொழுது ஒரு முஸ்லிம் வீட்டில் பெண் கிடைத்திருப்பதாகவும் அதுவும் நோன்பு முடிந்து சென்று திருமனம் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பெண் வீட்டார் நிர்பந்திப்பதாலும் ஃபிர்தவ்ஸியைப் பற்றி ஃபித்னாப் பண்ணுவதற்கு வாக்கு கொடுத்து அதற்கான வெகுமதிகளை கை நீட்டிப் பெற்று விட்டதாலும் அதை செய்தேயாக வேண்டும். ஊர் போனால் கோவைச் சிறைச் சாலை, அல்லது திஹார் சிறைச் சாலையாக இருக்கலாம், அல்லது இது இரண்டும் அல்லாமல் தப்பித்துக் கொண்டால் ஃபிர்தவஸிப் பெயரில் ஃபோர்ஜரிப் பண்ண லஞ்சம் கொடுத்தவன் ஏன்டா நாயே கைநீட்டி லஞ்சம் வாங்கிக் கொண்டு வொக்குக் கொடுத்ததை செய்யாமல் உல்லாசம் அனுபவிக்க ஊருக்கா வந்து விட்டாய் என்று பிம்பத்தில் உதைப்பான் அல்லது அவனே கையைப் பிடித்துக் கொண்டுப் போய் உளவுத் துறையில் ஒப்படைத்து விடுவான் அதனால் மடிமேல் பெற்றுக் கொண்ட கூலிக்கு புனித ரமளான் மாதத்தில் மாரடித்து உள்ளார்.


அஹமது : ஏறத்தாழ விசையில் சிக்கிய எலிப் போல் என்று சொல்லுங்கள்
உமர் : அதையும் தாண்டி புலி வாலைப் பிடித்தவன் போல் என்று சொல்ல வேண்டும் காரணம் எலி விசையில் சிக்கிக் கொண்டால் வேலை முடிந்தது இது அப்படி அல்ல புலிப் பாய்கிறப் பக்கமெல்லாம் வாலைப் பிடித்துக் கொண்டு இவரும் சேர்ந்துப் பாய வேண்டும், எவ்வளவு தூரம் எவ்வளவு காலத்துக்குப் பாயமுடியும் ?

அஹமது : ஏறத்தாழ அப்ஸல் கதை போல் இருப்பதால் பெண் கொடுப்பதற்கு தயாராக இருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம் குடும்பத்தார் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
உமர் : தீவிரவாத அமைப்புக்குள் ஒருவன் அடி எடுத்து வைத்து விட்டால் அவனுடைய விதியின் முடிவை தீவிரவாத அமைப்பு எழுதி முடிக்கும் அல்லது சிறைச்சாலை முடிக்கும்.

அஹமது : ஃபோர்ஜரி விஷயத்துக்கு வாங்க
உமர் : ததஜவின் கடந்த மக்கா சவுதி கூட்டமைப்பில் கள்ள வெப்சைட் நடத்துவதற்கு தலைமை தாராள அனுமதி வழங்கி விட்டது போல் சித்தரித்து ததஜவின் லட்டர் ஹெட்டில் எழுதி உள்ளது போல் ஒரு மாயையை எற்படுத்தி இருந்தார் அல்லவா ?


அஹமது : ஆமா
உமர் : அது ஃபோர்ஜரி தான் என்று இதற்கு முந்தைய வாரம் உங்களிடம் கூறி இருந்தேன் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதைக் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கண்டு பிடித்து ஸ்கேன் செய்து கடந்த வாரம் அனுப்பி உள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள்.


அஹமது : பலே கிலாடியாக்கும் இது பானை சோற்றுக்கு ஒரு சோறுப் பதம் போல் மேலபடி மனநோயாளி வலை தொடங்கியதிலிருந்து இன்றுவரை ததஜ செயல்பாடுகழளப பற்றியும், அதன் நிர்வாகிகளைப் பற்றியும் பிண்ணி விட்ட ஃபித்னா அனைத்திற்கும் கொள்கைச் சNகுhதரர்களுகு;கும், பொதுவான மக்களுக்கும் இது ஒரு சோறுப் பதம் போல் ஆகிவிட்டதே !
உமர் : பொய் ஒரு நாள் தனது முகத்திரையை தாமாக விலக்கிக் கொண்டு வெளியில் வந்து விடும் மூதறிஞர் பிஜே அவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்வின் காரணமாக இவ்வளவுப் பெரிய அட்டூழியத்தை அறங்கேற்றியதால் தன்னை ஒருப் பெரும் பொய்யர் என்று தம்மைத் தாமாகவே காட்டிக் கொடுத்துக் கொண்டார்கள்; அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் இறுதியில் அல்லாஹவுடைய சூழ்ச்சியே வெற்றியடைந்தது அல்குர்ஆன் ஆரம்பத்திலிருந்தே நாம் அவருடைய பித்தலாட்டங்களை அவ்வப்பொழுது தோள் உறித்து வந்துள்ளோம்.


அஹமது : தமிழ்நாட்டில் எத்துனையோ அமைப்புகள் உள்ளன அவைகள் எல்லாம் தவறுகள் செய்யத்தான் செய்கின்றன அவைகளுடைய தவறுகளை எல்லாம் ஒருப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத மேல்படி மனநோயாளி மூதறிஞர் பிஜே அவர்களையும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் தாஇகளின் மீது மட்டும் விடாமல் குறிவைத்துப் பாய்வது ஏன் ?
உமர் : அவருடைய மறைமுகமான தேவையை அவர்கள் நிறைவேற்றிக் கொடுக்காதது ஒரு முக்கியக்காரணமாகும்.

அஹமது : அது என்ன மறைமுகமான தேவை ? தமிழகத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளும் தனது சுண்டு விரலில் வைத்திருப்பது போல் பந்தாப் பண்ணுகிறார் பின் எதற்கு டி.என்.டி.ஜே வுடைய தயவை அவர் எதிர் பார்ப்பதாக் கூறுகிறீர்கள்
உமர் : அவருடைய சுண்டு விரலில் பல அமைப்புகள் சுருண்டுக் கிடப்பது என்பது என்னவோ தற்போது உண்மை தான் ஆனால் அவைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் ஒரு வெங்காயத்தைக் கூட ஒழுங்காக உறித்து எடுக்க முடியாத நிலையில் நான்கு நிர்வாகிகளும் ஒரு லட்டர் பேடுமாக இருப்பதால் அவர்களால் அவருடைய தேவையை ஈடுகட்ட முடியாது இதற்கு எடுத்துக் காட்டாக சமீபத்தில் சிறைவாசிகள் விடுதலைப் போராட்டம் என்று தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்றுக்கூடியதாகவும் அது புஸ்வானமாக ஆகிப் போனதையும் அவரது வலையில் எழுதி இருந்தார் காரியம் கை கூடாமல் போனதும் கொதிப்படைந்த மேல்படியார் அடுத்த நிமிடமே தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் இணைந்து ததஜ அலுவலக முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்ததை அறிவீர்கள் இது என்ன மெஸேஜை சொல்கிறது என்பதை புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

அஹமது : தான் எந்த அமைப்பையும் சாராதவர் என்று அடிக்கடி அழுத்திக் கூறி வருகிறாரே ?
உமர் : எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிரை அடிக்கடிப் பார்த்து அழுத்திக் கூறுவதன் மூலம் அவுங்கப்பன் குதிருக்குள் இருக்கிறார் என்பதை புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள வேண்டும்


அஹமது : என்ன சொல்ல வருகிறீர்கள் ?
உமர் : ஏற்கனவே புரியும் விதம் பலமுறை தோராயமாக கூறி வந்துள்ளோம்.

அஹமது : தோராயமாக கூறுவது அவ்வளவு உசிதமாகப் படவில்லையே ? நான் இன்ன அமைப்பபைச் சார்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டால் இன்றைக்கே எனது ப்ளாக் ஸ்பாட்டை நிருத்தி விடத் தயார் என்று சேலஞ்ச் பண்ணியுள்ளாரே கவனிக்க வில்லையா ?
உமர் : முதலில் அவர் தனது ப்ளாக் ஸ்பாட்டை மூடிவிடக்கூடாது என்று நாம் விரும்புகிறோம்.


அஹமது : விநோதமான கோரிக்கையாக உள்ளதே ?
உமர் : விஷயத்தின் அடிப்படையிலான கோரிக்கையாகும்

அஹமது : விளக்கிக் கூறுங்கள் ?
உமர் : அவர் தனது வலையில் தொடர்ந்து ஃபித்னாப் பண்ண வேண்டும் காரணம் இன்று நமது ஊடகங்களை விட நமக்கு பிரச்சார பீரங்கியாக இருப்பது அவருடைய ஊடகம் தான் அவர் தொடர்ந்து ஃபித்னா பண்ணினால் தான் நாம் நமது நிர்வாகிகளுடைய தன்னலமற்ற தன்மையையும், நமது அமைப்புடைய செயல்பாடுகளையும் விரிவாக விளக்கி மக்களுக்கு கூறமுடியும் காரணம் அவரது ஃபித்னாவை விட நமது பதிலடியே மக்களிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது .


அஹமது : இதற்காகத் தான் தோராயமாக கூறி வருகிறீர்களா ? அல்லது துல்லியமாகக் கூற முடியவில்லையா ?
உமர் : ஒருவர் எந்த அமைப்பில் அங்கம் விகித்துவருகிறார் என்பதை யாராலும் துல்லியமாக கூறமுடியாது அவரது செயல்பாடுகளைக் கொண்டேத் தோராயமாகக் கூறமுடியும் என்னையும் உங்களையுமே எடுத்துக் கொள்வோம் நீங்கள் ததஜவுக்கு ஆதரவாக எழுதுவதைக் கொண்டு தான் நீங்கள் ததஜவில் அங்கம் வகிப்பதாக் நான் கூறமுடியும் இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்வதாக இருந்தால் இளையவன் என்பவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அவரை தமுமுக காரர் என்று எப்படிக் கூறமுடிந்தது அவர் தனது தமுமுகவின் உறுப்பினர் அட்டையை காட்டிக் கொண்டா அறிமுகமானார் பெயரையும் சொல்லவில்லை ஆனாலும் அவரது செயல்பாடுகளை வைத்தே அவரை தமுமுகவின் கள்ளப் பிரச்சாரகர் என்று முடிவு செய்து கொண்டோம்.

அஹமது : இளையவன் என்றதும் தான் அவரது கள்ளவெப்சைட்டில் மேல்படி சேடிஷ்டுடைய ஃபோர்ஜரி கடித்ததை பிரசுரித்திருந்ததைக் கவனித்தீர்களா ?
உமர் : இதற்கு அசிங்கமான ஒரு உவமையைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் முன்னால் வைத்திருப்பது வாந்தியா ? உணவா ? என்று கூடத் தெரியாமல் நக்கி உண்பது அவருடைய வாடிக்கை இப்பொழுது வாந்தியை நக்கியது அவருக்குப் புரியும் இது இப்பொழுது மட்டும் உள்ளதல்ல பிரிவினைக்கு முன்பிருந்தே வாந்தியையே உணவென நக்கி வந்துள்ளார். அது தொடர்கிறது.


அஹமது : கெட்டிக் காரனின் பொய்யும், புரட்டும்; எட்டு நாளைக்கு மேல் நீடிக்காது என்பது போல் ஒருநாளைக்கு உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
உமர் : வந்து கொண்டே இருக்கிறது உண்மையும் உறங்காது, பொய்யும் உறங்காது இரண்டும்; விழித்தெழுந்து தனது சுயரூபத்தை வெளிப்படுத்தவேச் செய்யும் என்பதற்கு பிண்ணியெடுத்து பெடலெடுத்தவரை நீங்கள் தான் எனக்கு போன் செய்து ஃபிர்தவ்ஸியைப் பற்றி எழுத் சொன்னீர்களே என்று வெடித்து சிதறியதை கவனிக்க வில்லையா ? கல்வி டாட்காம் காரர் யார் என்று உங்களுக்கு தெரியாதா ? இரண்டு வருடமோ, மூன்று வருடமோ கல்வி கற்றவரல்ல மாறாக எட்டு வருடங்கள் முழுமையாக கற்று அமைதி மார்க்கத்தை மக்களுக்கு உபதேசிப்பதற்கு சனது வழங்ப்பட்ட மௌலவியாகும் இதுபோன்ற இன்னும் எண்ணற்ற மௌலவிகளும் கைகோர்த்து தான் தன்னைப் போன்ற சக தாஇகளின் மீது சேறு வாறி இரைக்க ஒரு செக்ஸ் சேடிஸ்டுடன் களமிறங்கியுள்ளனர் என்பதுடன் செக்ஸ் சேடிஸ்டுடைய ஒவ்வொரு ஆக்கத்திற்கும் பின்னால் ஒரு மார்க்க வியாபாரியுடைய அல்லது கோயபல்ஸ் சாருடைய கை இருக்கிறது என்பதை இது படம் பிடித்துக் காட்;டுகிறது !

அஹமது : சரி அந்த மனுஷன் என்னத்தை தான் சொல்லி விட்டார் என்று இப்படி எல்லோரும் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியுள்ளார்கள் ?
உமர் : மதஹ்பை எதிர்க்கிறார் அதுப் போதாதா ?
அஹமது : ஒரு மதஹ்பை எதிர்த்ததால் மட்டும் தான் இவ்வாறு கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியுள்ளனரா ?
உமர் : மத்ஹபு அழிக்கப் பட்டால் தமிழ்நாட்டில் பல இஸ்லாமிய அமைப்புகளுடன், ஒட்டு மொத்த மொளல(வியாபாரி)களும் அட்ரஸ் தெரியாமல் துடைத்தெரியப் பட்டு விடுவார்கள் கல்வி டாட்காம் காரர் உட்பட காரணம் அவர்கள் மார்க்கம் என்கிறப் பெயரில் அறங்கேற்றுகின்ற அனைத்து அடாவடித் தனங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் மத்ஹபில் ஆதரவு தீர்ப்பு இருக்கிறது அதனால் மத்ஹபை எதிர்க்கின்ற முதறிஞர் பிஜே அவர்களை ஒழித்துக்கட்ட அனைத்து அமைப்பினரும் களமிறங்கியுள்ளனர். இறுதியாக தவ்ஹீத் வேடதாரி கோயபல்ஸ் சாரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் தவ்ஹீத் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுது ஒப்பாறி வைத்தது நினைவிருக்கலாம்.

அஹமது : அது என்னங்க அவரை கோயபல்ஸ் சார் என்று விடாமல் கூறி வருகிறீர்கள் தமுமுக காரர்கள் கொதிப்படைவதாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே ?
உமர் : தாராளமாக கொதிப்படையட்டும் உண்மையை ஒத்துக் கொள்ளாதவரை பிறரை மடையர்களாக நினைக்காதவரை தொடர்ந்து கோயபல்ஸ் சார் என்று தான் எழுதி வருவோம் பிரிவினையிலிருந்து இதுவரை மக்களை மடையர்களாக்குவதை வாடிக்கையாக நடத்தி வருகிறார் என்பதற்கு சமீபத்தில் மஉ பத்திரிகையில் இடஒதுக்கீடு வெற்றிக்களிப்பை கொண்டாட தயாராகுங்கள் என்று தலைப்பிட்டு வந்ததை கோயபல்ஸின் அடிப்படை தத்துவத்தை விளக்குவதை உணரலாம்.

இடஒதுக்கீடு கமிஷன் தனது அறிக்கையை துரிதமாக முடித்து கொடுத்ததற்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது முதன் முதலில் கோயபல்ஸ் சார் தான் கமிஷனை எதிர்த்தார் எதிர்த்தவர் ஆளும் கட்சியின் சிறுபான்மைப் பிரிவாக உள்ளுக்குள் இருக்கும் போது அவர்களை கேட்காமல் அவர்கள் எதிர்த்த கமிஷனை அமுல்படுத்தி இருக்கும் போது இவர்களுக்கும் அந்த கமிஷன் அமுல்படுத்தப் பட்டதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ? இடஒதுக்கீடு கிடைத்தால் வெற்றிக்களிப்பை கொண்டாட இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? சிந்தித்தால் அப்படி எழுதி இருப்பார்களா ? இவர்களை கோயபல்ஸ் என்றழைக்காமல் என்னவென்று அழைப்பது ? யாரோப் பெற்றப் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கலாமா ?

அஹமது : யார் பெற்றப் பிள்ளைக்கு எப்பொழுது இவர்கள் பெயர் வைத்தார்கள் ?
உமர் : சமுதாயமே தயாகராக இரு..! வெற்றி முழக்கமிட...! என்று இவர்கள் பெயர் சூட்டி மக்களை அழைப்பது குடந்பை; பேரணியின் தாக்கத்தை இவர்கள் கொண்டா முடிவு வெய்திருப்பது முறையற்றதாக அவர்களுக்கு தெரியவில்லையா ?


அஹமது : அவர்கள் தானே ஆளும் கட்சியில் சிறுபான்மைப் பிரிவாக அங்கம் வகிக்கிறார்கள்
உமர் : இடஒதுக்கீ;டுக் கோரி கமிஷன் அமைத்து கேட்டது தமிழ்நாடு தவஹீத் ஜமாத் தான் அதுவும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்திலாகும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது, அது மட்டுமல்லாமல் திமுக அமைத்துக் கொடுத்து இரண்டு வருட காலக்கெடுவை ஒருவருடமாக்கி கேட்டதும் ததஜ தான் அதுவும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து அதனால் துரிதமாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது உண்மையில் இடஒதுக்கீட்டின் வெற்றிக்களிப்பை கொண்டாடுவதற்கு தகுதியான ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தான்.


இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைப்பதை எதிர்த்த ஒரு அமைப்பு ஒரு வருட காலக்கெடுவை இரண்டு வருடமாக நீட்டித்ததை எதிர்த்து குரல் கொடுக்காத ஒரு அமைப்பு கமிஷன் குழுவில் ஒரு முஸ்லிமைக் கூட நியமிக்காததை எதிர்த்துக் கேட்க திராயிணற்ற ஒரு அமைப்பு வெற்றிக்களிப்பைக் கொண்டாட கூப்பாடு போடுவது கேவலமாக அவர்களுக்கு தெரிவில்லையா ? இவர்கள் பொய்யர்கள் இல்லையா ? பொய்யர்களை கோயபல்ஸ் என்று அழைப்பது பொருத்தமாகாதா ?

அஹமது : இருந்தாலும் ஒருப் பேராசிரியருக்கு கோயபல்ஸ் என்று புணைப் பெயர் கூட்டுவது அழகாக இல்லை காரணம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதால் பொதுவான மக்கள் புலம்புகிறார்கள் என்று இவர்கள் பினாத்துவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே ?
உமர் : பொதுமக்கள் புலம்புவதாக நமக்குத் தெரியவில்லை இவர்கள் தாராளமாக பினாத்தட்டும் மாதா, பிதா, தங்களுடைய பிள்ளைகளை கோயபல்ஸ் என்று அழைப்பார்களா ? குரு தனது சீடர்களை ( மாணவர்களை ) கோயபல்ஸ் என்று கூப்பிடுவார்களா ? தெய்வம் தனது அடியார்களை கோயபல்ஸ் என்று வர்ணிக்குமா ? இந்தப்பேராசிரியர் எங்களைப் பார்த்து கோயபல்ஸ் என்றழைத்தார் அதனால் கொதிப்படைந்த நாங்கள் வரம்பு மீறாமல் அவரை கோயபல்ஸ் என்று திருப்பி அழைக்கிறோம் முதன் முதலில் அவர் அவருடைய கண்மனிகளுக்கு எழுதிய கண்ணீர் மடலில் எங்களை ( ஃபித்னாவுக்கு பதிலடி கொடுப்பவர்களை ) கோயபல்ஸ் என்று செல்லப்பெயர் சூட்டிப் புளங்காகிதம் அடைந்தார்.


அஹமது : நாம் தான் ஃபித்னாவைக் கிழப்பி விட்டதாக அவர்கள் கூறுகிறார்களே மக்களுடைய பார்வையில் அவர்களுடைய கூற்று சரியாகப் பட்டால் நாம் தான் கோயபல்ஸ் என்று ஆகிவிடாதா ?
உமர் : யார் முதலில் கள்ள வெப்சைட்டைத் திறந்து ஃபித்னாக்களை அறங்கேற்றினார்கள் அது எத்தனை மாதங்கள் தொடர்ந்து மக்களிடம் காலரா பரவிச் செல்வது போல் பரவிச் சென்று கொண்டிருந்தது என்பதை இனையத்தில் தொடர்புள்ளவர்களுக்குத் தெரியும் என்பதுடன் ஃபித்னாவின் பிரதிகள் எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டது ஒவ்வொரு ஃபித்னாக கதைகளும் நூல் வடிவில் தயாரிக்கப்பட்டு அறிமுகமுள்ளவர்களிடம் நேரடி விநியோகமும் அறிமுகமில்லாத தமிழ்நாட்டு கேம்புகளின் இரவின் பின்னேரம் கதவிடுக்குகளில் சொருவி விடுவதுமாக பரப்பப் பட்டது. அதனால் தான் காலராப் பரவுவதுப் போன்று என்று வர்ணித்துள்ளோம் அதனால் யார் கோயபல்ஸின் வாரிசுகள் என்று பொதுமக்களுகு;கு தெளிவாகப் புரியும்.

அஹமது : குறி வைத்து பிஜே அவர்கள் மீது அல்சேஷன் பாய்வதுப் போன்ற யுக்தியை இலாஹி தொடங்கி வைத்ததுடன் மற்றவர்களைக் காட்டிலும் பிஜே அவர்களுடன் நெருக்கமாக இலாஹி இருந்ததால் தான் பிஜே அவர்களைப் பற்றி பல அறிய ( ஃபித்னா ) தகவல்களை தரமுடிந்தது என்று கோயபல்ஸ் சாருடைய ஆட்கள் பேசிக் கொண்டார்களே ?
உமர் : அப்படி ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டது என்பது மட்டுமே உண்மையாகும். முதன் முதலில் அல்சேஷன் போன்று பாய்ந்து குதறியது மூதறிஞர் பிஜே அவர்களை அல்ல மாறாக கோயபல்ஸ் சார் அவர்களைத் தான் என்பதை அவர்கள் மக்களுக்கு மறக்கடிக்கப் பட்டு விட்டார்கள் என் மீதுப் பாயநச்து பிராண்டிதைப் போன்று பிரிவினைக்குப் பின் பிஜே மீதுப் பாயந்துப்பிராண்ட வேண்டும் என்றுக் கூறி இலாஹியை கோயபல்ஸ் சார் நல்ல விலை பேசி பிடித்துக் கொண்டார்.

அஹமது : சந்தையில் மாடு பிடிப்பது போல் என்று சொல்லுங்கள் ?
உமர் : சரியாச் சொன்னீர்கள் ! இல்லையென்றால் பிரிவினைக்கு முன்பு கோயபல்ஸ் சார் அவர்களின் மீதுப் பாய்ந்து பிராண்டிக் கொண்டிருந்ததை பிரிவினைக்குப் பின் சடாரென ட்ராக் மாறி மூதறிஞர் பிஜே அவர்கள் மீதுப் பாய்ந்துப் பிராண்டத் தொடங்கியது ஏன் ? என்பதை அறிவாளிகள் பாளையங்கோட்டையில் வைத்துப் புரிந்து கொண்டார்கள் அறிவை சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுக்காக விற்பனை செய்து அவர்களுக்கு ஆயுட்கால அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்களுக்குப் புரியாது !

அஹமது : சரி உமர்பாய் பிஜே அவர்கள் மத்ஹபை எதிர்த்தார்கள் அதனால் மொத்த அமைப்பும் பிஜே அவர்களை எதிர்த்தது என்கின்ற கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஃபிர்தவ்ஸி பக்கம் எதிர்ப்பு திரும்பிது ஏன் ?
உமர் : மதஹ்பு சட்டத்துடைய முதுகெலும்பாக திகழ்வது மவ்லூதாகும் மவ்லூதை ஒழித்துக் கட்டி விட்டால் மத்ஹபு தாமாக வீழ்ந்து விடும் அதனால் மவ்லூது எனும் ஷிர்க்கை எப்படியாவது ஒழித்து கட்டி விடவேண்டும் என்று விடாப்பிடியாக ஃபிர்தவ்ஸி களமிறங்கியிருப்பது கல்வி டாட்காம் காரருக்கும் அவரைப் போன்ற மௌலவி(யாபாரி)களுக்கும் கடுமையான டார்ச்சரை ஏற்படுத்தியது அதனால் தான் பழுத்த மத்ஹபுவாதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து புனித ரமளான் மாதம் என்றும் கூடப் பாராமல் மேல்படி செக்ஸ் சேடிஸ்டை ஏவி விட்டு காமக்கதை எழுத விட்டதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அஹமது : அவர்களுடைய கோணல்புத்தியைப் பார்த்தீர்களா ? யார் இதற்கு 'சூட்' ஆகுவார்கள் என்று அதற்கு தகுந்தாற்போல் ஆள் பிடித்திருப்பதைப் பார்த்தீர்களா ?
உமர் : ஃபோர்ஜரி செய்வதில் இன்று மனநோயாளிக்கு நிகர் எவருமில்லை என்றுக் கூறுமளவுக்கு மாபெரும் ஃபோர்ஜரி மன்னனாக மனநோயாளி திகழ்ந்து வருவதால் தற்போது தங்களுடைய ஊடகத்தில் ஃபித்னா செய்யாமல் ஃபோர்ஜரி மன்னனுடைய ஊடகத்தில் ஃபித்னா செய்ய விட்டனர் பொய் அசுர வேகத்தில் பரவிச்செல்லும் என்பது நபிமொழியாகும் அதனால் ஃபோர்ஜரி பொய்யனிடம் சரணடைந்து விட்டார்கள் என்பதற்கு ததஜ சவுதி கூட்டமைப்பு தீர்மானத்தின் ததஜ லட்டர்ஹெட் ஃபோர்ஜரியும், கல்வி டாட்காம் மார்க்க வியாபாரியுடனான மோதலும் பெரிய உதாரணமாகும்.

அஹமது : சரி ததஜ லட்டர் ஹெட்டில் ஃபோர்ஜரி செய்து தான் தகவல் கொடுக்க வேண்டுமெனில் இதற்கு முன்பொரு முறை ரியாத் நிர்வாகி ஒருவரைப்பற்றி சிறைவாசிகளுக்கு எதிராக எழுதி டைரக்ட் போஸ்ட்டிங் பண்ணினார் என்று ஒருதகவல் கொடுத்தாரே அன்றே இந்தயுக்தியை கையாண்டிருப்பாரே அன்று வேறு ஒரு யுக்தியை அல்லவா கையாண்டார்.
உமர் : அன்று தம்மாம் நிர்வாகத்தில் நிர்வாகிகள் மறு சீரமைப்பு செய்யவில்லை நிர்வாகிகளிடத்தில் சில மனக்கசப்புகள் இருந்தாலும் இணைந்து பணியாற்றியதால் ததஜ லட்டர்ஹெட் தீர்மானப படிவம் கிடைக்கவில்லை அதனால் ஆதாரம் என்றுக் கூறி உணர்வில் வெளியாகிய நிர்வாகிகளுடைய பெயர் பட்டியலை ஸ்கேன் செய்து அவருடைய பெயரை கட்டம் கட்டி இவர் தான் ஆண்ட்டி ஃபாசிஸ்ட் என்று படம் காட்டினார் அது என்னப் பெரிய உதாரணமா ? இன்று உலகம் முழுவதிலும் மூளை முடுக்குகள் பட்டி, தொட்டிகளி;லெல்லாம் ததஜவின் புதிய கிளைகள் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன ஒவ்வொரு வாரமும் உணர்வில் புதியகிளை மற்றும் அதனுடைய நி;வாகிகளுடைய விபரங்கள் தொலைபேசி எண்ணுடன் வந்த வண்ணமிருக்கிறது இதேப்போன்று அவரை ஏவிவிடுபவர்களுடைய ஊடகங்களிலும் ஆடிக்கு ஒரு தடவை, அம்மாவாசைக்கு ஒருத்தடவை ஒரு முறை புதிய கிளை திறப்பும், அதன் நிர்வாகிகளுடைய பெயர் பட்டியலும் வரத்தான் செய்கின்றன அதில் ஒன்றை ஸ்கேன் செய்து ஒருவருடைய பெயரை கட்டம் கட்டி இவர் தான் கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டு ஓடிவந்து சவுதி அல்கோபரில் தலைமறைவாகி உள்ளார் இன்று 7 வருடங்கள் ஆகிவிட்டன என்று இந்திய உளவு துறைக்கு தகவல் அனுப்பினால் எப்படி இருக்கும் ?

அஹமது : சரி இப்படி எல்லாம் சுத்தி வளைத்துக் கூறி விடுவதால் ஃபிர்தவ்ஸி, ஜஃபர் மீது சுமத்தப் பட்டக்குற்றம் ஒன்றுமில்லை என்றாகி விடுமா ? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே ?
உமர் : மக்கா சவுதி கூட்டமைப்பின் கள்ள வெப்சைட் தீர்மான நகலை ஃபோர்ஜரி செய்து வெளியிட்டவர் தானே மேல்படி இரு நிர்வாகிகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார் அதைப் போன்று தான் இதுவும் ஃபோர்ஜரியாகும் புத்திசாலிகளுக்;கு ஒரு சோறு மட்டும் பதமாகும் பானை சோறு முழுவதையும் பதம் பார்த்தால் எஞ்சி இருப்பது வெறும் பானை மட்டுமேயாகும். அதுமட்டுமல்லாது டாட் காம் மௌலவி(யாபாரி)யுடைய தூண்டுதல் இருந்ததை அவரே ஒத்துக் கொண்டதால் அதுவும் ஃபோர்ஜரி என்று தெளிவாகி விட்டது. இதற்கு மேல் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சத்தியத்தை எழுதுவதாக இருந்தால் கல்வி டாட்காம் காரர் மீது ரய்சுதீன் சுமத்திய குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுக்க வேண்டும் மறுப்பதுடன் அவர்கள் இருவரும் முபாஹலா செய்து எது உண்மை என்று வெளியிடட்டும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்.

அஹமது : சரிக் கடந்த வாரம் சில விஷயங்களை கோடிட்டிருந்தீர்கள் அவைகளை எப்பொழுது நிரப்பப் போகிறீர்கள்

உமர் : மீண்டும் டார்ச்சர் தலை தூக்கினால் கோடிட்ட இடங்களை விரிவான விளக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் நிரப்புவோம்...

அஹமது : செந்தமிழ் செல்வி பார்த்தீர்களா ?
உமர் : நாம் படம் பாரப்பதில்லை என்று உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்

அஹமது : படமில்லை நம்மாள் ஒருவர் எழுதி உள்ள ஆர்ட்டிக்கல்.
உமர் : ஓ அதுவா ? வன்மையாக கண்டிக்கிறேன் பொய்யை உண்மையைக் கொண்டு முறியடிக்க வேண்டும் முடியவில்லை என்றால் சும்மா இருந்து விடவேண்டும்.

அஹமது : இப்படி சொல்கின்ற நீங்கள் தான் இதற்கு முன்பொரு முறை ரஸ்மியுடைய லட்டரை உங்கள் ஐடியிலிருந்து ஃபார்வார்டு பண்ணினீர்கள் என்று கேட்க மாட்டார்களா ?
உமர் : அவர் ஒரு சில இடங்களில் வரம்பு மீறினாலும் அந்த வரம்பு மீறல் என்பது அவருடைய ஞாயமான கோபத்தை வெளிப் படுத்திற்று ஏனென்றால் அத்தனை சத்தியமான விஷயங்களை அவரது மடலில் துல்லியமாக கொடுத்திருந்தார் நல்ல மெஸேஜ்களை அந்தக் கட்டுரை தாங்கி வந்தது அது போன்றிருந்தால் சில இடங்களில் வரம்பு மீறிவிடுவதை மனிதன் என்கிற ரீதியில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் மாறாக கடிதம் முழுவதும் எந்த மெஸேஜூமில்லாமல் காறித் துப்பி இருப்பது ( விரசமாக ) எழுதுவது சரியல்ல என்பது எமது கருத்து.


அஹமது : சரிக் கடந்த வாரம் நமது சந்திப்பின் முடிவில் இதுபோன்ற மாவுகளை வைத்துக் கொண்டு தான் ஒரு பத்திரிகை ஜெர்னலிஸ்ட் காஃபிர் அரசுக்கு எதிராக இஸ்லாமிய ரானுவத்தை உருவாக்கப் போகிறாராம் என்று முடித்திருந்தீர்கள் இந்த வாரம் அதைக் கண்டு கொள்ளவே இல்லையே ?
உமர் : அந்த மாவுக்குப் பக்கத்தில் உருண்டைப் போட மறந்து விட்டேன் நீங்கள் ஒரு உருண்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் அடுத்த வாரம் விலாவாரியாக அலசுவோம்


அஹமது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர் : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; ''வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!'' என நீர் கூறும். 3:61

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

கோமாளியின் - ஒரு சோறு பதமும், நேரமின்மையும்.

ஏகனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக என்ற தரங்கெட்ட கூட்டம் ரயிசுதீன் போன்ற கோமாளிகளை விலைக்கு வாங்கி ததஜ என்ற மக்கள் இயக்கத்தின் மீது அவதூறுபரப்புவதற்காக ததஜவின் லட்டர்பேடுகளை கம்யூட்டர் உதவியுடன் திரித்து போலியாக லட்டர் பேட் தயாரித்து வெளியிட்டதையும் அது மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதால் தமுமுக தலைமையின் முகத்திலும், ரயுசுதீன் போன்ற கோமாளி கூலி படையினரின் முகத்திலும் மக்கள் காரிதுப்பியவண்ணமாக உள்ளனர். உண்மை அம்பலமானதால் பதில் கொடுக்காமல் கோமாளி இருந்தாலாவது மக்கள் இந்த போர்ஜரியை மறந்திருப்பார்கள். ஆனால் பதில் கொடுக்கிறேன் என்று கோமாளி வெளியிட்ட கட்டுரை இன்று மக்கள் மத்தியில் முக்கியவிவாதமாக மாறி இருக்கிறது.

வழக்கம் போல ரயுசுதீன் தன்னை கோமாளியாக அடையாளப்படுத்தி கொள்ள எதாவது கேணைத்தனமாக வெளியிடுவார்.அது போல ஒரு கோமாளி வாக்கியம் இதோ. ரைசுதீன் ஹராமிஇ அலிபாபா வாஜித் புலுஸ்இ ஹாதா நபர் காஃபிர் ஈஜி டுப்லிகேட் பாஸ்போட் ஸேம் ஸேம் முஸ்லிம்இ பில்லைல் சிரப் விஸ்கி லாஜிம் சவ்வி குருஜ்'.அடுத்து விசயத்திற்க்கு வருவோம்.

அல்லாவின் திருப்பெயாரால் என்று தொடங்குவதற்க்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்த கோமாளி தேதி, மற்றும் வாக்கியங்களை புதிதாக சேர்த்தது, வாக்கியங்களை எடிட் செய்தது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.
வசமாக மாட்டிக்கொண்டு கோமாளி என்று இருந்த பெயரை போர்ஜரி, பிராடு மன்னன் என்று மக்கள் மத்தியில் மாறி போனதை இவர் மாற்ற நினைத்திருப்பது வேடிக்கை.

எழுதுவதற்க்கு எதாவது கற்பனை கதையிருந்தால் ஹராமாக சம்பளம் வாங்கி கொண்டு ஆபுpஸில் அமர்ந்து கொண்டு பல பக்கங்களில் கதையடிப்பதும் எதாவும் இல்லாமல் தனது திருட்டுதனம் வெளிப்பட்டுவிட்டால் வேறுவழி இல்லாமல் நேரமில்லை என்பதும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதும் இந்த ரயுசுதீனின் பொய்முகத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதித்த இந்த ரயிசுதீன் போன்ற விபச்சாரபுரோகர் ததஜ போன்ற மாபெரும் இயக்கத்தை பார்த்து பழி போடுவதுதான் ஜீரனிக்கமுடியாத விசயமாகும். இது போன்ற கோமாளிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தமுமுக இதோடு தனது பித்னா வேலைகளை நிறுத்தி கொள்ளவேண்டும், இல்லையென்றால் மேலும் இவர்கள் மக்கள் மத்தியில் அவமானப்படக்கூடும். கூலிக்கு மாறடிக்கும் இந்த ரயிசுதீன் போன்றோர் ஒரு நாள் தமுமுகவுக்கு எதிராக பொய்யை பரப்பும் பொழுது அப்பொழுது தமுமுக நிர்வாகிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது தெரியும்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.

Thursday, November 09, 2006

அமெரிக்க பாராளுமன்ற தேர்தல்: புஷ் கட்சி படுதோல்வி!!

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் திருப்பம்:
ஜனாதிபதி புஷ் கட்சி படுதோல்வி
செனட் சபை தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி



வாஷிங்டன், நவ.9-

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை மற்றும் மாகாண கவர்னர் தேர்தலில் ஜனாதிபதி புஷ்சின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.

அமெரிக்க தேர்தல்

அமெரிக்காவில் செனட் (மேல்சபை), மக்கள் பிரதிநிதிகள் சபை (கீழ் சபை) என்று இரு சபைகள் உள்ளது. செனட் சபையில் மொத்தம் 100 பேரும், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

செனட் சபையின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையில் 2006-08ம் ஆண்டுக்கான மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தல் (110-வது தேர்தல்) கடந்த 7-ந்தேதி நடந்தது. இதனுடன் சேர்த்து செனட் சபையின் 33 உறுப்பினர் பதவிகளுக்கும், 36 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்றன. இதுதவிர அந்தந்த மாகாணங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடந்தது.

எதிர்க்கட்சி அமோக வெற்றி

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 435 இடங்களில், அந்த கட்சி 227 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் அந்த கட்சி அறுதிப் பெரும்பான்மை பலம் பெற்றது.

புஷ்சின் குடியரசு கட்சிக்கு 195 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 13 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

ஹிலாரி மீண்டும் தேர்வு

33 செனட் சபை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றியது. அந்த கட்சி புஷ் கட்சியின் வசம் இருந்த 4 இடங்களையும் பிடித்தது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவு மூலம் செனட் சபையில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தலா 49 இடங்களை பெற்றுள்ளன. 2 இடத்தில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

செனட் தேர்தலில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், நிïயார்க்கில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் வரும் 2008-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

இந்தியர் வெற்றி

ஜனநாயக கட்சி சார்பில் கெய்த் எலிசன் என்பவர் மின்னசோட்டாவில் வெற்றி பெற்றுள்ளார். இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை.

குடியரசு கட்சி சார்பில் செனட் சபை தேர்தலில் போட்டியிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் அமோக வெற்றி பெற்றார். அவர் லூசியானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதிவான மொத்த வாக்குகளில் அவருக்கு 88 சதவீதம் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண கவர்னர்கள்

மாகாண கவர்னர் தேர்தலிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி வாகை சூடியது. 36 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், அந்தக் கட்சி ஏற்கனவே தன் வசம் இருந்த 14 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. மேலும் குடியரசு கட்சியின் வசம் இருந்த 6 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் மொத்தம் உள்ள 50 மாகாண கவர்னர் பதவிகளில், அந்தக் கட்சிக்கு தற்போது 28 இடங்கள் உள்ளன.

குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களில் ஹாலிவுட் நடிகரும், கவர்னருமான அர்னால்டு ஸ்வாஷ்நேகர் முக்கியமானவர். அவர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புஷ் அதிர்ச்சி

இந்த தேர்தல் முடிவுகள் புஷ்சுக்கு அதிர்ச்சி அளித்துள்ளன. இது ஈராக் பற்றிய அவரது கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியாக கருதப்படுகிறது.

மேலும் இந்த தேர்தல் மூலம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பலம் பெற்றும், செனட் சபையில் கூடுதல் பலம் பெற்றிருப்பதும் புஷ்சுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முக்கியமான விஷயங்களில் அவர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இருப்பினும் இந்த தேர்தல் முடிவின் மூலம் புஷ் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

நன்றி: தினத்தந்தி

தமுமுக மண்ணிப்பு கேட்கவேண்டும்.

ஏகனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சுனாமி பேரழிவு என்பது தமிழக மக்கள் மறக்க முடியாத கருப்பு அத்தியாயம். அன்று சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது பல அமைப்புகள் தன்னலம் பார்க்காமல் உழைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளில் உதவினர். தற்காலிமாக செய்யப்பட்ட அந்த உதவிகள் அம்மக்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே பாதிக்கப்பட்ட அம்மக்களின் துயர்துடைக்க பல அமைப்புகள் சுனாமி நிதியை வசுலித்தனர்.

நமது சமுதாயத்தில் ததஜ, தமுமுக, ஜமாத்தே இஸ்லாமி மற்றும் சில அமைப்புகளும் சுனாமி நிதி வசுலித்தனர். இதில் ததஜ ஒரு பைசா பாக்கி இல்லாமல் சுனாமி நிதியை அரைகோடிக்கு மேல் அம்மக்களுக்கு பணமாக தமிpழகத்தில் சுனாமியால் காதிக்கப்பட்ட பல ஊர்களில் வழங்கியது. இதில் இரண்டாவதாக ஜமாத்தே இஸ்லாமி தொகுப்பு வீடுகளை கட்டுக்கொடுத்துள்ளது.

ஆனால் தமுமுக மட்டும் சில லட்சங்களை கடலூரில் வழங்கிவிட்டு மீதி தொகையை அந்தமானிலும், ஆந்திராவிலும் கொடுத்ததாக கல்லகணக்கு காட்டியது. இதில் கல்ல கணக்கு காட்டி எடுக்கப்பட்ட பணத்தில் சில லட்சங்களை கொண்டுதான் சில ஊர்களில் ஆம்புலன்ஸ் கொடுத்துள்ளார்கள். மீதி பணம் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டனர்.

கணக்கு கேட்ட தமுமுகவினருக்கு தாங்கள் முழு சுனாமி நிதியையும் விணியோகித்து விட்டதாகவும் அதன் கணக்கு தங்களிடம் உள்ளதாகவும் தனது வார இதழில் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் கூறினர். இதன் பிறகும் சட்டையை பிடித்து கேட்கவேண்டிய அதன் தொண்டர்கள் வாய் மூடி மவுனம் காத்தனர். அந்த திருட்டு சுனாமி நிதி வெளியாக்கி பாதிக்க பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சகோ.பிஜெ அவர்கள் தமுமுகவுக்கு பகிரங்க அறைக்கூவல் விட்டார். இதன் பிறகு வேறு வழி இல்லாமல் தாங்கள் திருடி வைத்திருந்த 35 லட்சத்தை தமுமுக தலைவர்கள் வெளிக்காட்டினார்கள். தங்கள் ரசிகமணிகளை திருப்தி படுத்த மேடைநாடகமும் நடத்தினர். தமிழ்சமுதாயம் முழுவதும் சகோ.பிஜெவின் முயற்சியால் வெளிவந்த தமுமுக திருடிய 35லட்சம் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்று நிம்மதியடைந்தனர்.

ஆனால் புகழ் விரும்பிகளான தமுமுகவின் பகட்டு தலைவர்கள் அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்காமல் தமுமுகவின் சொத்தாக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடுத்தான் நாகூரில் கல்யாண மண்டபத்தை சுனாமி பணத்தை கொண்டு கட்ட முடிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொண்டு இவர்கள் செய்யும் இந்த இழிசெயலை தடுத்து நிறுத்த தமுமுகவில் எந்த ஆண்மகனும் இல்லை என்பதுதான் வேடிக்கை.

சுனாமியில் விழுந்த பிணத்தை கொண்டு வசுலிக்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைமையை திருப்பி கொடுக்க ஒவ்வொரு சகோதரர்களும் தமுமுக தலைமையை வற்புருத்த வேண்டும். மற்றும் சுனாமி நிதியை திருடிவைத்து அதை முறைகேடாக பயன்படுத்திய தமுமுக தலைமை முஸ்லிம் சமுதாயத்திடம் மண்ணிப்பு கேட்கவேண்டும். பாதிக்கப்பட்டவன் கையை அந்த ஏகனிடம் உயர்த்தினால் இவர்களின் நிலை என்னவாகும் என்பதை இவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்ன நடக்கிறது, தமுமுக தலைமை என்ன முடிவெடுக்கிறது என்பதை பொருமையாக பார்ப்போம்.

வஸ்ஸலாம்.
அஹமது அலி.




பிரித்து மேய்வதும் பின்னி பெடலெடுப்பதும்

இக்கட்டுரை, ரைசுதீன் தம்மை ஆழமான‌ சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதற்கும் அவருடைய நேரத்தையும் திறமையையும் சரியான வழியில் ‍- அதாவது ‍- இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை சேர்த்துக் கொள்ளும் வழியில் செலவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப் பட்டதாகும்.

விடாது கருப்பு என்ற வலைப்பதிவில் "ரமலான் மாதத்தில் தவறு செய்யும் இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பில் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ரமளான் "நோன்பு" பற்றி எதிர்மறையாகவும் ரமலான் பற்றிய இஸ்லாமிய சட்டதிட்டங்களை தவறு என்றும் பெரியார்வாதி ஒருவர் வாதிட்டிருந்தார். அப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவுப்பூர்வமாக பல முஸ்லிம் சகோதரர்கள் பதில் அளித்திருந்தார்கள். அப்பதிவின் தலைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் குறுக்கே புகுந்த ரைசுதீன் என்ற முகவைத்தமிழன் "எச்சரிக்கை என்ற தொடரில் இவர் எழுதிவரும் விஷயங்களை தொடுப்புகளுடன் சுட்டிக்காட்டி "முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம்" என்று எழுதினார்.

அதற்கு (சீனியர்) அழகு என்ற அழைக்கப்படும் அதிரையைச் சேர்ந்த "ஜமீல் காக்கா", கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டியிருந்தார்.



//இங்கு முகவைத் தமிழன் என்பவர் ஒரு நெடிய பின்னூட்டமிட்டிருக்கிறார். அது உங்களுடைய பதிவுக்கோ கருவுக்கோ எவ்விதத் தொடர்புமில்லாது மட்டுமின்றி, சுய விளம்பரத்திற்கான பின்னூட்டமாகும். மலிவான சுய விளம்பரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு சிலர் சித்தமாகவேயுள்ளனர் ‍- நரமாமிசம் தின்பதுவரை. -அழகு//


இதற்குப் பதிலாக முகவைத் தமிழன் என்ற ரைசுதீன் சில கேள்விகளையும், அவதூறுகளையும், கொச்சையான வார்த்தைகளையும் மறுமொழியில் வைத்ததோடு அல்லாமல், (ஜூனியர்) அழகு என்ற கீழை ஜமீல் (ததஜ) என்பவரை எதிர்த்து "பிரித்து மேய்ந்துவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அதிரை ஜமீல் அவர்களை கீழை ஜமீல் என்று மாற்றிவிட்டால், இவர் எழுதியதெல்லாம் சரியாகிவிடுமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய கேள்வி. அதிகமான எதிர்ப்புகள் கிளம்பியவுடன் அவைகளை நீக்கிவிட்டு மனம் திறந்த மடல் ஒன்றை (விடாது கருப்பு பதிவில்) எழுதியுள்ளார்.

ரைசுதீன் என்பவர் அவரின் மனக்குமுறலை "விடாது கருப்பு" என்ற பதிவோடு விட்டுவிடாமல் அவரின் வலைப்பதிவிலும் இணையத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் நபர்களுக்கு பதில் கொடுக்கும் சகோதரர்களை சரமாரியாக விமர்ச்சித்திருந்தார். அதில் ஒரு பத்தி மட்டும் சேம்ப்பிளுக்காக:



//இன்டர்நெட்டில் இசுலாமியம் பேசும் முல்லாக்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் மிஸ்ட்டர் க்ளீன் ஆக வேஷமிடுவதை நிறுத்துங்கள்! அழுக்காக உள்ள உங்கள் சகோதரனை சுத்தப்படுத்துவது எப்படி என்று சிந்தியுங்கள் இவன் அழுக்கு இவனிலிருந்து நான் விலகிக் கொண்டேன் என்று உங்கள் சுற்றத்திடம் கூறி பெருமை கொள்ளலாம் ஆனால் இது உண்மையான பயனை ஏற்படுத்துமா? யாரை வாதத்தின் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுகின்றீர்களோ அவருக்கு சற்றும் குறைவில்லாததாகவே உங்களது வாத பிரதிவாதங்கள் உள்ளன. இவற்றால் உங்களை நீங்களே திருப்தி படுத்த இயலுமே தவிற சாதிக்க இயலாது. தாவா அல்லது ஏகத்துவ பிரச்சாரம் என்பது நானும் எழுதினேன் மறுமொழி கொடுத்தேன் வாதம் செய்தேன் எனபதல்ல...உங்களின் எழுத்துக்களாலும் பிரச்சாரத்தாலும் மாற்றங்களை கொண்டுவர இயலவில்லை என்றால் அது உங்களுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும். தாவா என்பது நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் இஸ்லாத்திற்குள் கொண்டுவருவது உங்களைப்போன்ற இன்டர்நெட்டில் இசுலாம் வளர்க்கும் மார்க்க அறிஞர்களின் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆனவம் மிக்க, தான் என்ற மமதையில் செய்யும் தோல்வியில் முடியும் தாவாக்கள் பல நேசக்குமார்களையும், ஹெச்.ஜி. ரசூல்களையும் உறுவாக்குமே தவிற அதனால் பயனொன்றும் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்கள் மேல் இன்னும் எமக்கு நிறைய மறியாதை உண்டு. ஆனால் நீங்கள் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். -ரைசுதீன்//


ஆக, ரைசுதீன் என்ற நபர் எழுதிய சம்பந்தப்பட்ட 3 பதிவுகளில் இருந்து குறிப்பிடத்தக்க சில விஷயங்கள்:

1) முதலில் தப்பு செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கிகளை கண்டியுங்கள். அப்புறம் கருப்பு போன்றவர்களுக்கு விளக்கம் தரலாம். (அதாவது தவறு செய்யும் முஸ்லிம்களை கண்டிக்காதவர்கள், இஸ்லாத்தினைப்பற்றி எந்த வகையில் விமர்சனம் செய்தாலும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாதாம்.)

2) இஸ்லாத்தின் சட்டத் திட்டங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களையும் மிக மோசமாக விமர்சிப்பவர்கள் உருவாக, இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு பதில் கொடுக்கும் முஸ்லிம்களே காரணமாக உள்ளனராம். அதற்குக் காரணம் பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க இன்டர்நெட் இசுலாமியர்களின் கருத்தற்ற வாதங்களும் தவறை நியாயப்படுத்த முயல்வதும் தானாம்.

3) தவறு செய்யும் முஸ்லிம் மவ்லவிகளை, முஸ்லிம் என்பதால் முஸ்லிம் எழுத்தாளர்கள் யாரும் தட்டிக் கேட்பதில்லையாம். இவர் மட்டும்தான் தட்டிக் கேட்கிறாராம். அவ்வாறு இவர் மட்டும் தட்டிக் கேட்கும்போது மற்ற முஸ்லிம்கள் நிறுத்தச் சொல்கிறார்களாம்.

4) இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்குப் பதில் கொடுப்பவர்களில் சிலர் இவரின் அநாகரீகமான எழுத்துக்கள் அடங்கிய விமர்சனங்களை எதிர்ப்பதால், மாற்றுப் பெயரில் வந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் பதிவில் முஸ்லிம்களுக்கு எதிராக களம் இறங்கத் தயாராக இருக்கிறாராம்.

5) ரைசுதீனுக்கு இருப்பது திராவிட உணர்வாம். விடாது கருப்புக்கு ஐஸ் வைப்பதுபோல் "முஸ்லிம் பார்ப்பனர்" போன்ற வார்த்தைகளில் முஸ்லிம் வலைப்பதிவர்களை நோக்கித் திட்டியுள்ளார். பார்ப்பனர் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வதற்கு பதில் திராவிடத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்வாரா? என்று தெரியவில்லை.


பிரித்து மேய்வது:

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் பலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. யுனிகோடு வசதியுடன் கூடிய வலைப்பதிவுகள் பரவலாக மக்கள் பயன்படுத்த தொடங்கிய அந்த கால கட்டத்தில் சில நபர்களால் (வலைப்பதிவுகள், யாஹூ மடலாடற்குழுக்கள், திண்ணை.காம் போன்றவற்றில்) இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டபோது, அதற்காக நேரத்தை ஒதுக்கிய சில சகோதரர்கள் அறிவுப் பூர்வமாக பதிலளித்து வந்தனர். வலைப்பதிவுகளில் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சனம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதே வேளையில் இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் அவர்களுக்கு வெண்சாமரம் வீசும் ஒரு கூட்டமும் உருவாகியது. எனவே இதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கும் முயற்சியும் இஸ்லாமிய சகோதரர்களினால் முன்னெடுத்து வைக்கப்பட்டது.

படித்தவர்களும், எழுத்தாளர்களும் அதிகம் புழங்கும் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டிகளில் இஸ்லாம்பற்றி விவாதிக்கப்பட்டு இஸ்லாம் என்றால் என்ன? அதன் மேன்மையான சட்டத்திட்டங்கள் எவை? அதன் மீது புழுதிவாரித் தூற்றுபவர்களின் பொறாமைக்குக் காரணங்கள் எவை? போன்ற விளக்கங்கள் பரவலாக்கப்பட்டதற்கு இஸ்லாத்தின் எதிரிகளே அவர்களையும் அறியாமல் உதவி புரியலானார்கள். ஆனால், இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று புறப்பட்ட அதே சிலரின் நடவடிக்கைகளால், இஸ்லாம் வளர்ந்துவிடுமோ என்று பயந்த சிலர், இஸ்லாமியர்கள்தான் இஸ்லாம்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வைத்து, பிறகு அதற்கான பதிலையும் வைத்து இஸ்லாத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற கருத்தை முன்வைத்தார்கள். நபியவர்களை மரியாதை இல்லாமல் விமர்சனம் செய்தாலே பொறுக்க முடியாத முஸ்லிம்களால், இது போன்ற மட்ட ரகமான விமர்சனங்கள் வைக்கப்பட மாட்டாது என்பதை காலப்போக்கில் அவர்களே புரிந்துக்கொள்ளலானார்கள்.

நமது உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பெண் பித்தராகவும், இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலமாகவும், வாள் முனையில் இஸ்லாம் பரவியது என்றும் சித்திரிக்க பலர் இணையத்தில் தலையெடுத்த போதுதான் அதற்கு பதில் கொடுப்பதற்காக பலர் உருவானார்கள். தமிழோவியம் என்ற இணைய பத்திரிக்கையில் நபியவர்களை வலிப்பு நோய் உள்ளவராகச் சித்தரித்து ஒருவர் தொடர் எழுதிய போது, அதே தளத்தில் அதற்குப் பதில் தொடரை எழுதிய சகோதரர் போன்றோரை நோக்கிதான் பொத்தாம் பொதுவாக இவ்வாறு புழுதி வாரித் தூற்றுகிறார்.

தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை என்ற கூட்டு வலைப்பதிவில் இடம்பெற்ற இவர் எழுதிய நாகரீகமற்ற எழுத்துக்களை உள்ளடக்கிய "எச்சரிக்கை" என்ற தொடரை ரமளான் மாதத்தில் கண்ணுற்ற சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் பிரதிபலிப்பாக எங்கே என்ன பேசுகிறோம் என்று கூட விளங்காமல், இஸ்லாத்தின் கொள்கைகளை கொச்சைப்படுத்தி எழுதப்பட்ட பதிவில் போய், இவரின் மனக்குமுறல்களுக்கு மருந்து தேடியது, கருப்பு என்ற நபரின் இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை ஆமோதிப்பது போல் உள்ளது.

உதாரணமாக:


//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் ..ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


பின்னி பெடலெடுப்பது

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் அறிவு இருக்கும். நல்ல அனுபவம் இருக்கும். அவரவர் அவருக்கு தெரிந்த வகையில் எழுதுகிறார்கள். இஸ்லாம்பற்றி அறிவு உள்ளவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். இவருக்கு மவ்லவிகளின் தவறுகள் பற்றிய செய்திகள் கிடைத்ததென்றால் அது ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில் அதனைப்பற்றி அழகான முறையில் விமர்சனம் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால், விமர்சனம் செய்வதற்கென்று ஒரு எழுத்து நாகரீகமும் எந்த வார்த்தைகள் பயன்படுத்துவது என்ற இஸ்லாமியக் கட்டுப்பாடும் இருக்கின்றது. இவர் எப்படி எழுதினார் என்று நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் பெண்கள் விஷயத்தில் வழிதவறிப்போன மவ்லவிகளையும் தனது இயக்கத்தினர் என்பதால் அதனை கண்டும் காணாமல் இருப்பவர்களையும் நாசுக்காக சுட்டிக் காட்டிய பதிவுகள் இல்லாமலில்லை.

முஸ்லிம் சாமியார்களின் லீலைகளை எதிர்க்காதவர் இஸ்லாத்தைப் பற்றி பேசக்கூடாது என்றால், அல்கோஃபர் பகுதியில் இவர் தற்போது சேவைகள் செய்வதாக சொல்லும் இஸ்லாமிய மையங்கள் இவரின் பாணியில் முஸ்லிம் சாமியார்களின் காம லீலைகளுக்கு எதிராக வெகுண்டெழவில்லையே. ஆகையால் அவர்களும்தான் இஸ்லாமிய கொள்கைகளைக் கிண்டலடிக்கும் எதிரிகள் உருவாக காரணமாகிவிட்டார்களோ? அல்லது இவர் எழுதியதுபோல் அவர்களெல்லாம் முஸ்லிம் பார்ப்பனர்களோ?

பொறுமையற்ற, அவசரத்தனமான, ஆணவம் மிக்க என்று மற்றவர்களை தூற்றிய இவர்,



//"விடிய விடிய புளு பிலிம் பார்க்கலாம் காலையில் ஜாமானையும் கையையும் கழுவிட்டு டான் மியுசிக்கில் தலைசிறந்த தாயி பேசுகின்றார்" -ரைசுதீன்//


என்றும்



//ஒன்றும் அறியாத எது காபிர் சகோதரன் கருப்பு இஸ்லாத்தை பற்றி சறியான புறிதல் இல்லாததால் தவறாக ஒரு சிறிய பதிவு இட்டுவிட்டால் .. ங்கொ...இன்னாங்கடா ....அத்தன பேரும் சேந்து வூடு கட்டுறீங்க? -ரைசுதீன்//


என்று எழுதியிருந்தார்.

இவைகள்தானோ "நிதானமான, ஆணவம் இல்லாத, கருத்துள்ள" வாதங்கள். அதுவும் புனித ரமளான் மாதத்தில் இவரால் எழுதப்பட்டவை.



//நேசக்குமார்களும், ஹெச்.ஜி.ரசூல்களும், சல்மாக்களும் அவர்களாக உருவாகவில்லை இந்த சமுதாயத்தின் தோல்வியே இவர்கள் என்பதையும் சமுதாயத்தின் பேரில் ஏற்ப்பட்ட வெறுப்பாலும் இவர்கள் போன்ற ஆனவம் பிடித்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்களின் கருத்தற்ற வாதங்களாலும் தவறை நியாயப்படுத்த முயன்றதாலுமே இவர்கள் உருவாணார்கள் என்பதை இன்று இனையத்தில் என்னை எதிர்த்து கொண்டிருக்கும் இந்த இன்டர்நெட் இசுலாமிய மார்க்க அறிஞர்கள் உணரவில்லை. அதன் விளைவே இத்தனை குழப்பங்களும். -ரைசுதீன்//


என்று எழுதிய ரைசுதீனை நோக்கி நான் வைக்கும் கேள்விகள்:

மேற்கண்ட மூன்று நபர்களும் உருவாகக் காரணமாக இருந்த, ஆணவம் பிடித்த இண்டெர்நெட் இசுலாமிய அறிஞர்களின் கருத்தற்ற வாதம் எது? தவறை நியாயப்படுத்திய விஷயங்கள் எவை? என்று தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோடிட்டுக் காட்ட வசதியாக இருக்கும்.

புத்தியுள்ள ஒருவர், இஸ்லாமிய எதிரிகளின் ஆக்கங்களை படித்துவிட்டு, அதற்கு பதில் அளிக்கும் சகோதரர்களின் ஆக்கங்களை படித்தால், யார் யாரை உருவாக்கியவர்கள் என்பது விளங்கும்.

இவர் எழுதும்போது, "பிரித்து மேய்வது", "பின்னி பெடலெடுப்பது" போன்ற வார்த்தைகளை ஹீரோ-தனமாக பயன்படுத்தியிருப்பதால், அவைகளை பதிவின் தலைப்பாக சூட்டியுள்ளேன்.

- அபூ முஹம்மத்.
Thanks-தமிழ் முஸ்லிம் மன்றம்

Wednesday, November 08, 2006

வாசகர் மடல்

பிஸ்மில்லா...
இவன் ஒரு பொய்யன், விடியல் கும்பலை சேர்ந்தவன், இவன் ஒரு முனாபிக் என்று இலாஹி என்பவர் சில மாதங்களுக்கு முன்புவரை ரயிசுதீன் என்பவரை கண்டமேனிக்கு திட்டி தீர்ததையும். அதற்க்கு பதிலாக இலாஹி ஒரு பொய்யன், புரட்டன் என்று ரயிசுதீன் திட்டிதீர்த்ததையும் நாம் பல மெயில்களில் கண்டேன். ஆனால் தற்போது மானங்கெட்டு போய் இருவரும் கூடி குலாவுகின்றனர். இலாஹி பித்னா மெயிலை வெளியிடுகிறார், ரயிசுதீன் அதை தனது இணையத்தில் வெளியிடுகிறார்.இவர்கள் போன்ற கேடுகெட்டவர்கள் அடித்து கொள்வதற்க்கும், கூடி கொள்வதற்க்கும் என்னத்தான் அளவுகோல் வைத்துள்ளார்களோ தெரியவில்லை?. இவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் சாட்டிய முனாபிக், பொய்யன், விடியல்காரன் போன்றவற்றின் நிலை என்ன?. இவர்கள் விளக்குவார்களா?. இந்த மானங்கெட்ட ஜென்மங்களுக்கு ததஜவினரை பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?

ஜாபர்கான்.
மதுரை.

Tuesday, November 07, 2006

மனநோயாளியாக மாறிய கோமாளி.

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்கோபர் கோமாளி, முனாபிக் என்று மக்களால் அறியப்படுகிற முகவைதமிழன்(எ) அல்கோபர் ரயிசுதீன் என்பவர் சில மாதங்களாக ஏசி அறையின் சொகுசில் இருந்து கொண்டு தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க மாமேதைகளை பற்றியும், சமுதாய தலைவர்கள் பற்றியும் அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து மெயில் வழியாக வெளியிட்டு கொண்டு வருகிறார். இவர் இது போன்ற மெயில்களை வெளியிட பலமான வெகுமானம் சுனாமி திருட்டு கழகத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உறுதியாக தெரிகிறது.

அவதூறு பரப்பும் முறை:
ததஜ என்ற மக்கள் பேரியக்கத்தின் தலைவர்களின் மீது அவதூறு பரப்பி மெயிலை இந்த முனாபிக் வெளியிடும் பொழுது பல இடங்களில் ஆதாரம் என்று எதாவது ஸ்கேன் செய்யப்பட்ட லட்டர், ததஜவின் லட்டர் பேடில் வெளியாகியது போல கடிதம், யாராவது பெண் ததஜ தலைவர்களை பற்றி பேசுவது போல ஆடியோ என்று பலவற்றை வெளியிடுவார். கம்யூட்டர் யுகமான இன்று எதையும் எப்படியும் மாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அல்கோபர் கோமாளி ஆதாரம் என்று வெளியிடுகிற அத்தனையும் அவராலும், சுனாமி திருட்டு கழகத்தினராலும் கம்யூட்டர் மூலம் உறுவாக்கப்பட்டவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது போல ஆடியோ, வீடீயோ என்று வருபவையும் இவர்களது சொந்த தயாரிப்புகளே. இங்கு ஒரு முக்கிய விசயத்தை வாசகர்கள் கவணிக்க வேண்டும். சகோ.பாக்கரையும் யாஸ்மீன் என்ற ஒரு பெண்ணை தொடர்பு படுத்தி அவதூறு வெளியிடும் பொழுது அதை பகிரங்கமாக சகோ.பாக்கர் மறுத்து சாவால் விட்டார். இதன் பிறகு வாய் மூடிய சுனாமி திருடர்கள். அந்த பெண் சகோ.பாக்கர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று எழுதுவது போல கடிதத்தை தாயரித்து ஒவ்வொறு பள்ளிவாசலுக்கும் அனுப்பிவைத்தனர். அது தமுமுகவின் வேலை என்பதை உணர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் தமுமுகவினரின் முகத்தில் காரி உமிழ்ந்தனர். அந்த எச்சில் இன்னும் கூட காயவில்லை. அதற்க்குள் தங்களது அடுத்த கட்ட முனாபிக் வேலையில் இறங்கிவி;ட்டனர்.

ததஜவின் வளர்ச்சியை குறைக்க விலைக்கு வாங்கப்பட்ட கோமாளி.
வளைகுடா முழுவதும் ததஜவின் கோட்டையாக உள்ளது. அதை தகர்க்க வேண்டும் என்ற வெறியில்தான் இந்த அல்கோபர் கோமாளி விலைக்கு வாங்கப்பட்டு ததஜவை பற்றி அவதூறு பரப்பவைத்தனர். அதிலையும் நோன்பு மாதத்தில் இந்த கோமாளி ததஜவினரை சம்மந்தபடித்தி கற்பனையாக வெளியிட்ட காமக்கதைகளை சொல்லிமாலாது. எப்படியாவது ததஜவின் பித்ரா அளவை குறைக்க வேண்டும், ததஜவை பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி களமிறங்கினர். ஆனால் இந்த ரயுசுதீன் யார், இவனது குடும்பம் எப்படிபட்டது, இவனது கடந்த கால வாழ்க்கை என்ன, இவன் எப்படி எல்லாம் பணம் சம்பாதித்தான் என்பதை தெளிவாக அறிந்து, இவனது அவதூறுகளை மக்கள் நம்பவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த வருட பித்ராவை கடந்த காலங்களை விட மக்கள் அதிகமாக அள்ளி கொடுத்தது. இவனது பொய் அவதூறு மெயில்களை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மக்களிடம் அதிகமாக தமுமுகவினர் பரப்பியும் யாரும் நம்பவில்லை. என்னத்தான் எழுதுகிறான் என்று பாரப்;பதற்காக இவனது பித்னா இணையத்தை மக்கள் பார்ப்பதை வைத்து இவன் எழுதும் பொய்களை மக்கள் நம்பி விட்டார்கள் என்று இவன் கணக்கு போட்டதுதான் வேடிக்கை.

கோமாளியின் கூத்துக்கள்.
1)சென்ற தேர்தலில் மருங்காபுரி சல்மாவை பற்றி இந்த கோமாளி வெளியிட்ட இரண்டு மெயில்கள்தான் அவர் தோற்றதுக்கு காரணம் என்றார்.
2)முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் ஜவாஹிருல்லா என்று மெயில் வெளியிட்டார். இன்று மரியாதைக்குறிய, ஜனாப்பாக அவரை மாற்றி விட்டார்.
3)சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ததஜவின் தாயி மட்டுமே ஆனால் அவரை ததஜவின் மாநில செயலாளர் என்று இந்த கோமாளி தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த சாதாரண விசயம் கூட தெரியாத இவர் அந்த தாய்யியோடு ஒன்றாக இருந்து வாழ்ந்தவர் போல பக்கம் பக்கமாக கதை எழுதினார்.
4)இதோ வருகிறது புதிய டிவி அதில் நிகழ்சிகளை வெளியிட்டு ததஜவினரை ஒரு கைப்பார்காமல் விட மாட்டேன் என்று எழுதி தள்ளினார். எங்கே டிவி? கோமாளிக்கே வெளிச்சம்?
5)ஜெயலலிதாவை விட கருணாநிதி மோசமானவர் என்று எழுதினார், ஆனால் இன்று கருனாநிதியை விட்டால் இந்த உலகில் நமக்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்ற ரீதியில் எழுதி வருகிறார்.
6) இதோ புதிய கட்சி, அப்படி, இப்படி என்று படம் காட்டினார், ஆனால் அந்த கட்சி எங்கே என்று யாராவது சொன்னால் பரவாயில்லை?

மேற்கண்ட எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது இந்த ரயிசுதீனுக்கு மனநோய் ஏற்பட்டிருக்குமோ என்று என்ன தோன்றுகிறது?. இப்படி பட்ட ஒருவரை தமுமுக விலைக்கு வாங்கி அவதூறு பரப்புவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ரயிசுதீனுக்கு வேண்டப்பட்ட அவரது நெறுங்கிய நண்பர்கள் யாராவது இருந்தால் அவரை மனநலமருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவதுதான் நல்லது. இல்லையேல் கூடிய விரைவில் சட்டையை பிய்த்து கொண்டு பிஜெ, பிஜெ என்று உலறிக்கொண்டு தெருவில் நாய் போல திறியப்போவது உறுதி.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.
(குறிப்பு: வேலையின் காரணமாக சில மாதங்கள் சரியாக அவதூறுக்கான பதில் கொடுக்க முடியவில்லை. இனி இன்ஷா அல்லாஹ் பொய்களை தொடர்ந்து தோலுரித்து காட்டுவேன்)