|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Tuesday, November 07, 2006

மனநோயாளியாக மாறிய கோமாளி.

ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்கோபர் கோமாளி, முனாபிக் என்று மக்களால் அறியப்படுகிற முகவைதமிழன்(எ) அல்கோபர் ரயிசுதீன் என்பவர் சில மாதங்களாக ஏசி அறையின் சொகுசில் இருந்து கொண்டு தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க மாமேதைகளை பற்றியும், சமுதாய தலைவர்கள் பற்றியும் அவதூறுகளையும், பொய்களையும் தொடர்ந்து மெயில் வழியாக வெளியிட்டு கொண்டு வருகிறார். இவர் இது போன்ற மெயில்களை வெளியிட பலமான வெகுமானம் சுனாமி திருட்டு கழகத்தினால் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உறுதியாக தெரிகிறது.

அவதூறு பரப்பும் முறை:
ததஜ என்ற மக்கள் பேரியக்கத்தின் தலைவர்களின் மீது அவதூறு பரப்பி மெயிலை இந்த முனாபிக் வெளியிடும் பொழுது பல இடங்களில் ஆதாரம் என்று எதாவது ஸ்கேன் செய்யப்பட்ட லட்டர், ததஜவின் லட்டர் பேடில் வெளியாகியது போல கடிதம், யாராவது பெண் ததஜ தலைவர்களை பற்றி பேசுவது போல ஆடியோ என்று பலவற்றை வெளியிடுவார். கம்யூட்டர் யுகமான இன்று எதையும் எப்படியும் மாற்றலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அல்கோபர் கோமாளி ஆதாரம் என்று வெளியிடுகிற அத்தனையும் அவராலும், சுனாமி திருட்டு கழகத்தினராலும் கம்யூட்டர் மூலம் உறுவாக்கப்பட்டவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அது போல ஆடியோ, வீடீயோ என்று வருபவையும் இவர்களது சொந்த தயாரிப்புகளே. இங்கு ஒரு முக்கிய விசயத்தை வாசகர்கள் கவணிக்க வேண்டும். சகோ.பாக்கரையும் யாஸ்மீன் என்ற ஒரு பெண்ணை தொடர்பு படுத்தி அவதூறு வெளியிடும் பொழுது அதை பகிரங்கமாக சகோ.பாக்கர் மறுத்து சாவால் விட்டார். இதன் பிறகு வாய் மூடிய சுனாமி திருடர்கள். அந்த பெண் சகோ.பாக்கர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று எழுதுவது போல கடிதத்தை தாயரித்து ஒவ்வொறு பள்ளிவாசலுக்கும் அனுப்பிவைத்தனர். அது தமுமுகவின் வேலை என்பதை உணர்ந்து ஒவ்வொரு பள்ளியிலும் தமுமுகவினரின் முகத்தில் காரி உமிழ்ந்தனர். அந்த எச்சில் இன்னும் கூட காயவில்லை. அதற்க்குள் தங்களது அடுத்த கட்ட முனாபிக் வேலையில் இறங்கிவி;ட்டனர்.

ததஜவின் வளர்ச்சியை குறைக்க விலைக்கு வாங்கப்பட்ட கோமாளி.
வளைகுடா முழுவதும் ததஜவின் கோட்டையாக உள்ளது. அதை தகர்க்க வேண்டும் என்ற வெறியில்தான் இந்த அல்கோபர் கோமாளி விலைக்கு வாங்கப்பட்டு ததஜவை பற்றி அவதூறு பரப்பவைத்தனர். அதிலையும் நோன்பு மாதத்தில் இந்த கோமாளி ததஜவினரை சம்மந்தபடித்தி கற்பனையாக வெளியிட்ட காமக்கதைகளை சொல்லிமாலாது. எப்படியாவது ததஜவின் பித்ரா அளவை குறைக்க வேண்டும், ததஜவை பற்றி தவறான எண்ணத்தை உண்டாக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி களமிறங்கினர். ஆனால் இந்த ரயுசுதீன் யார், இவனது குடும்பம் எப்படிபட்டது, இவனது கடந்த கால வாழ்க்கை என்ன, இவன் எப்படி எல்லாம் பணம் சம்பாதித்தான் என்பதை தெளிவாக அறிந்து, இவனது அவதூறுகளை மக்கள் நம்பவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த வருட பித்ராவை கடந்த காலங்களை விட மக்கள் அதிகமாக அள்ளி கொடுத்தது. இவனது பொய் அவதூறு மெயில்களை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மக்களிடம் அதிகமாக தமுமுகவினர் பரப்பியும் யாரும் நம்பவில்லை. என்னத்தான் எழுதுகிறான் என்று பாரப்;பதற்காக இவனது பித்னா இணையத்தை மக்கள் பார்ப்பதை வைத்து இவன் எழுதும் பொய்களை மக்கள் நம்பி விட்டார்கள் என்று இவன் கணக்கு போட்டதுதான் வேடிக்கை.

கோமாளியின் கூத்துக்கள்.
1)சென்ற தேர்தலில் மருங்காபுரி சல்மாவை பற்றி இந்த கோமாளி வெளியிட்ட இரண்டு மெயில்கள்தான் அவர் தோற்றதுக்கு காரணம் என்றார்.
2)முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் ஜவாஹிருல்லா என்று மெயில் வெளியிட்டார். இன்று மரியாதைக்குறிய, ஜனாப்பாக அவரை மாற்றி விட்டார்.
3)சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ததஜவின் தாயி மட்டுமே ஆனால் அவரை ததஜவின் மாநில செயலாளர் என்று இந்த கோமாளி தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த சாதாரண விசயம் கூட தெரியாத இவர் அந்த தாய்யியோடு ஒன்றாக இருந்து வாழ்ந்தவர் போல பக்கம் பக்கமாக கதை எழுதினார்.
4)இதோ வருகிறது புதிய டிவி அதில் நிகழ்சிகளை வெளியிட்டு ததஜவினரை ஒரு கைப்பார்காமல் விட மாட்டேன் என்று எழுதி தள்ளினார். எங்கே டிவி? கோமாளிக்கே வெளிச்சம்?
5)ஜெயலலிதாவை விட கருணாநிதி மோசமானவர் என்று எழுதினார், ஆனால் இன்று கருனாநிதியை விட்டால் இந்த உலகில் நமக்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை என்ற ரீதியில் எழுதி வருகிறார்.
6) இதோ புதிய கட்சி, அப்படி, இப்படி என்று படம் காட்டினார், ஆனால் அந்த கட்சி எங்கே என்று யாராவது சொன்னால் பரவாயில்லை?

மேற்கண்ட எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது இந்த ரயிசுதீனுக்கு மனநோய் ஏற்பட்டிருக்குமோ என்று என்ன தோன்றுகிறது?. இப்படி பட்ட ஒருவரை தமுமுக விலைக்கு வாங்கி அவதூறு பரப்புவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ரயிசுதீனுக்கு வேண்டப்பட்ட அவரது நெறுங்கிய நண்பர்கள் யாராவது இருந்தால் அவரை மனநலமருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவதுதான் நல்லது. இல்லையேல் கூடிய விரைவில் சட்டையை பிய்த்து கொண்டு பிஜெ, பிஜெ என்று உலறிக்கொண்டு தெருவில் நாய் போல திறியப்போவது உறுதி.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.
(குறிப்பு: வேலையின் காரணமாக சில மாதங்கள் சரியாக அவதூறுக்கான பதில் கொடுக்க முடியவில்லை. இனி இன்ஷா அல்லாஹ் பொய்களை தொடர்ந்து தோலுரித்து காட்டுவேன்)

0 Comments:

Post a Comment

<< Home