|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, September 09, 2006

மஸ்ஜிதுல் முபாரக் திரிபுவாத ஃப்ளாஷ்பேக்

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

மக்களுடைய மறதியின் மீது குதிரை ஓட்டி பழக்கப்பட்ட அரசியல் வாதிகளால் கொம்பு சீவி விடப்பட்ட பொய்யன் பட்டணத்தான் சுமார் 6 மாதங்களுக்கு முன் நடந்த மஸ்ஜிதுல் முபாரக் சம்பவத்தை திருபுவாதத்தின் மூலம் திசை திருப்பி விட நினைத்து தம்முடைய முகங்களில் தாமே உமிழ்ந்துக் கொண்டதை அல்கோபர் கோமாளியுடை முகத்திலும் உமிழ்ந்து விட்டதை நடுநிலையாகளர்களுக்கு எடுத்து விளக்கி காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

ஃப்ளாஷ் பேக் 1,
என்றுக் கூறி 6 மாதங்களுக்கு முன்னால் நடந்த மஸ்ஜிதுல் முபாரக் சம்பவத்தை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டு அவாள்களுக்கு ஷோ காட்டி உள்ளார்.


தென்காசி கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் பள்ளியின் சாவியை கித்வாயிடம் கொடுக்க உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டப் பிறகும் கித்வாய் ஜாக்கினால் நியமிக்கப் பட்டவர் அதனால் கொடுக்க முடியாது என்று கோட்டாட்சியர் அவர்களிடம் எஸ்.எஸ்.யு. அவர்கள் மறுத்து விட்டதால் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கச் சொல்லி மறு உத்தரவுப் பிறப்பித்தும் அதற்கும் மறுக்கவே கோட்டாட்சியர் உத்தரவின் படி வருவாய் துறை பள்ளியை பூட்டி வீடியோ எடுத்துக் கொள்கிறது என்று தொடருபவர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதியவைகளையே மீண்டும் மீண்டும் பல இடங்களில் எழுதி பக்கங்களை நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டு தனது செஞ்சோற்றுக் கடனை தீர்த்துள்ளார்.

மறைக்க முயன்று, மறைக்க முடியாமல் வெளிப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வெளிப்பட்டு விட்டன.

அவர் எழுதியவைகளிலிருந்தே கொஞ்சம் அலசுவோம்.

ஜலீல் மதனி அவர்கள் கடையநல்லூரில் பள்ளிக் கட்;டிடப் பணி தொடங்கிய சிறிது காலத்தில் கடையநல்லூரிலேயே தங்கி கட்டிடப் பணியினை மிக விரைவாக முடித்தார்கள் பள்ளி கட்டி முடிக்கப் பட்டதும் நாடோடியாகத் திறிந்த ஸைபுல்லாஹ் ஹாஜா ஜலீல் மதனியுடைய காலைப் பிடித்து அங்கேயே தங்கி விட முயற்சி எடுத்தார்


பள்ளிக் கட்டிடப் பணியில் கவணம் செலுத்தி மிக துரிதமாக கட்டி முடித்தார் ஜலீல் மதனி அவர்கள் என்பது சரி அப்பள்ளியை மிக துரிதமாக கட்டி முடிக்க பொருளாதாரத்தை வாறி இரைத்தது யார் ? தவ்ஹீத் பள்ளி வேண்டும் என்கிற உணர்வு வளைகுடா மக்களுக்கு எந்த போதனையால் யாரால் ஊட்டப்பட்டது எந்த அமைப்பினரால் வசூல் செய்யப்பட்டது ? என்பதையும் எழுதி இருக்க வேண்டும் வளைகுடாவில் வாழக் கூடிய தமிழ் முஸ்லீம்களுக்கு எந்த கொள்கை சமுதாய உணர்வையும், மார்க்க உணர்வையும் ஊட்டியது ? என்பதை திரிபுவாத கதை எழுதும் மூடர்கள் சிந்திக்க கடமைப் பட்டு;ள்ளனர்.


ஏகஇறைவனின் ஓரிறைக்கொள்கையாகிய தவ்ஹீத் என்ற கொள்கையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு உடுத்திய வேட்டியுடன் தொண்டியை விட்டுப் புறப்பட்டவரால் ஊட்டப்பட்ட ஏகத்துவக் கொள்கை மார்க்க வளர்ச்சிக்காகவும், சமுதாய வளர்ச்சிக்காவும் எந்த பங்களிப்பையும் எந்த நேரத்திலும் செலுத்துவதற்கு தவறாத தயங்காத செயல் வீரர்களை வார்த்தெடுத்தது என்றால் மிகையாகுமா ? அவ்வாறு சமுதாய உணர்ச்சிகளை ஏகத்துவக் கொள்கையிலிருந்து ஊட்டப்பட்ட மக்களின் மாபெரும் பங்களிப்பே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மஸ்ஜிதுல் முபாரக்கும், மஸ்ஜிதுர் ரஹ்மானுமாகும் என்று கள்ளமெயில் அனுப்பும் பெட்டைகளுக்கும் அதைப்பிரசுரிக்கும் பேடிகளுக்கும் கூறிக் கொள்கிறேன்.


20-3-2006 தென்காசி கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் தலைமையில் இருதரப்பு ஆவணங்களும் சமர்ப்பி;க்கப்பட்டு முறை ஜூம்ஆ நடத்த உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது என்றும் அதை நைனார் நாகேந்திரன் அவர்கள் மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் மூலம் தென்காசி கோட்டர்சியர் அவர்களுடைய உத்தரவை ரத்து செய்து ஒரு நாள் ஒரு இயக்கத்தினர் நிர்வகிக்க வேண்டும் எனும் உத்தரவு பிறப்பிக்கப் படுவதாகவும் இதையும் பொதுநலன் கருதி ஜாக் அமைப்பினர் ஏற்றுக் கொண்டதாகவும் ஏசி ரூம் கூலி எழுத்தர் கதை அளந்துள்ளார்.


சகோதரர்களே !!

அறிவுப் பூர்வமாக சிந்திப்போம் நைனார் நாகேந்திரன் மூலமாக மாவட்ட ஆட்சியரை கடையநல்லூர் ததஜ வினர் அனுகி இருந்தால் அன்றைய தினம் பள்ளியுடைய முழு நிர்வாகமும் ததஜவினருக்கே என்று தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும் காரணம் மாவட்ட ஆட்சியர் வரை ( கலெக்டர் வரை ) போவதென்றால் வெயிட்டாக சாதிப்பதற்காகவே செல்ல வேண்டும் எவ்வாறு இப்பொழுது மஸ்ஜிதுர் ரஹ்மானுக்காக மைதீன்; கான் மூலமாக மாவட்ட ஆட்சியரை அனுகி வக்பு வாரியம் கையகப் படுத்தியதாக அறிவிப்பு செயயப் பட்டதோ அவ்வாறிருந்திருக்க வேண்டும் மாறாக வாரம் ஒரு முறை என்பதை ஒரு நாள் விட்டு ஒருநாள் என்று மாற்றுவதற்காக செல்ல மாட்டார்கள் வாரம் ஒரு முறை என்பதற்கும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது இதற்காகவா மாவட்ட ஆட்சியரை அனுக வேண்டும் ?


உண்மை அதுவல்ல பள்ளி சாவியை கித்வாய் அவர்களிடம் வழங்கக் கோரி பிறப்பித்த உத்தரவுக்கடுத்து ததஜ தனது ஆவணங்களை அதே கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்தப் பின் கோட்டாட்சியர் அவர்கள் பழைய நிலையே நீடிக்கும் எனும் உத்தரவைப் பிறப்பிக்கிறார்கள் இதற்கிடையில் ஜாக்கிஜனரே பிடிக்க Nவுண்டடியவர்களைப் பிடித்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அதே ரமணி சரஸ்வதி ஒரு நாளட விட்டு ஒருநாள் எனும் தீர்ப்பை பிறப்பிக்கிறார் இதை எஸ்.எஸ்.யு அவர்கள் ஏற்றுக் கொண்டதை தமிழகம் முழுவதும் உள்ள ததஜவினர் கடுமையாக எஸ்.எஸ்.யு அவர்களைக் கடிந்து கொண்டனர் ஆனாலும் அரசு அதிகாரி ஒருவரிடம் பீஸ் மீட்டிங்கில் வாக்குறுதி கொடுத்து விட்டதால் அதன்படி நடைமுறைப் படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுவே உண்மையாகும் இதை நாம் பிப்ரவரியிலேயே எழுதியும் இருந்தோம் பட்டணத்தானுடைய கதை ஜமுக்காளத்தில் வடிகட்டியப் பொய்யாகும்..

24-2-2006 அன்று பள்ளிக்குள் நுழைந்த ஸiபுல்லாஹ் வகையறாக்கள் அடுத்த நாள் பள்ளியை ஜாக்கிடம் கொடுக்காமல் ரவுடியிஷம் செய்தார்கள்.

எது உண்மை ? என்பதை அறிவுப் பூர்வமாக சிந்திப்போம்.

24-2-2006 ம் தேதி வெள்ளிக்கிழமை அஸரிலிருந்து ததஜவுடைய நிர்வாகம் தொடருகிறது, ஒருநாள் என்றால் 25-2-2006 சனிக்கிழமை அஸர் வரை நீடிக்க வேண்டும் அதாவது 25-2-2006 அன்று மக்ரிபு தொழுகையிலிருந்து தான் நிர்வாகம் ஜாக்கிற்கு செல்ல வேண்டும்.


ஆனால் 25-2-2006 அன்று லுஹருக்கே ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் ஒருக்கும்பல் மஸ்ஜிதிற்குள் புகுகிறது. இன்றைய அஸரிலிருந்து அடுத்த நாள் லுஹர் வரைதான் ஒரு நாளா? எந்த வாத்தியாரிடம் படித்தீர்கள் ஜவாஹிருல்லாஹ் சாரிடம் படித்தீர்களோ ?


எது முறை ?

அடுத்த நாள் அஸர்வரை பொறுத்திருக்க வேண்டும் அஸர்வரை வெளியேறா விட்டால் மக்ரிபு வரையிலும் பொறுக்க வேண்டும் மக்ரிபிலும் வெளியேறா விட்டால் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரை அனுகி புகார் செய்திருக்க வேண்டும் ! அவர்களிடம் சொன்னால் அவர்கள் வந்து முறையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். எவ்வாறெனில் ஏற்கனவே கித்வாய் அவர்களிடம் சாவியைக் கொடுக்க கோட்டாட்சியர் ரமணி சரஸ்வதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ததஜ மறுத்து போலீஸ் ஆய்வாளரிடம் கொடுக்கச் சொல்லியும் மறுத்ததால் வருவாய் துறை பள்ளியைப் பூட்டி அதை வீடியோ படமும் எடுத்ததைப் போல் இதிலும் எதையாவது செய்திருப்பார்கள் இதை அவரே எழுதியும் உள்ளார்.

இவ்வாறு ஏன் செய்யவில்லை ? ஏன் லுஹருக்கே பள்ளிக்குள் நுழைந்தனர் ?

ஆக ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் புகுந்த கும்பல் மஸ்ஜிதிற்குள் இருந்த ததஜ நிர்வாகிகளை தாக்குகின்றனர் குறிப்பாக இதில் சகோதரர் ஷேகன்னா அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள் இந்த அநியாயாத்தை எதிர்த்த பள்ளி நிர்வாகிகள் அல்லாத தொழுகையாளிகளையும் தாக்குகி;ன்றனர் என்றால் இது ஜாக்கினருடைய திட்டமிட்ட தாக்குதலா ? இல்லையா ? இவ்வாறு திட்டமிட்டு அல்லாஹ்வின் பள்ளிக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதலை நடத்தி விட்டு அதையே திருப்பி பள்ளியை பொறுப்பேற்க வந்த ஜாக் நிர்வாகிகளின் மீது ததஜவினர் கொலைவெறி தாக்குதலை நடத்தினர் என்று அல்லாஹ்வுடைய பயமில்லாமல் பொய்யை அரங்கேற்றுகிறார்.


தனது நன்பரை பார்க்க வந்த வெளிஊர் காரர் ஒருவரும் இதில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு;ளளதாகவும் அவர் மீது வழக்குகள் பதியப் பட்டுள்ளதாகவும் கூறுகிறார் இதிலிருந்து நாம் மேலே கூறியுள்ள விதம் ஏர்வாடிசிராஜ், அவருடைய சகோதரர் ஆதம், சுரண்டை இக்பால், மைதீன் சேக்கான், தலைமையில் கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களுடன் புகுந்த கும்பல் என்று நாம் எழுதியது வெளிச்சத்திற்கு வருவதைப் புரிந்து கொள்ளுங்கள் அந்த கடையநல்லூருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வெளிஊர் காரர்களில் ( அடியாட்களில் ) பட்டணத்தான் குறிப்பிட்டுள்ள அவரும் ஒருவர் என்பதை புரிந்து கொள்வதுடன் இதை நாம் ஏற்கனவே சம்பவம் நடந்த பிபரவரிலேயே எழுதி இருந்தோம். 6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மூலமாகவே அவைகள் வெளிpச்சத்திற்கு வந்துள்ளன அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.


அடுத்து சதுர அடிபுகழ் சேகன்னா தலைமையில் அடியாட்கள் பள்ளியில் மறைந்திருந்து ஜாக்கினரை தாக்கியதாகவும் போலீஸ் பள்ளிக்குள் ஏறியதாகவும் கூறி இருந்தார்.

போலீஸ் பள்ளிக்குள் ஏறியது உண்மையா ? என்றுப் பார்பபோம்

ஜாக்குடைய குண்டர் படை பள்ளிக்குள் ஏறி ததஜவினரின் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் பொழுது தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் பள்ளிக்கு வெளியில் நின்று கொண்டனர் பள்ளிக்கு வெளியில் போலீஸார் நின்றுக் கொண்டிருப்பதை அறிந்தப் பிறகே தங்களது தாக்குதலை நிருத்தி;க் கொண்டு வெளியில் வந்தனர் ஜாக் குண்டர்கள் என்பதுவே உண்மையாகும். நாம் ஏன் இதைக் குறிப்பிடுகிறோம் என்றால் ஜெயலலிதாவுடைய நிர்வாகத்தில் போலீஸ் பூட்ஸ் காலுடன் பள்ளிக்குள் ஏறிவிட்டது என்று கூறிடக் கூடாது என்பதற்காக வெளியில் காத்து நின்றோம் என்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் கூறிய தகவலாகும். முன்னுக்குப் பின் முரனாக எழுதுவதன் நோக்கம் சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு மேல் ஆவதால் மக்கள் மறந்திருப்பார்கள் என்கிற லாவகத்தாலானதாகும்.


இதிலிருந்து கதை சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளை கேரக்டர் தான் பட்டணத்தானுடைய கேரக்டர் என்பதை எல்லா விஷயத்திலும் தெரிந்து கொள்ளுங்கள்.


இருதரப்புக்கும் நடந்த தாக்குதலில் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்பப்பட்டது தவ்ஹீத் சகோதரர்களே என்பதை அப்பொழுதே நாம் எழுதியதுடன் உணர்விலும் வெளியிடப் பட்டிருந்தது அன்று இதை கள்ளவெப்சைட்டோ, நல்ல வெப்சைட்டோ மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது . அதில் குறிப்பாக எந்த சேகன்னா அவர்களை சதுர அடிப் புகழ் என்று அடைமொழி இட்டு அவரை ஒரு ரவுடிப்போன்றும் அவரது தலைமையில் அடியாட்கள் கொண்டு வரப்பட்டது போன்றும் எழுதப் பட்டிருந்ததோ அவரே இத்தாக்குதலில் கடுமையாக பாதிக்கப் பட்டார் என்பது அன்றைய தினம் அனைத்து மக்களும் அறிந்திருந்தனர் இன்று 6 மாதங்களைக் கடந்து மஸ்ஜிதுல் முபாரக் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தற்கு திருப்பி விடப்பட்டதையறிந்து எரிச்சலில் எத்தனைப் பெரிய பொய்யை கொஞ்சங்கூட கூச்சமில்லாமல் அரங்கேற்றுகிறார்கள் இந்த அயோக்கியர்கள் என்பதை பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்கிறோம்.

மேலும் சிந்திப்பதற்கு

தவ்ஹீத் ஜமாத் தரப்பில் அடியாட்களை ஏற்பாடு செய்து பள்ளிக்குள் ஒளித்து வைத்திருந்தால் லுஹருக்கு பள்ளிக்குள் நுழைந்த தமுமுகவின் ஏர்வாடி சிராஜ் சுரண்டை இக்பால் போன்ற ரவுடிகள் கடுமையாக தாக்கப் பட்டிருக்க வேண்டும் நிலைமை இங்கு அவ்வாறில்லை மாறாக தவ்ஹீத் சகோதரர்களே கடுiமாயான தாக்குதலுக்கு உள்ளானதாலும் மேலும் யாரை ரவுடிபோல் சதுர அடிப்புகழ் என்று அடைமெரிழி இட்டு எழுதி உள்ளாரோ அவர்களுமே கடுமையானக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் நடுநிலையாளர்கள் இவ்விஷயத்தை நியாயமாக சிந்திப்பதற்கு இறுதியாக சில வரிகள் :

ததஜ வினருடைய வக்து முடிந்து ஜாக்குடைய வக்தில் இப்பிரச்சனை நடந்திருக்குமேயானால் இதை ததஜவுடைய சதி என்று ஏற்றுக் கொள்ளலாம் மாறாக இப்பிரச்சனை ததஜவுடைய நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்குரிய வக்து முடிவடையாத தருவாயில் இச்சம்பவம் நடந்ததால் இது முற்றிலும் ஜாக்குடைய ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக செயல்வடிவம் கொடுத்தது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்


கள்ள மெயில் அனுப்புவதற்கு புனித மக்காவில் ஆலோசனை தீட்டப்பட்டதாக உளறுகிறர்

புனித மக்காவில் இது விஷயமாக ஆலோசனை செய்யக் கூடாது என்று எஸ்.கே ஃபத்வா கொடுத்தாரா ? அல்லது பக்ரி ஃபத்வா கொடுத்தாரா ? அல்லது இம்தாதி ஃபத்வா கொடுத்தாரா ? சீட் கிடைக்காத வெறியில் மேலப்பாளைய வீதிகளில் கொள்கைகளை விட்டுக் கொடுத்து கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஃபத்வா கொடுத்த எஸ்.கே இதற்கும் ஃபத்வா கொடுத்திருப்பார் என்றே நம்புகிறோம் ஒருவேளை அவர்கள் அவ்வாறு ஃபத்வா கொடுத்தது உண்மையென்றால் கள்ளவெப்சைட் காரரும், சைக்கோ வலைக்காரரும் அவர்களுக்கு எழுதி அனுப்பும் பட்;டணத்தான்களும் மக்கா செல்வதாக இருந்தால் யாரை எவருடன் எந்த வலையில் பிண்ணி விடுவது போன்ற ஃபித்னாக்களை பேசுவதிலிருந்தும் ஒதுங்கிக் கொள்ளுங்கள் .

நாங்கள் அனுப்புவது அவர்களுடைய ஃபித்னாவுக்கு பதிலடி மட்டுமேயாகும் என்று எங்கள் பணி தொடங்கப் பட்டதிலிருந்து இன்றுவரை உரத்துக் கூறி வருகிறோம் உங்கள் தரப்பு ஃபித்னாவை நிருத்திக் கொண்டால் எங்கள் தரப்பில் ஒருக்காலமும் எவரைப் பற்றியும் எழுத மாட்டோம் நாமாக எந்த அமைப்பின் மீதும் அது தடைசெய்யப்பட்ட இடிமுழக்க அமைப்பாகட்டும்;, தடைசெய்யப்படும் விளிம்பில் இருக்கும் இருட்டரைக்குள் செய்யப்படும் கள்ள பைஅத் அமைப்பாகட்டும், அல்லது அடுத்தவருடைய பேனரையும், அமைப்பையும் களவாடிய கோயபல்ஸ் காரருடைய அமைப்பாகட்டும் நாமாக முந்திக் கொண்டு எந்த அமைப்பின் மீதும் ஃபித்னாவைக் கிளப்பி விட்டது கிடையாது .


உயிரைப் பணயம் வைத்துப் போராடி வளர்த்த அமைப்பையும் பேனரையும் கூட அடுத்தவர்கள் சுருட்டிக் கொண்டதை மீண்டும் அடைந்து கொள்வதற்கு எந்த வழியையும் தேடாமல் சத்தியப் பிரச்சார தாயிகள் பழைய பணியாகிய ஏகஇறைவனின் ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்து முன்னைப் போன்றே மக்களை வென்றெடுப்பது எனும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது தேவையில்லாமல் அவர்கள் மீது இவர்கள் தான் கள்ளவெப்சைட்டைத் திறந்துகொண்டு வம்புக்கிழுத்தார்கள் என்பது பச்சிளம் பாளகர்களும் நன்கறிவர் அதனால் அவற்றிற்கு பதிலடி கொடுத்து பாமர மக்களை தெளிவடையச் செய்வது எமது பணியாகும். அதனால் புனித மக்காவில் இது விஷயமாக நாங்கள் ஆலோசனை செய்வது தடுக்கப்பட்டதல்ல, ஆகுமானதாகும். பொய்யர்களின் முகத் திரையை கிழித்து மக்களுடைய மத்தியில் இனங்காட்டுவதற்காக ஆலோசனை செய்வதற்கு மக்காவின் மற்ற எந்த இடத்தையும் விட ஹரம் ஷெரீபுக்கு உள்புற மஜ்லிஸ் இன்னும் மேலானதாகும்.

பள்ளியில் அரசுப் பண்டாரங்களை நுழைத்தது யார் என்று கேட்கிறார் ?
பள்ளிப் பிரச்சனையை அரசு அதிகாரிகள் பேசித் தீர்க்கக் கூடாதென்று எஸ்;.கே சொன்னாரா ? சொல்லியருப்பார் ! அவர் தான் ஜமாலி வகையறாக்களுடன் சேர்ந்து விட்டாரே அதனால் சொல்லி இருப்பார்.

பள்ளிக்குள் புகுந்து தொழுகையாளிகளுடைய மண்டைகளைப பிளந்து தள்ளுவது உங்களுக்கு உங்களுடைய வழிகாட்டி மேதாவிகளால் அனுமதித்திருக்கும் போது அதிலிருந்து பாதுகாப்புக்காக அரசு அதிகாரிகளை நாடுவது ஒருக்காலும் தவறாகாது இது தான் ஒரு ஜனநாயக நாட்டில் வாழுகிறவன் பேனக்கூடிய வழியுமாகும். ஜனநாயக வழியில் மக்களை வழி நடத்தக் கூடிய அமைப்பில் இருந்து செயல்பட்டால் இது புரியும் பேரிடி முழங்கும் அமைப்பில் அங்கம் வகிக்கும் கோமாளிகளுக்கு இது புரியாது.

இறுதியாக முகவை தமிழனுக்கு ஓர் எச்சரிக்கை !

எம்மை எந்த அமைப்போடும் இணைத்து முடிச்சுப் பேடுவதாக இருந்தால் நிரூபிக்க வேண்டு;ம் இல்லையேல் யார் புணைப் பெயரில் எழுதுகிறார்கள் என்ற விபரத்தைக் கூறுவதுடன் தமுமுகவிடம் சொல்லி மான நஷ்டஈடு வழக்கு தொடரச்சொல்வேன் என்று பெட்டையைப் போல் மிரட்டல் விட்டிருந்;தார் ?

என்னை ததஜவுடைய அடிப்படை உறுப்பினர் அட்டையுடன் அவரால் நிரூபிக்க முடியுமா ?

குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாளன் என்று சொல்லிக் கொண்டு வருபவனையே அடுத்த அமைப்புக் காரன் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியாத நிலை இருக்கும் போது நவராத்திரி நாயகனை எந்த அமைப்புடனும் இணைத்து நிரூபிக்க முடியுமா ? என்றால் முடியாது !

ஆனால் எதாவது ஒரு அமைப்புடன் இணைத்து எழுத முடியும் எவ்வாறு என்பதை இதற்கு முந்தைய எமது மெயிலில் தெளிவாக எழுதி இருந்தேன் இன்னும் பழைய மரண பீதி அவரை விட்டு விலகவில்லை என்பதால் மாபெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் அதனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை அதனால் அதையே இங்கு மீண்டும் எழுதுகிறேன்.

ஒருவர் பிஜேபி க்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் எங்கள் பார்வையில் பிஜேபி காரரேயாகும் அவரை பிஜேபியுடன் இணைத்தே எழுதுவோம் அவரே தனது அடுத்த கட்டுரையை அல்உம்மாவுக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதினால் அல்உம்மாவுடைய ஆதரவாளராக இணைத்து எழுதுவோம். அவரே தனது அடுத்த கட்டுரையில் விடியலுக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராகவும் எழுதினால் விடியலுடன் இணைத்து எழுதுவோம் முகவை தமிழன் முழு நவராத்திரி நாயகனாக செயல்படுவதால் மேற்கானும் ரீதியை கடைபிடிக்கிறோம் அது விரும்பவில்லையென்றால் இடிமுழக்கத்துடன் தன்னை இன்ன அமைப்பைச் சேர்ந்தவன் என்று அறிமுகமாகிக் கொள்வது சிறந்தது.

நடுநிலையாளர் என்றால் எல்லா அமைப்பையும் சாடவேண்டும்.

எந்த அமைப்பினர் உத்தம புத்திரர்களாக நடந்து கொள்கிறார்கள் ?
ரொம்பத் தேவை இல்லை சமீபத்திய ஒரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம் திமுக அமைத்துக் கொடுத்த இரண்டு வருட கெடு ஆணையத்தை திமுகவின் சிறுபான்மை பிறிவாகிய தமுமுக அந்த ஆணையத்தை எதிர்த்து குரல் கொடுக்காததை இதுவரை ஏன் கண்டித்து எழுதவில்லை ? இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமுமுகாவால் இழைகை;கப்பட்ட மாபெரும் துரோகமாக தெரிவில்லையா ?

ததஜ மட்டுமே தன் கண்ணுக்கு குற்றமிழைப்பதாக தெரிந்தால் எந்தெந்த அமைப்புக்கு ஆதரவாகவும் ததஜவுக்கு எதிராக எழுதும் போதெல்லாம் அவர் எவராக இருந்தாலும் அவரை அந்த அமைப்புடன் முடிச்சுப் போட்டு இடிமுழக்கத்துடன் முழங்கவேச் செய்வோம்.


எங்களுடைய பெயரை தாராளமாக அறிவித்துக்கொள்ளட்டும்

இந்த பெட்டை மிரட்டல் எல்லாம் எங்களுடைய குதி காலில் மிதி பட்டு விழக் கூடிய அற்ப தூசுக்கு சமமானதாகும் இன்றும் அவரையும், அவருடன் இணைந்து எழுதுபவர்களையும் எமது குதி காலுக்கு கீழாக விழும் தூசுக்கு சமமாகவே வைத்துள்ளோம் என்றும் கூறுவதுடன் அவர் ஒரு சரியான ஆண் மகனாக இருந்தால் கருத்தை கருத்துடன் மோத விட்டுப் பார்க்க வேண்டும் ? பேட்டை ரவுடிப்போன்று பொண்ணத் தனமான வார்த்தைகளை உபயோகப் படுத்தினால் நன்றாக இருக்காது என்று நாகரீகமாக கூறிக் கொள்கிறோம்.


இந்த நெருக்கடியான நேரத்தில் எம்மோடு சகோதரர் அஹமது அலியைத் தவிர துணையாக எழுத வேறு எவரும் வரவில்லையெனிலும் உமர் ஒருவராக நின்று எதிரிகளை எதிர் கொள்ள முடியும் எமக்கு அல்லாஹ் போதுமானவன்.

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். 4:76 .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home