|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, September 20, 2006

அல்கோபர் கோமாளி ரயிசுதீனுக்கு

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப்பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

விவஸ்தை கெட்ட ஜென்மம்

யார் எதைப் பேச வேண்டும் ? எதை விமர்சிக்க வேண்டும் ? என்கிற விவஸ்தை ஒன்று இருக்கிறது.

கூப்பிடு உன் சிரசில் சுமந்து வைத்துள்ள தாஇகள் என்றழைக்கப் படுகிறவர்களை ( ஜமாலி வகையறாக்களை ); நான் கடையநல்லூர் தவ்ஹீத் மதரஸாவில் பயின்று கொண்டிருக்கும் ஒரே ஒரு மாணவரைக் கொண்டு சகோதரர் பாக்கர் அவர்கள் உரையாற்றிய பேச்சுக்களை சரியா ? தவறா ? என்று விவாதிப்போம் ?

முகவையில் வைத்துக் கொள்வோமா ?

சென்னையில் வைத்துக் கொள்வோமா ?

நீ தலைமை தாங்க முடியாது அதற்குரிய அருகதை உன்னித்தில் அறவே கிடையாது. காரணம் உனது மரணத்திற்கு உன்னைப் போன்ற சக மனிதன் காரணமாக முடியும் என்று இஸ்லாமிய இயற்கை சித்தாந்தத்தை தலைகீழகாக புரட்டிய தருதலை நீ என்பதால் உனது ஜனாப் (?) கள் உனக்கு பதிலாக அமரட்டும் அழைப்புக் கொடு அவர்களை வைத்து விவாதிப்போம் .

சகோ: பாக்கர் அவர்கள் பேசியது உனது இஸ்லாமிய உணர்வுகளை மேலோங்கச் செய்ததாக சொல்லி சுய விளம்பரம் தேடிக் கொண்ட நீ ராமகோபாலனுடைய விநாயகர் சதுரத்தி ஊர்வலத்திற்க்கு மதநல்லிணக்கம் எனும் பெயரில் தனது மாவட்டப் பொறுப்பாளர்களை ஜவாஹிருல்லாஹ் அனுப்பி வைத்தது இஸ்லாமிய உணர்வுகளை மேலோங்கச் செய்யாதது ஏன் ? இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படை சட்டம் தகர்ந்து தூளாகிப் போனதைக் கண்டு கொதித்தெழாதது ஏன் ? ஜவாஹிருலலாஹ்வுக்கு இறுதி மூச்சு வரை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததிலிருந்து மீறுவதில்லை எனும் நோக்கிலா ? அதனால் தான் ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஜனாப் ( ? ) பட்டம் சூட்டி தனது வலையில் வண்ணப் படங்களுடன் பிரசுரித்து கௌரவப் படுத்தப் படுகிறதா ? ( ஜவாஹிருல்லாஹ்வுக்கு வென்சாமரம் வீசுவதன் மூலம் தன்னை தமுமுக காரர் போன்று வெளி உலகுக்கு காட்டிக் கொண்டாலும் நீ யார் என்பதும், உனது உள்நோக்கம் எதுவென்பதும் வெளி உலகக்குத் தெரியும் )

பொது மக்களுக்கு சிந்திப்பதற்கு சில வரிகள்
ததஜ மாநில பொதுச்செயலாளர் அவர்களை '' கிசுபுல்லாஹ் '' என்று வர்ணித்தமைக்கு மார்க்கம் பேசும் அவரால் மார்க்க அடிப்படையில் அர்த்தம் கூற முடியுமா ? அதுவும் அல்லாஹ்வுடையப் பெயருடன் இணைத்து. நாங்கள் அல்கோபர் கோமாளி என்கிறோம் என்றால் ? சாவதற்கு முன்னமே குழியை வெட்டி ஆரப்போட்டதால் கோமாளி என்று அழைத்தோம் எனது சாவுக்கு இன்னார் தான் காரணம் என்று எழுதி கழுத்தில் மாட்டிக் கொண்டதால் முனை மழுங்கியவர் என்றழைத்தோம் கிசுபுல்லாஹ் என்றெழுதியமைக்கு இந்த ஒழுங்காப் பிசையாத மாவு பதில் தருமா ?

சகோ? பாக்கர் அவர்களுடைய எந்த பயானையும் ஒழுங்காக கேட்காதவர் அதை அவரே ஒத்துக் கொள்ளவும் செய்கிறார் இதுதான் இஸ்லாம் டான் ஒலியில் '' எதேச்சையாக கண்ட நான் திடுக்குற்றேன் '' என்றுக் கூறுகிறார்

தலையையும் பார்க்காமல், காலையும் பார்க்காமல் நடு முண்டத்தை மட்டும் பார்த்து விட்டு அழகை வர்ணிக்கும் அறிவு கெட்ட முண்டம் என்றால் இவரை மிகையாகுமா ?

ஒரு பயானை முழுமையாக கேட்க வேண்டும் , அத்துடன் பயான் கேட்கிறோம் என்கிற சிந்தனையில் உட்கார வேண்டும் குறை கண்டுப் பிடித்தால் இங்கிதத்துடன் எடுத்துக் கூற வேண்டும்

உதாரணத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மி மக்தூம் (ரலி) அவர்களுடைய சலாமுக்கு பதில் கூற மறுத்து விட்டதையறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கோபம் கொள்கிறான் இக்கோபத்தை நபிகள் நாயகத்திற்கு தெரிவிக்கும் பொழுது ஒரு மூன்றாவது நபரிடம் பேசுவது போன்று அவர்களிடமேப் பேசிக் கடிந்து கொள்கிறான் இதைப் புரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய தவறை உணருகிறார்கள் மார்க்க அடிப்படையில் பயான் செ;யயும் ஒருவரிடம் எடுத்துக் கூறுவது இவ்வாறானதாக ( அல்லாஹ் கூறியது போல் மூன்றாமவரிடம் கூறுவது போன்றில்லாமல் நேராகப் பேசலாம் )

காரணம் மேடையில் ஒரு பேச்சாளர் மார்க்க அடிப்படையில் அமைக்கக் கூடிய வியாக்கியானம் நமதுப் புலனுக்கு எட்டாதவையாக இருக்கலாம் ஆனால் அந்த வியாக்கியானம் பெரும்பாலும் சம்பவத்தோடு பொருந்தக் கூடியதாகவே இருக்கும் நமது சிற்றறிவிற்கு எட்டாமல் போனதால் அது தப்பாகி விடுமா ? நாம் மார்க்க விஷயத்தில் எவ்வளவு பெரிய மெதை என்பதை நமது மரண அறிவிப்பு தெளிவாக படம் பிடித்துக் காட்டியதை உலகமறியும் இது இயத்தைப் பாரத்துப் பித்தளைப் ப்ளளிலித்ததாக கருதப்படாதா ?

விஷயத்திற்கு வருவோம்

தமிழ்நாடு முழுவதும் வாழக்கூடிய மக்களுக்கு தாய்மொழி தமிழ் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது அனால் இதேத் தமிழ் மாவட்டம் தோறும்இ மறி வருவதைக கவனிக்கலாம் சென்னையில் ஒரு மாதிரியாகவும், சென்னையை அடுத்த மற்ற மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள் உதாரணத்திற்கு ஒருவரை அழைத்துக் கொண்டு போங்கள் என்கிற வார்த்தையை சென்னையில '' இவர தள்ளிக்கினு போப்பா '' என்பார்கள் தள்ளிக்கினு போ என்றால் முகவை மாவட்டத்தில் அர்த்தமே தலைகீழாகப் புரண்டு விடும் .

இன்றும் இலங்கை மௌலவிகள் சஹாபி பெண்மணிகளைக் குறிப்பிட்டுப் பேசும் போது ' அவள், இவள் ' என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார்கள் இலங்கையில் பேச்சு வழக்கிலுள்ளது அவ்வாறானதேயாகும்.

அதேப் போன்று சகோதரர் பாக்கர் அவர்கள் கிழவிகள் என்று மட்டுமே கூறினார் என்றால் அவரது மாவட்டப் பேச்சு வழக்கில் உள்ள ஒரு வார்த்தையாகும். இதை நாம் சப்பைக் கட்டவில்லை,

நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசினார், நபிகள் நாயகம் கல்யாணம் செய்தது அத்தனையும் ஐம்பதைத் தாண்டியது என்றும் அவர் கூறியதை பொய் என்று வாதிடுகிறார் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த மனைவியர்களில் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களே ஒரு ஆயிஷா நாயகியை கண்ணிப் பெண்ணாக இருந்தார்கள் என்பதால் எல்லோரையும் இளைய வயதுடையவர்கள் என்றுக் கூறமுடியுமா ? அதனால் உம்முல் முஃமனீன்களில் அதினமானவர்கள் வயது முதிர்ந்தவர்களே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மறுப்பதாக இருந்தால் அவர்களுடைய உலமாப் பெருமக்கள் மத்தியில் விவாதிப்போம் வரச்சொல்லட்டும்.

அடுத்து அவர் அள்ளி வீசிய பொய்களில் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்று குறிப்பிட்டதாகும் ,

நாம் கேட்பது நவ்பல் பின் வரக்கா அவர்களை இவர் முஸ்லிம் என்று சொல்ல வருகிறாரா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனம் இறக்கி அருளப் படுவதற்கு முன் இன்ஜில், தவ்றாத் என்ற இரண்டு வேதங்களையும் கற்றறிந்த வேத விற்பண்ணராக இருந்தார் நவ்பல் பின் வரக்கா அவர்கள்.

யூதனை விட , கிருஸ்தவர் மேலென்று வாதிட வருகிறாரா ? கிருஸ்தவர் என்றுக் கூறாமல் யூதர் என்று எவ்வாறு அழைப்பது என்று Nகுட்கிறார் என்றால் யூதருக்கும் , கிருஸ்தவருக்கும் மார்க்க அடிப்படையில் என்ன வேறுபாட்டைக் காண்கிறார் என்பது நமது கேள்வி ?

யூத கிருஸ்தவர்களை உங்களுக்கு பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்பது இறைவாக்கு அதனால் ஒரு முஸ்லிமை யூதன் என்றோ, அல்லது கிருஸ்தவன் என்றோ அழைப்பது பாவமாகும், அது குற்றச் செயலாகவும் கருதப்படும், அதே நேரத்தில் மாரக்க அடிப்படையில் முஸ்லிமல்லாத எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை மொத்தத்தில் காஃபிர்கள் ( இறை நிராகரிப்பாளர்கள் ) என்றே மார்க்கம் அழைப்பதால் நவ்பல் பின் வரக்கா அவர்களை யூதர் என்றோ, கிருஸ்தவர் என்றோ அழைத்ததால் மார்க்கத்திற்கு எந்த இழிவும் குறைவும் ஏற்படாது. ''வல் முஷ்ரிக்கீன நாரி ஜஹன்னம க்ஹாலிதீன ஃபீஹா '' என்று அல்லாஹ் திட்டவட்டமாக கூறிவிட்டதால் இவர் யூதரை விட கிருஸ்தவரை தாங்கிப் பிடிக்க வருகிறாரா ? உதாரணத்திற்கு முகவைப் பொய்யனை புதுவைப் பொய்யன் என்றழைத்தால் ஊர் மட்டும் மாறும், பெயர் மாறாது. நடந்தது அவ்வளவு தான்.

அவர் பொய்யரல்ல மாபெரும் தியாகி
சகோதரர் பாக்கர் அவர்கள் நினைத்திருந்தால் அவரிடமிருந்த வசதிக்கு சென்னையில் அவரிடமிருந்து வியாபார நிருவனத்தை வளப்படுத்தி இருக்கலாம் இன்றளவும் தனது வியாபாரத்தை பொருட்படுத்தாமல் தனது நேரத்தை மார்க்கத்திற்காகவும், சமுதாய வளர்ச்சிக்காகவும் செலவிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமுதாய சேவகரைப் பொய்யன் என்று குறிப்பிடுவதால் பொய்யர்கள் யார் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் அதனால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் பொய்யர்கள் மீது இறங்கவே செய்யும்.

கேவலம் சட்டம்னற பாராளுமன்ற சீட்டுக்காக தனது தன்மாத்தை அடகு வைத்து விட்டு பொய் சொல்லக் கிளம்பியவர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்கவே செய்யும்.

சமுதாயத்தைக் கூறுப் போட்டு சமுதாயப் பெயரில் வசூல் செய்து அமுக்கிக் கொண்டவர்களுக்கு ஜனாப் என்றப் பட்டம் வழங்கி தனது ஃபித்னா வலையில் மிண்ண விட்டுக் கொண்டிருப்பதும், ஒரு அற்பக காரணத்திற்காக சன்மார்க்க தாஇகளை பொய்யர்கள் என்று முத்திரைக் குத்தி அவர்களை கானும் போதெல்லாம் முடிந்த மட்டும் குரைத்துத் தீர்ப்பது இதை எல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பார்க்காமலா இருக்கிறான் ? சத்தியத்தை வீழ்த்திட அசத்தியத்திற்கு துணைப் போகும் பொய்யர்கள் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் இறங்கவே செய்யும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'இறுதித் தீர்ப்பு நாளில் மிக மோசமான நிலையில் இருப்பவன் பிறருடைய உலக வாழ்வை வளப்படுத்துவதற்காக தன் மறுமையை அழித்துக் கொண்டவனேயாவான். அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) (மிஷ்காத்)
உண்மையை உரத்துகூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home