|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, November 08, 2006

வாசகர் மடல்

பிஸ்மில்லா...
இவன் ஒரு பொய்யன், விடியல் கும்பலை சேர்ந்தவன், இவன் ஒரு முனாபிக் என்று இலாஹி என்பவர் சில மாதங்களுக்கு முன்புவரை ரயிசுதீன் என்பவரை கண்டமேனிக்கு திட்டி தீர்ததையும். அதற்க்கு பதிலாக இலாஹி ஒரு பொய்யன், புரட்டன் என்று ரயிசுதீன் திட்டிதீர்த்ததையும் நாம் பல மெயில்களில் கண்டேன். ஆனால் தற்போது மானங்கெட்டு போய் இருவரும் கூடி குலாவுகின்றனர். இலாஹி பித்னா மெயிலை வெளியிடுகிறார், ரயிசுதீன் அதை தனது இணையத்தில் வெளியிடுகிறார்.இவர்கள் போன்ற கேடுகெட்டவர்கள் அடித்து கொள்வதற்க்கும், கூடி கொள்வதற்க்கும் என்னத்தான் அளவுகோல் வைத்துள்ளார்களோ தெரியவில்லை?. இவர்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் சாட்டிய முனாபிக், பொய்யன், விடியல்காரன் போன்றவற்றின் நிலை என்ன?. இவர்கள் விளக்குவார்களா?. இந்த மானங்கெட்ட ஜென்மங்களுக்கு ததஜவினரை பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?

ஜாபர்கான்.
மதுரை.

0 Comments:

Post a Comment

<< Home