|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 11, 2006

கோமாளியின் - ஒரு சோறு பதமும், நேரமின்மையும்.

ஏகனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக என்ற தரங்கெட்ட கூட்டம் ரயிசுதீன் போன்ற கோமாளிகளை விலைக்கு வாங்கி ததஜ என்ற மக்கள் இயக்கத்தின் மீது அவதூறுபரப்புவதற்காக ததஜவின் லட்டர்பேடுகளை கம்யூட்டர் உதவியுடன் திரித்து போலியாக லட்டர் பேட் தயாரித்து வெளியிட்டதையும் அது மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதால் தமுமுக தலைமையின் முகத்திலும், ரயுசுதீன் போன்ற கோமாளி கூலி படையினரின் முகத்திலும் மக்கள் காரிதுப்பியவண்ணமாக உள்ளனர். உண்மை அம்பலமானதால் பதில் கொடுக்காமல் கோமாளி இருந்தாலாவது மக்கள் இந்த போர்ஜரியை மறந்திருப்பார்கள். ஆனால் பதில் கொடுக்கிறேன் என்று கோமாளி வெளியிட்ட கட்டுரை இன்று மக்கள் மத்தியில் முக்கியவிவாதமாக மாறி இருக்கிறது.

வழக்கம் போல ரயுசுதீன் தன்னை கோமாளியாக அடையாளப்படுத்தி கொள்ள எதாவது கேணைத்தனமாக வெளியிடுவார்.அது போல ஒரு கோமாளி வாக்கியம் இதோ. ரைசுதீன் ஹராமிஇ அலிபாபா வாஜித் புலுஸ்இ ஹாதா நபர் காஃபிர் ஈஜி டுப்லிகேட் பாஸ்போட் ஸேம் ஸேம் முஸ்லிம்இ பில்லைல் சிரப் விஸ்கி லாஜிம் சவ்வி குருஜ்'.அடுத்து விசயத்திற்க்கு வருவோம்.

அல்லாவின் திருப்பெயாரால் என்று தொடங்குவதற்க்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்த கோமாளி தேதி, மற்றும் வாக்கியங்களை புதிதாக சேர்த்தது, வாக்கியங்களை எடிட் செய்தது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.
வசமாக மாட்டிக்கொண்டு கோமாளி என்று இருந்த பெயரை போர்ஜரி, பிராடு மன்னன் என்று மக்கள் மத்தியில் மாறி போனதை இவர் மாற்ற நினைத்திருப்பது வேடிக்கை.

எழுதுவதற்க்கு எதாவது கற்பனை கதையிருந்தால் ஹராமாக சம்பளம் வாங்கி கொண்டு ஆபுpஸில் அமர்ந்து கொண்டு பல பக்கங்களில் கதையடிப்பதும் எதாவும் இல்லாமல் தனது திருட்டுதனம் வெளிப்பட்டுவிட்டால் வேறுவழி இல்லாமல் நேரமில்லை என்பதும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதும் இந்த ரயுசுதீனின் பொய்முகத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதித்த இந்த ரயிசுதீன் போன்ற விபச்சாரபுரோகர் ததஜ போன்ற மாபெரும் இயக்கத்தை பார்த்து பழி போடுவதுதான் ஜீரனிக்கமுடியாத விசயமாகும். இது போன்ற கோமாளிகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தமுமுக இதோடு தனது பித்னா வேலைகளை நிறுத்தி கொள்ளவேண்டும், இல்லையென்றால் மேலும் இவர்கள் மக்கள் மத்தியில் அவமானப்படக்கூடும். கூலிக்கு மாறடிக்கும் இந்த ரயிசுதீன் போன்றோர் ஒரு நாள் தமுமுகவுக்கு எதிராக பொய்யை பரப்பும் பொழுது அப்பொழுது தமுமுக நிர்வாகிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது தெரியும்.

வஸ்ஸலாம்,
அஹமது அலி.

1 Comments:

At 4:27 PM, Anonymous Anonymous said...

இன்னும் நம்பவில்லை என்றால் இவர்களால் மிகச் சமீபத்தில் சில நாட்களுக்கு முன் தம்மாம் தாஜ் ஹோட்டலின் மேல் உள்ள ரூமில் கூடி எடுக்கப் பட்ட சில முடிவுகள் வெளியிடப் படும் அதுவும் ஆடியோ பைலாக வெளியிடப் படும். இன்னும் ரியாதில் உள்ளவர்களால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களின் நகல்களும் வெளியடப்படும்....

மேலேயுள்ள வரிகளில் ஏதோஆதாரம் தன்னிடம் இருப்பதாக மிரட்டும் உலகமகா ஃபோர்ஜரி, அல்கோபர் கோமாளியின் இன்னுமொறு பொய்முகத்தை மேற்கண்ட செய்தியிலிருந்து தம்மாமில் உள்ளவர்கள் நன்றாகவே அறிந்துகொள்வார்கள்.
முதல்பொய்: தம்மாமிலுள்ள தாஜ் ஹோட்டலுக்கு மாடியே கிடையாது. தமுமுகவின் சபியுல்லாகானிலிருந்து பெரும்பாலான தமுமுக காரர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கக்கூடிய அந்த ஹோட்டலின் மாடியில் ஜமாஅத் சம்பந்தமான முடிவுகள் எடுப்பதற்காக கூட்டம் கூடியதாகவும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆடியோ ஃபைலாக வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடும் இவனைப்போல கேணக்கிறுக்கனை வேறெங்காவது பார்க்கமுடியுமா?
ஜமாஅத்திற்கென்று தனியாக மர்கஸ் பிடித்து ரமலான் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியும், இரண்டுநாடகள் முழுஇரவு நிகழ்ச்சிகளும் அதில் ஒருநாள் சகோ.பீ.ஜே.தொலைபேசி மூலம் உரையாற்றியதும் அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்க தாஜ் ஹோட்டலின் இல்லாத மாடியில் கூட்டம் கூடியதாக புருடா விடுகிறான்.

 

Post a Comment

<< Home