|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 06, 2006

பி.ஜே யும் அவரது ஃபத்வாவால் சிறை சென்றவர்களும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

ஜெனீவா சென்று திரும்பும் போது வழியில் துபாயில் இறங்கி அங்கொருக் கும்பலை தனக்கு கைக் கூலிகளாக நியமித்த வாணியம் பாடியார், அடுத்து ஜெத்தாவில் இறங்கி இளையவன போன்றோரை சவுதிக்கு கைக் கூலிகளாக நியமித்து அவர்களிடம் கள்ள பைஅத் செய்து கொண்டார் அதனடிப்படையில் அவரது கள்ள வெப்சைட்டில் புளுகு மூட்டைகளை லோட் ஏற்றி விட்டவர்கள், இறுதியில் அந்த வெப்சைட் பொது மக்களால் காறி உமிழப் பட்டதால் வேறு ஒருப் புகலிடம் தேடிய அந்த கயமைக் கும்பல் வடிகட்டிய உம்மா சொல் தட்டாத அல்கோபர் கோமாளியின் ப்ளாக்ஸ்பாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள் எதிரிக்கு எதிரி நன்பன் போன்று.

இந்த கயமைக் கும்பல் கூறுவது உண்மையா ? தமிழ்நாட்டில் மூதறிஞர் பிஜே அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் யாருமிருக்கு முடியாது ? அவர்களது சேவை என்ன ? என்பதைப் பற்றியும் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது ?
மார்க்கம் என்கிற பெயரில் மடமைகளை செய்து கொண்டு அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களை மூதறிஞர் பிஜே அவர்கள் கால் நூற்றாண்டுகளாக ஏகத்துவப் பிரச்சாரத்தின் மூலம் தட்டி உசுப்பி அல்லாஹ்வுடைய அடியார்களாக ஆக்கி விட்டார்கள் மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி மார்க்கம் என்கிற பெயரில் வயிற்றுப் பிழைப்பு நடத்திவந்த அறிஞர் பெருமக்களுடைய ??? புரோகிதத்தை இழுத்துப் பூட்டச் செய்தவர் அவர்கள் எந்த நிலையிலும் அல்லாஹ்வுடைய கூற்றுக்கும், அல்லாஹ்வின் தூதருடைய கூற்றுக்கும் முரன் பட்டதில்லை மாற்றுக் கருத்துக் கூறியதில்லை மாறாக அவற்றிற்கொப்பாக மக்களை மடமையிலிருந்து திசைதிருப்பி விடுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்து முழுமூச்சுடன் செயல்பட்டு கொலை வெறி தாக்குதலுக்கும் உள்ளானார்கள்
அப்படிப்பட்ட தலைசிறந்த ஒரு அறிஞர் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லித் தராத வழியில் ஜிஹாது செய்யச் சொல்லி தூண்டி இருப்பார்களா ? என்பதை அறிவுப்பூர்வமாக பொதுமக்கள் சிந்திக்க கடமைப்பட்டு;ள்ளனர் மேலும் சிறையில் வாடுபவர்கள் பிஜேயுடைய தூண்டுதலால் சிறை சென்றார்கள் என்றால் அவர்கள் சார்ந்த அமைப்புக்கு பிஜே தலைவராக இருந்திருக்க வேண்டும், காரணம் தலைவர் சொல்வதைத் தான் தொண்டர்கள் செய்வார்கள் பிஜே அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த அமைப்புக்கும் யாதொரும் சம்மந்தமும், தொடர்புமில்லை என்பதும் உலகறிந்த விஷயம்.
பின் மூதறிஞர் பிஜே எவ்வாறு அவர்களை ஜிஹாத் செய்யத் தூண்டினார்கள் அவர்கள் சிறை செல்வதற்கு அவர்களுடைய ஜிஹாத் சம்மந்தமான சொற்பொழிவு தான் காரணம் என்றால் உள்ளே வாடிக் கொண்டிருப்பவர்கள் அல் உம்மாக் காரர்களை விட பிஜேயின் தீவிர ஆதரவாளர்கள் தான் ஜிஹாது செய்து விட்டு சிறை சென்றிருக்க வெண்டும் அவர்களுடன் மூதறிஞர் பிஜே அவர்களும் சென்றிருக்க வேண்டும். இது தான் யதார்த்தம் ஆனால் ஜிஹாத் தனிமனிதனின் மீது கடமையல்ல அதை இஸ்லாமிய அரசு தனது ரானுவத்தின் மூலம் நிகழ்த்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியவர் தமிழ்நாட்டில் மூதறிஞர் பிஜே அவர்கள் மட்டுமே என்பதை இந்த பொய்யர்களுடைய காதில் ஊத கடமைப் பட்டுள்ளேன். அதாவது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக 30க்கும் மேற்பட்டஇளைஞர்களை வைத்து 'ரகசிய கேள்வி பதில் நிகழ்ச்சி' நடத்தப்பட்டது. அதில் நானும்கலந்துக்கொண்டேன். இந்த 30 பேர் கொண்ட ரகசிய அமர்வில் தானும் கலந்து கொண்டதாக அவிழ்த்து விடுபவர் தான் யார் என்பதை தனது முழு முகவரியுடனல்லவா ? விவரிக்க வேண்டும் இதிலிருந்து அப்துல்ரஹ்மான் என்பவரும் ராவுத்தர் இப்னு ஃபாத்திமா வரிசையில் ஒருவரே என்று விளங்கிக் கொள்ள வேண்டும். சிறைவாசிகள் பற்றியப் பேச்சு எங்குப் பார்த்தாலும் முன்னைவிட சிறைவாசிகள் பற்றிப் பேசுகிறார்கள் சிறைவாசிகளுக்காக எல்லா அமைப்பும் ஒன்றுக் கூடுகிறார்கள் ? நடுநிலை வேடம் தறித்த உம்மா சொல் தட்டாத அல்கோபர் காரருடைய ப்ளாக்ஸ்பாட்டில் சிறைவாசிகள் பற்றி வரிவான விளக்கங்களுடன், பிஜேயை முடிச்சுப் போட்டு எழுதி; வருகிறார் இவற்றை கண்ணுற்ற ஜித்தாவில் வாணியம்பாடியாருடன் கள்ள பைஅத் செய்து கொண்ட தமமுக கைக்கூலிகள் இந்த சிறைவாசிகள் சீசனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டினர் உம்மா சொல் தட்டாத அல்கோபர் காரருடன் தாங்களும் கைகோர்த்துக் கொண்டு சிண்டு முடிந்து அப்பாவி மக்களை குழப்பி விடும் அரும்பணி ??? செய்வதற்கு களமிறங்கினர்

தமுமுக தலைவரின் ஆசியுடன் இயங்கும் அந்தப்புற இணையத்தில் தொடர்ந்து இளையவன் என்றும், அழகன் என்றும், ராவுத்தர் என்றும் இப்னு ஃபாத்திமா என்றும் அவ்வப்பொழுது சீசனுக்கு ஏற்றாற் போல் பெயர் மாற்றி எழதி வந்த அதே கள்ளபைஅத் கைக்கூலிகளே உம்மா சொல் தட்டாதவருடைய வலைப்பதிவிலும் அப்துர்ரஹ்மான் சென்னை என்றும், சித்தீக் தென்காசி என்றும் இன்னும் வேறு சிலப் பெயர்களிலும் எழுதி வருகின்றனர் இது ஒருவர் மட்டும் எழுத வில்லை வாணியம்பாடியரிடம் கள்ள பைஅத் செய்து கொண்ட மினி யூனிட்டில் உள்ள ஒருசிலரே என்பதையும் அப்பாவி மக்களுக்கு கூறிக் கொள்கிறோம்.

முட்டாள்களின் செயல்பாடுகளின் பின்விளைவுகள்
இவரது சுயநலத்தை அறியாத பல சகோதரர்கள்இ ஏதோ இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிஇ இவர் பேச்சை கேட்டு ஜிஹாத் என்ற பெயரால் செய்த செயலுக்காக இன்று 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றார்கள். அந்தச்சகோதரர்கள் உள்ளே தள்ளப்பட்ட பிறகு இவருடைய ஜிஹாத் பிரச்சாரம் சற்று தனியஆரம்பித்தது. அடப்பாவிகளா ? அநியாயமாக அப்பாவிகளை காட்டிக் கொடுக்கிறீர்களே இதற்காகவும் எத்தனை லஞ்சம் பெற்றீர்கள்.ஜிஹாது என்றப் பெயரால் செய்த செயலுக்காக 8 ஆண்டுகள்உள்ளேவாடுகிறார்கள் என்றால் உள்ளே இருப்பவர்கள் அனைவரும் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் தான் என்று டிக்லர் செய்கிறீர்களா ?
பிஜே அவர்களுடைய தூண்டுதலால் தான் அவர்கள் சிறை சென்றார்கள் என்றால் அவ்வமைப்புக்கும் பிஜே அவர்களுக்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை என்பது உலகறிந்த விஷயம் இதன் மூலம் அவ்வமைப்பின் தலைவருடைய தூண்டுதலால் தான் குண்டு வெடித்தது எனும் மெஸேஜை சொல்ல வேண்டியவர்களுக்கு சூஸகமாக சொல்கிறீர்களா ? அவ்வமைப்பின் தலைவர் மீது குண்டு வெடிப்பு குற்றச்நாட்டை இன்னும் வலுவாக்கி கொடுக்கப் போகிறீர்களா ?
உள்ளே வாடுபவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் அப்பாவிகள் என்றும், குண்டு வெடிப்புக்கும் அவர்களுக்கும் அறவே சம்மந்தமில்லை என்றும் மூதறிஞர் பிஜே அவர்கள் அறுதியிட்டு உறுதியாக கூறி வருகையில் உங்களுடைய கிறுக்குத் தனமான செயல்பாடுகளால் அவர்கள் குண்டு வெடித்து விட்டுத் தான் உள்ளே சென்றார்கள் எனும் மெஸேஜையும் சொல்ல வேண்டியவர்களுக்கு சூஸகமாக சொல்கிறீர்களா ? இது தான் ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. என்று அல்லாஹ் கூறுகிறான் முதறிஞர் பிஜே அவர்களுடைய கூட்டத்தார் மீது கொண்டுள்ள உங்களுடைய வெறுப்பு உங்கள் கூட்டத்தாருக்கே உங்கள் கரங்களால் இழைக்கப்படும் அநீதியை கவனிக்க வேண்டாமா ? .
அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் - அல்குர்ஆன்

இவர்களை விட வடிகட்டிய முட்டாள்களை உலகில் எங்கும் பார்க்க முடியாத அளவு தங்களது சுய அறிவை இழந்து, மாணமரியாதையை காற்றில் பறக்கவிட்டு கட்டுரை எழுதும் பொய்யர்களில் சுனாமி திருடர்களே 90 சதவிகிதத்தினர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். 51:10.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home