|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, August 02, 2006

வாசகர் பக்கம்.

வெளிச்சம் வாசகர்களுக்கு,
இந்த ரயிசுதீன் தடை செய்யப்பட்ட பல இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக அவருடன் இருந்த பல சகோதரர்கள் கூறுகின்றனர். தற்போது தன்னையும் தனனை சார்ந்த விடியல் அமைப்பையும் காத்து கொள்வதற்காக நடுநிலைபோல வேஷமனிந்து கலைஞரையும், தமுமுகவையும் ஆதரிப்பதுபோல வேஷமிடுகிறான். இவன் என்ன வேஷம் போட்டாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமுமுக தலைவரை முஸ்லிம் உம்தாவை கூட்டிகொடுத்தவர் என்று பகிரங்கமாக எழுதியவன். எதை வைத்து தென்காசி சித்திக் போன்ற தமுமுககாரர்கள் இவனை நம்புகிறார்களோ தெரியவில்லை.
அன்புடன்
ஹசன்.

0 Comments:

Post a Comment

<< Home