|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 24, 2006

சகோதரர் முனாப் அவர்களே

gஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பு சகோதரர் முனாப் அவர்களே.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)

ஒர் முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் சகோர்தரன் என்ற அடிப்படையில் தங்களை சகோதரன் என்று அழைக்கிறேன் அப்படி தான் சகோதரர் அவர்களும் அழைத்திருப்பார் என நம்புகிறேன்

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்:

- 17-06-2006 -ந் pகதியிலிருந்து 3 மாதங்கள் அவகாசம் குறிப்பிடப்பட்ட நான் அனுப்பிய விவாத அழைப்பிற்கு நீர் உமது இணையத் தளத்தில் அளித்திருக்கும் பதிலிலிருந்து உமது ஞான சூனியம் தெளிவாகத் தெரிகின்றது.
- முதலில் உம்போன்ற பொய்யர் என்னை சகோதரன் என்று கூறியதற்காக நான் வெட்கப்படுகின்றேன். நீர் உலக மகா பொய்யன் என்பதற்கும்இ மிகப்பெரும் வழி கேடன் என்பதற்கும் உமது அறிக்கையே போதிய சான்றாகும்.
- அடுத்ததாக நீர் வாய்மையானவர் என்றால் நான் உமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய அழைப்பிற்கான பதிலை எனது மின்னஞ்சலுக்கோ அல்லது எனது தொலை பேசி மூலமோ அல்லது எனது முகவரி ஊடாகவோ தெரிவித்திருக்க வேண்டும் அதுதான் அறிவுடமை. அதனை விட்டுவிட்டு உமது ஆதரவாளர்களை மட்டும் திருப்திப் படுத்துவதற்காக எனது பெயருக்கு விலாசமிட்டு வெட்கமின்றி உமது இணையத்தளத்தில் இட்டுள்ளமை உமது கோழைத்தனத்தையும்இ முட்டாள் தனத்தையும் வெளிக்காட்டுகின்றன

தாங்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அதற்கு சகோதரர் Pது உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பாமல் அவர் தனது ஆதரவாளர்களை திருப்தி படுத்தும் நோக்கோடு தனது இணையதளத்தில் போட்டதாக கூறியிருக்கிறீர்கள்.

இது பச்சை பொய் அல்லவா? அவர் உங்களுக்கு அனுப்பவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்ல முடியுமா?

நீங்கள் சகோதரர் Pது அவர்களுக்கு மூன்மீடியா யாஹூ விலாசத்திற்கு அனுப்பி விட்டு அதை எனக்கும் ஊஊ பண்ணியிருந்தீர்கள். நான் கூட ஏன் இவர் நமக்கும் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன்.

அல்லாஹ்வின் நாட்டம் என் மூலம் உங்களது முகத்திரையை கிழிக்க நாடியிருக்கிறான் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் நான் ஒரு இறைவசனத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்.

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்இ அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

தாங்கள் சகோ Pது எழுதிய மின்னஞ்சலில் எனக்கு ஊஊ பண்ணியது




சகோ Pது நீங்கள் எழுதிய மின்னஞ்சலில் நீங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தீர்களோ அவர்கள் அனவருக்கும் அனுப்பியது.



தாங்கள் இது தான் என் இ-மெயில் ஐடி என்று இப்பொழுது உங்கள் மெயிலில் கூறியிருப்பது?



இப்பொழுது சொல்லுங்கள்


யார் பொய்யர்?
யார் கோழை?
யார் முட்டாள்?
நபி (ஸல்) அவர்கள் ''பெரும்பாவங்களிலெல்லாம் மிகப் பெரியபாவத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?'' என வினவினார்கள். நாங்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுஇ பெற்றோருக்கு நோவினை செய்வது'' என்று கூறினார்கள். அப்போது சாய்ந்து அமர்ந்திருந்த அவர்கள் எழுந்து உட்கார்ந்து கூறினார்கள்இ ''அறிந்து கொள்ளுங்கள்! பொய்ச்சொல்இ பொய்சாட்சியம்.'' நபி (ஸல்) அவர்கள் இதைத் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நாங்கள் 'நபி (ஸல்) அவர்கள் அமைதியாக வேண்டுமே' என்று நினைத்தோம்.

(ஸஹீஹுல் புகாரிஇ ஸஹீஹ் முஸ்லிம்)

ஒன்று தங்களுக்கு இ மெயில் பார்க்க தெரியாமல் இருக்க வேண்டும்
இல்லை பார்த்து என்ன பதில் எழுதுவது என்ற புரியாமல் வரவே இல்லை என்று பொய் கூறவேண்டும்.
தாங்கள் இணைய தளத்தில் எழுதுவதாலும்இ டாக்டர் பட்டம் பெற்றவராக இருப்பதாலும் இமெயில் தங்களுக்கு பார்க்க தெரியும் என நான் எண்ணுவதால் தாங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..


தங்கள் பொய்யர்கள் மீது சாபம் உன்டாகட்டும் என்று எழுதியுள்ளீர்கள் உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் என்று ஆசைப்படுகின்றேன்.


''உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்'' (சூரா அல் பகறா : 195)


தமக்கு தாமே சாபம் இடுவது ஹராம் என்று சாமானிய ஒரு மாணவனான எனக்கு தெரிந்தது மார்க்க மேதையான தாங்களுக்கு தெரியவில்லையா?

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்:
நான் அரபு நாட்டுப்பணத்திற்காக கூலி வேலை பார்ப்பவன் என்று நீர் ஏளனமாகக் கூறியுள்ளீர். ஆம் நான் அரபு நாட்டுப் பணத்திற்காக எனது உழைப்பை செலுத்தி அதற்கான கூலியினைப் பெறுவது உண்மையே. நீரோ என் போன்று அரபு நாட்டுப்பணத்திற்காக தனது காலத்தையும்இ சிரமத்தையும் தியாகம் செய்து உழைக்கும் அப்பாவிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை ஒட்டுண்ணி போன்று உறிஞ்சுகின்றீர். இதை எண்ணி இஸ்லாமியன் என்ற வகையில் நான் வெட்கப்படுகின்றேன்


தாங்கள் இப்பொழுது கூறியுள்ளீர்கள் என்னவோ ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதாக.. ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் சவாலுக்கு அழைத்த பொழுது எழுதியது நியாபகம் இருக்கிறதா?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்

விவாதத்திற்குரிய சகல செலவினங்களும் என்னைச்சாரும். ‎


அவ்வளவு செலவும் என்னை சாரும் என்று தாங்கள் சொன்னீர்களே அது எப்படி.. அதை வைத்து வசூல் செய்யலாம் என்றா??

உங்களைச்சொல்லி குற்றமில்லை . சகோ Pது மீது யார் குற்றம் சொல்வார்கள். உடனே அவர்களுக்கு ஒரு மேடைப்போட்டு கொடுத்து திட்டச்சொல்லும் கும்பல் இருக்கும் வரை நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்.


உதாரணத்திற்கு.. அவரைப்பற்றி திட்டியவுடன் தாங்களின் பேச்சு றறற.ளைடயஅமயடஎi.உழஅ என்ற இணைய தளத்தில் வருகிறது. அது மட்டுமில்லை தாங்களை சிங்கப்பூர் வரவழைக்க ஏற்பாடு நடக்கிறது. இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை நீங்கள் இப்படி சொன்னால் தான் சிலர் அங்கிகரிக்கிறார்கள். இதை சிந்தித்து பார்த்தால் தாங்களுக்கே புரியும்.

அவர்களுக்கு ஒரு வசனத்தை நியாபகப்படுத்த விருப்புகிறேன்.

மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.' (5:8)

சரி தாவா உடைய விஷயத்திறக்காகவும் இ சத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவும் செலவு செய்கிறீர்கள் என்று நல்லென்னம் கொண்டாலும் தாங்களின் சிங்கப்பூர் மற்றும் பாங்காக் பயணத்திற்கு இங்கு உங்கள் கொள்கையை சார்ந்த சகோதரர்கள் பணம் கேட்கிறார்களே.. நாகரிகம் கருதி அவர் பெயர் வெளியிட வில்லை..

அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பொழுது என்னடா? இது சகோ Pது சவுதிக்கு வந்து விவாதம் செய்ய கூப்பிட்டவர். அவ்வளவு செலவுக்கும் தாமே பொருப்பு ஏற்பதாக கூறியவர். இப்பொழுது அவர் இங்கே வருவதற்கு வசூல் நடக்கிறதே என்று நான் பதில் அனுப்பவில்லை..

அந்த சகோதரர் பின்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டபொழுது கொஞ்சம் வேலை அதிகம்இ இருந்தாலும் பதில் அனுப்பாதது தவறு தான் என்ற வருத்தம் தெரிவித்துக்கொண்டேன்.

வேண்டும் என்றால் தாங்கள் சிங்கப்பூரில் உள்ள உங்கள் சகோதரர்களிடம் ஆரிப் இடம் தாங்களின் சிங்கப்பூர் வருகைக்காக பணம் கேட்டீர்களா? என்று விசாரித்துக்கொள்ளுங்கள்


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
அரபு நாட்டு அறிஞர்கள் எனது கருத்திலேயே இருப்பதாகவும் அவர்களை நடுவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறியுள்ளீர். அல்லாஹ்விற்காகவும் இறையச்சத்துடனும் மார்க்கம் பேசுபவர்கள்தான் அரபு நாட்டு அறிஞர்கள். உம்மைப்போன்று தலைக்கனம் பிடித்து கிறுக்குத்தனமாக இஸ்லாம் பேசுபவர்கள் அல்லர் அவர்கள். (கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை)




சகோதரரே தாங்கள் அவர்களிடம் தான் வேலைப்பார்கிறீர்கள் அவர்களை குளிர்விப்பதற்காக கூறுகிறீர்கள் அதைப்பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை. ஏதாவது பண்ணி காரியம் சாதித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஏன் சகோதரர் Pது அவர்களை கழுதை என்று திட்டுகிறீர்கள். ஒரு மூமின் இன்னொரு மூமினை திட்டலாமா? அவர் செயலை விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு தனி மனிதனை கழுதை என்று திட்டுவது ஒரு தாயிக்கு அழகல்ல?

சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
விவாதம் நடாத்துவதற்கு முழு அளவிலான சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும்இ அது சவூதி அரேபியாவில் இல்லை என்றும்இ அது இந்தியாவில்தான் உள்ளதென்றும் கூறியுள்ளீர். அல்குர்ஆன்இ அல்ஹதீஸ் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சிப் புரியும் முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் இஸ்லாத்தினைப் பற்றி பேச முடியாமல் அந்நிய மதத்தவர்கள் ஆட்சி புரியும் ஒரு நாட்டில்தான் இஸ்லாத்தை பேச முடியும் என்று நீர் கூறியதிலிருந்து உமது முட்டாள்தனம் தெளிவாகின்றதோடு நீர் பேச வருவது இஸ்லாத்தைப் பற்றித்தானா? என்ற சந்தேகமும் எழுகின்றது.




நானும் சவுதியில் சில வருடங்கள் வேலைப்பார்த்தவன் தான்? எனக்கும் சவுதியில் என்ன நடக்கிறது என்று தெரியும்? எவ்வளவு சுதந்திரம் என்றும் தெரியும்?

இஸ்லாம் சட்டப்படி நிழற்படம் எடுக்க கூடாது? ஆனால் சவுதியில் அனைத்து அலுவலகத்திலும் மற்றும் அந்நாட்டு பணத்திலும் மன்னர் படம் போட்டுருக்கிறது. சவுதி ரியாலில் சம்பளம் வாங்கும் சகோதரர் இதை நன்றாக அறிவார்.


அங்கு குர் ஆன்இ ஹதீஸ் படி தான் ஆட்சி நடப்பதென்றால் இது எங்கே கூறப்பட்டிருக்கிறது என்று கூற வேண்டும். இல்லை அது குர் ஆன் ஹதீஸ்க்கு முரணானது என்றால்
அங்கு பேச்சு சுதந்திரம் இருக்குமென்றால் அதை எதிர்த்து தாங்கள் வரும் வெள்ளியன்று பேச வேண்டும்.
முடியுமா உங்களால்?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்


உமது பதிலில் ஒப்பந்தம் செய்யப் பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று கூறியுள்ளீர். அதே கடிதத்தில் விவாத ஒப்பந்தம் செய்ய எப்போது இந்தியா வருகின்றீர் என்று முன்னுக்குப்பின் முரணாகவே பேசுவதில் புலமை வாய்ந்தவர் என்பதனை நிரூபித்து காட்டுகின்றது.


எனக்கு விளங்கியவரை சொல்லுகிறேன். விவாதம் பேச வுNவுது சகோதரர்களை அங்கே அனுப்பவா? அல்லது தாங்கள் இங்கே வருகின்றீர்களா என்று கேட்பது போல் இருக்கிறது. எனக்கே விளங்கிகொள்ள முடியும் சின்ன விஷயம் டாக்டராகிய தாங்களுக்கு புரியவில்லையா?


சரி இதற்கு என்ன சொல்ல வருகிறீர்கள். நீங்கள் விவேகாமனவர் தான் என்றால் தாங்கள் கூறுவது சத்தியம் என்றால் வருகிறேன் என்று சொல்லவேண்டியது தானே?

அதை கடைசி வரைக்கூறவே இல்லை ?


சகோ முனாப் அவர்களின் மின்னஞ்சல்
நீர் இலங்கை வந்த போது விவாதத்திற்கு வராமல் நான் மறுத்ததாக என்மீது அபாண்டமான பொய் சுமத்தியுள்ளீர். அவ்வாறு நீர் என்னை விவாதத்திற்கு அழைத்து நான் மறுத்தது எப்போது என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்படியில்லையென்றால் நீர் உலக மகா பொய்யன் என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.




இலங்கையில் நடந்த விஷயம் எனக்கு தெரியாது.அதற்கு சகோ Pது தகுந்த பதில் அளிப்பார் என நம்புகிறேன்.
ஆனால் இப்பொழுது தாங்கள் ஓடி ஒளிகிற மாதிரி தான் தெரிகிறது.


49:9 .முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால்இ அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால்இ அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில்இ (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறுஇ அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்


(5:2) இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;


சரி இன்ஷா அல்லாஹ் தாங்களின் சிங்கப்பூர் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வரும் பொழுது தாங்களும் தங்களைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டு பரப்பும் சகோ Pது மீதான அவதூறுக்கு பதிலோடு வருவீர்கள் என் எதிர்பார்க்கிறேன்


நடுக்கடை யு.மு.டீ முஹம்மது ஆரிப் ஆ.ளுஉ.இஆடீயு.இ


சிங்கப்பூர்

உழnநெஉவயசகைகளூலயாழழ.உழ.ரம

ஆழடிடைந : 0065-96261627

0 Comments:

Post a Comment

<< Home