|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Wednesday, August 02, 2006

வேஷம் கலைந்தது

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்hன சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ரய்சுதீனுடைய வேஷம் கலைந்தது !


ப்ளாக்ஸ்பாட் நடத்திக் கொண்டு தன்னை நடுநிலைவாதி போல் நடித்துக் காட்டிக் கொண்டிருப்பவர் விடியல் அமைப்பைச் சேர்ந்தவர் தான் என்று மிகத் துல்லியமாக எமக்கும் எதிரி அவருக்கும் எதிரியாகிய ஒருவர் சமீபத்தில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


அது முற்றிலும் உண்மையாகும் அவர் எமக்கு எதிரி என்பதால் அவரது அந்தக் கருத்தை நாம் பொய்ப்பிக்க விரும்பவில்லை. ரய்சுதீனுடைய போக்கை தெரிந்து கொண்டதால் அப்பொழுதே அதை வரவேற்றோம்.


அது இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பதை அவரது சமீபத்திய கோவையில் பிடிபட்ட அவர்களுடைய ஆட்களை காப்பாத்துவதற்காக, அதை வேறு அமைப்பில் தூக்கிப் போடுவதற்காக அவர் தனது வலையில் எடுத்துக் கொள்ளும் பிராயச்சித்தம் பொதுவான மக்களுக்கு இவர் யார் என்றும், எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்றும் இவர் நடுநிலைவாதி தானா என்பது வெட்;ட வெளிச்சமாகும்.


கருனாநிதியுடைய ஆட்சியில் இதெல்லாம் சகஜம் என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்த விஷயம் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையூறு கொடுத்துக் கொண்டு தானிருப்பார் அவரும் அவருடைய குடும்பத்தார்களும் பாஷிச சிந்தனைவாதிகளேயாவார்கள் என்பதை மிக அழகாக புரியும் விதத்தில் தேர்தலுக்கு முன் விளக்கிக் கூறியும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை.


ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கருனாநிதியின் உளவுத் துறையை கண்டிக்கையில் இவர் யாரை சாடுகிறார் என்பதை கவணித்தால் இதுவரை இவரது செயல்பாடுகள் எதை நோக்கியதாக இருந்தது இனியும் எதை நோக்கி இருக்கும் என்பதை பொதுவான மக்கள் விளங்கிக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர்.


எந்த விஷயத்திற்காக எப்பொழுது குரல் கொடுக்க வேண்டும் என்பதை இந்த தத்துக்குட்டி ததஜவுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ததஜ முறையாக ஆய்வுப் பண்ணி அது அவசியம் தானா என்று ஆலோசித்து அதை தனக்கேயுரிய நடையில் மக்களை ஒருங்கிணைத்து நடத்தும்.


மேலும் இதற்கு முந்தைய எமது கட்டுரையில் குறிப்பிட்ட இரு அமைப்புகளுக்கு மத்தியில் இருவருடைய குறைகளை சுட்டிக் காட்டுகிறேன் பேர்வழிப் போன்று கபட நாடகம் ஆடி குறிப்பிட்ட அவ்வமைப்புகளிலிருந்து மக்களை வெளியேற்றி அவர்களுக்கு தனது அங்கீகாரத்துடன் அமீரகத்தில் புதுப்பொலிவுடன் புதுப்பெயருடன் செயல்படும் விடியாத அமைப்புக்கு ஆள்சேர்த்து வருகிறார் என்பதை சூசகமாக குர்ஆன் வசனத்துடன் குறிப்பிட்டு எச்சரித்திருந்தோம். அதை மீண்டும் இங்கே பேஸ்ட் பண்ணி இருக்கிறோம்.


இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர். 4:143. நான் யார் பக்கமுமில்லை எல்லோருடைய தவறையும் கண்டிக்கிறேன் என்று கூறிக் கொண்டு இரு சாரார் மத்தியில் கொளுவி விட்டு அவர்களுடைய நல்லவைகளை விட்டு விட்டு கெட்டவைகள் ஒன்றிரண்டை வெளிக் கொண்டு வந்து லட்சணம் பாரீர் என்று எழுதி விட்டு , அதைப் படித்து மனஉளைச்சல் ஏற்பட்டு வெளியாகிற மக்களுக்கு மூன்றாவது ஒரு அமைப்பை ( பேரவையை ) காட்ட இருப்பவன் முஸ்லிமா ? முனாஃபிக்கா ? முஷ்ரிக்கா ? என்று எழுதி இருந்தோம்.


அவருடைய உள்நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் அவருக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவரிடம் உள்ளே நுழைந்தவர்கள் புலி வாலைப் பிடித்தக் கதையாகி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறிய கதையும், அவர்கள் வெளியேறியதை சகித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் என்னை மிரட்டினார்கள் உதைக்க வந்தார்கள் என்றெல்லாம் பெண்கள் போல் நீலிக் கண்ணீர் வடித்தக் கதையும் எல்லோருக்கும் தெரியம்.


அவருடைய அந்த கிறுக்குத்தனத்தைப் படித்தவரகள் இப்படியும் ஒருப் பைத்தியமா ? என்று எள்ளி நகையாடினார்கள் அந்த மரணவாக்கு மூலம் அவரை கிறுக்குத் தனத்தின் உச்சத்திற்கு இட்டுச் சென்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.


சமீபத்தில் மூவரணி என்று எங்களையும் வம்பிக்கிழுத்தார்


அசத்தியத்திற்கெதிராக சத்தியத்தை கையில் ஏந்தி இணையத்தில் வலம்வருபவர்களை மூவர் தான் அதற்குமேல் அதிகமாகவும் இல்லை அதற்கு கீழ் கம்மியாகவும் இல்லை என்று நிரூபிக்க முடியுமா ? உமரி மேடையில் அமர்ந்தார் என்றதும் அதைப்படித்து விட்டு தலைகீழாகத் தொங்கியவர் கிஞ்சிற்றும் பொய் சொல்ல விரும்பாத உத்தமப்புத்திரன் வேடம் பூண்டவர் இதை மட்டும்; எதேச்சையாக எழுதலாமா ? எதைப் பற்றி அறிவில்லையோ அதை விட்டு விடவேண்டும்.


இதிலிருந்து ரய்சுதீன் என்கிற பொய்யர் தனது மனோ இச்சைப் பிரகாரம் பொய்களையும், புரட்டுகiளையும் ததஜ வின் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் திரித்துக் கூறி ததஜவிலிருந்து ஆட்களை வெளியேற்றி தனது ஆதரவு அமைப்புக்கு ஆள் சேர்த்து விட திட்டம் தீட்டி செயல்படுகிறார் என்பதை அவரது சமீபத்திய கோவையில் படிபட்டவர்களுடைய மேட்டரை அவர் கையாளும் விதம் மூலமாக அவரை ஒரு மகத்தானக் குழப்பவாதி என்று தெரிந்து கொள்ளுங்கள்.


இப்பொழுதும் நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மறுத்தீர்கள் என்றால் நடுநிலைவாதிபோல் சமாதானப் புறா விடும் குழப்பவாதிகளுடன் சேர்ந்து உங்களுக்கும் விடிவுகாலம் என்பது அறவே அர்த்த ராத்திரி போல் ஆகிவிடும் என்பதையும் எச்சரிக்கிறோம்.

''பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்'' என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ''நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்'' என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. அல்குர்ஆன் 2:11, 12

அஸ்ஸலாமு அமைலக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home