|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, August 10, 2006

வாசகர் மடல்

வெளிச்சம் இணையத்தவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், சமுதாய பத்திரிக்கைகள் முன்வருமா? என்ற கட்டுரையை கண்டேன். இது போன்ற கட்டுரையை தொடர்ந்து வெளியிடவும். இயக்க வெறியர்களுக்கு பதில் கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும் இது போன்ற கட்டுரைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கவும்.
வஸ்ஸலாம்,
இப்ராஹிம்.
ரியாத்.

0 Comments:

Post a Comment

<< Home