|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, August 13, 2007

தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும்

உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் பற்றியும், திருகுர்ஆனை பற்றியும், இஸ்லாமிய சட்டங்கள் பற்றியும் முழுமையாக அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்து வருகின்ற தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். பங்களாதேசத்திம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல கோடி முஸ்லிம்களின் எதிர்கின்ற தஸ்லிமாவை இந்திய அரசு இங்கே தங்க அனுமதித்தது மாபெரும் தவறு. அரசியல் காரணங்களுக்காக ஒரு வெளிநாட்டவரை தங்க அனுமதித்தால் அதில் தவறு காணமுடியாது. உதாரணத்திற்கு தலாய்லாமா போன்றவர்களை சொல்லாலாம். ஆனால் ஒரு மதத்திற்க்கு எதிராக பெரும் எதிர்ப்பில் உள்ள ஒருவரை இந்தியாவில் தங்க அனுமதித்தது தவறு. தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற இயக்கங்கள் ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளது. இது போல் மற்ற சமுதாய இயஙக்கங்களான தமுமுக, முஸ்லீம்லீக், தேசியலீக் போன்றவைகளும் போராட முன்வரவேண்டும். நாம் எந்த அளவுக்கு போராட்டத்தை வலுபடுத்துகிறோமோ அதுதான் தஸ்லிமாவை வெளிடீயற்ற அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.
BY Hassan Basha...Madurai.

0 Comments:

Post a Comment

<< Home