|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Sunday, August 12, 2007

நன்பர்களே;
தஸ்லிமா நஸ்ரின் அல்ல மற்ற யார் வண்முறையால் தாக்கப்பட்டாலும் அது வண்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் நமது இந்திய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சிதைக்கக்ககூடிய வகையில் எந்த பெண்ணும் யாருடன் வேண்டுமானாலும் திருமணபந்தம் இல்லாமல் கருவை சுமக்கலாம் என்ற நச்சுக்கருத்தை பரப்பும் தஸ்லிமாவை கண்டிக்காமல் இருக்கமுடியாது. இந்தியாவில் இருக்கிற பிரச்சனையில் தஸ்லிமாவை இங்கே தங்கவைத்து பிரச்சனையை வளர்க்க வேண்டுமா?. அவரை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த விடயத்தில் நாம் மதம் பார்க்காமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தஸ்லிமா ஒரு இந்திய குடிமகன் அல்ல. அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஹமது சலீம்.சென்னை.

0 Comments:

Post a Comment

<< Home