|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 11, 2007

சகோதரர் பெருமாள் அவர்களே தஸ்லிமாவை பற்றி என்க்கு தெரிந்ததை விட உங்களுக்கு கூட தெரிந்தது சந்தோசமே.அவர் இஸ்லாத்தை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தூக்கிபிடிக்கும் உங்களை போன்றோரை என்ன வென்று சொல்வது. பெண்களின் கர்பஅறையில் யாருடைய விந்தை வேண்டுமானாலும் விட்டு கொள்ளலாம் என்ற தஸ்லிமாவின் கருத்தை தாங்கள் ஏற்க்க தயாரா? அல்லது செயல்படுத்த முன்வருவீர்காளா?
ஜாபர் அலி.
துபை.

2 Comments:

At 11:29 AM, Blogger Senthil Alagu Perumal said...

தலைவரே!! அவர் இஸ்லாத்தை விமர்சிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நான் அவரைத் தூக்கிப் பிடிக்கவில்லை. நான் பெண்கள் விஷயத்தில் ஒரு முற்போக்கு சிந்தனை உடையவன்.

// பெண்களின் கர்பஅறையில் யாருடைய விந்தை வேண்டுமானாலும் விட்டு கொள்ளலாம் //

அவர் இவ்வாறு எப்போது கூறினார்?? தங்களிடம் மட்டும் தனியாக கூறினார் போலும். அவர் கூறியதை ஏன் திரித்து கூறுகிறீர் ?? நீங்கள் தான் அவர் இஸ்லாத்தை விரும்பாத ஒரே காரணத்தால் அவரை எதிர்க்கிறீர் !! தயவு செய்து ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் முன்பு அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும். முதலில் அவர் இணையதளத்தைக் காணும். எல்லாரும் விமர்சிக்கிறார் என்பதால் நீங்களும் விமர்சிக்கக் கூடாது. நீங்கள் நிறைய படித்தவர். நீங்களும் படிக்காத முட்டாள் மாதிரி யோசிக்காமல் பேசலாமா??

 
At 3:27 PM, Blogger Unknown said...

நண்பர் செந்தில் அழகு அவர்கNள !
Tntj.net – வெளியிடப்பட்டுள்ள தை
தயவு செய்து எனக்கு மொழிபெயர்த்து தாருங்களேன்

தஸ்லீமா நஸ் ரீன்
ஆபாச வரிகள் ஆதாரத்துடன்

 

Post a Comment

<< Home