|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, August 11, 2007

வாசகர் வெளிச்சம்.

இஸ்லாத்தை மிகவும் கேவலமாக விமர்சித்து வந்த இந்த தஸ்லிமாவை வன்முறையை கையில் எடுத்து தாக்கியது தவறு என்றாலும் அந்த முஸ்லிம் எம்.எல்.எக்களில் உணர்வு போற்றத்தக்கது. ஆனால் கருத்தை கருத்தால் வென்றிருந்தால் மிகவும் பாராட்டியிருக்கலாம். இது போன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசுதான் பொருப்பேற்க்க வேண்டும். உலகமே எதிர்க்க கூடிய ஒரு கழிசடை எழுத்தாளரை இந்தியாவில் தங்க அனுமதித்தது அரசின் தவறே.இனியாவது தஸ்லிமா இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவாரா பார்பபோம்??

ஜாபர் அலி.
துபை.

1 Comments:

At 11:39 AM, Blogger Senthil Alagu Perumal said...

வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்கய்யா!! தஸ்லிமாவைப் பற்றி தங்களுக்கென்ன தெரியும்? எப்படி நீங்கள் தஸ்லிமாவை இந்திய அரசு வெளியேற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்? இந்தியா ஒரு மதச் சார்பற்ற அரசு. எனவே அது மதத்தின் சார்பில் யாரையும் வெளியேற்ற முடியாது, தெரிந்து கொள்ளும். நீங்கள் இஸ்லாமிய நாட்டில் (துபை) இருப்பதால் நீங்கள் அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறீர். சற்று இந்தியாவின் கண்ணோட்டத்தில் பாருமய்யா!!

 

Post a Comment

<< Home