|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, July 30, 2007

பௌத்த பிக்குமார்களுடன் இஸ்லாத்தை குறித்த கலந்துரையாடல்

Bismillah...



கடந்த ஜுன் மாதம் குருநாதல் மாவட்டத்திலுள்ள தல்கஸ்பிடிய எனும் ஊரில் அமைந்துள்ள மஸ்ஜித் ஜமாமிஉத் தவ்ஹீத் பள்ளிவாசலில் பௌத்த பிக்குமார்களுடன் இஸ்லாத்தை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது

இதில் இலங்கை மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பிக்குமார்கள் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்து பிக்குமார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோ அஸாத், சகோ ஜினான், இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் வஸ்னி ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தின் தல்கஸ்பிடிய கிளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. தூய இஸ்லாத்தை பௌத்த பிக்குமார்கள் தெரிந்து கொள்ள இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியாக அமைந்தது குறிப்பிடதக்கது
Thanks..www.tntj.net

0 Comments:

Post a Comment

<< Home