<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30564266</id><updated>2011-04-22T06:29:33.142+03:00</updated><title type='text'>|*| வெளிச்சம் |*|</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>246</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-7673736806752791577</id><published>2008-07-09T12:44:00.003+03:00</published><updated>2008-12-12T04:46:50.954+03:00</updated><title type='text'>பள்ளிகளில் பர்தா அணிய தடை- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கண்டனம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்த தடையை உடனே நீக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5220950318029958930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SHSKpwgjbxI/AAAAAAAAADU/Dhh2g4_UZNI/s400/hijab.JPG" border="0" /&gt; &lt;p align="justify"&gt;&lt;br /&gt;நாகை மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பள்ளி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாட்டை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று கூறி பல பள்ளிகள் இந்த விதிகளை அமுல்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக பள்ளிக்கு பர்தா அணிந்துவர முஸ்லீம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மாநில செயலாளர் சித்திக் கூறுகையில், நாகை மாவட்டத்தில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வர பள்ளிகள் தடை விதித்துள்ளன. இது கடுமையாக கண்டிக்கதக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித்துறை அமைச்சரிடமும் முறையிட உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியில் மதிய நேரத்தில் முஸ்லீம் மாணவ, மாணவிகள் தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகமே தொழுகை நடத்த அனுமதித்துள்ளது. எனவே இதை மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதை கண்டித்து விரைவில் கண்டன ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;Thanks:&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;Thatstamil.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-7673736806752791577?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/7673736806752791577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=7673736806752791577' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7673736806752791577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7673736806752791577'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/07/blog-post_09.html' title='பள்ளிகளில் பர்தா அணிய தடை- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கண்டனம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SHSKpwgjbxI/AAAAAAAAADU/Dhh2g4_UZNI/s72-c/hijab.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-7255904241744358631</id><published>2008-07-01T22:57:00.003+03:00</published><updated>2008-12-12T04:46:51.201+03:00</updated><title type='text'>ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;'போரா? இராக்கிலா? சேச்சே! அதெல்லாம் எப்போதோ முடிஞ்சுபோச்சு! இராக் மக்கள் முந்தாநாளே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டாங்களே!' என மைக் செட் வைத்து அலறிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. சி.என்.என்., பி.பி.சி., என்று எதைத் திருகினாலும் பாந்தமான பாக்தாத் நகரத்தை மட்டுமே தரிசிக்க முடிகிறது. குழந்தைகளும் பெண்களும் சமர்த்தாகச் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருக்க, அமெரிக்க வீரர்கள் அவர்களைப் பார்த்து அன்புடன் டாடா காட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5218138259599421730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SGqNGahMcSI/AAAAAAAAADM/gDAvdk9oeio/s400/p37.jpg" border="0" /&gt; &lt;p align="justify"&gt;&lt;br /&gt;நிஜம்தானா இதெல்லாம்? இராக் அமைதிப்பூங்காவாகி விட்டதா? அதுதான் இல்லை. லாலிபாப் சுவைக்கும் குழந்தைகூட இந்தப் பிம்பத்தை நம்பாது என்பது தான் நிஜம். &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;இந்த விநாடி வரை இராக் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது. தினம் தினம் கார்கள் வெடிக்கின்றன. சாலை ஓரங்களில், புதர்களுக்கு இடையில் இராக்கியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அல் கொய்தா ஆட்களைத் தேடுகிறோம் என்கிற சாக்கில், கண்ணில் பட்டவரைஎல்லாம் கைது செய்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt; வெளியில் வர இயலாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் இராக் கியப் பெண்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், அமெரிக்க மக்களிடம் சர்வே ஒன்று எடுத்தார்கள். 'இராக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' இதுதான் கேள்வி. இராக் மோசமான நிலைமையில் இருக் கிறது என்றார்கள் 62 சதவிகிதம் பேர். 61 சதவிகிதம் பேர், இனி பழைய இராக்கைப் பார்க்க முடியாது என்று சத்தியம் செய்தார்கள். ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்த பிறகு, கட்டக் கடைசியாக அமெரிக்க மக்களுக்கும் இராக் பற்றிய உண்மை தெரிய ஆரம்பித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம், சமீபத்தில் வெளியாகி அமெரிக்கா முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் புத்தகம். தலைப்பு - ‘The Prosecution of George W. Bush for Murder’. எழுதியிருப்பவர் வின்சென்ட் புல்யோஸி. பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்தவர். வீட்டுக்குள் சிப்பிக் காளான் வளர்ப்பது எப்படி என்பது போல், ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி என்று இந்தப் புத்தகத்தில் படிப்படியாகக் கற்றுத் தந்திருக்கிறார் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;'அமெரிக்காவுக்கு சதாம் ஹூசேனால் பாதிப்பு ஏற்படும் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து, இராக் மீது படைகளை ஏவினார் புஷ். ஆனால், அது பொய் என்பது நிரூபணமாகிவிட்டது. &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;சதாம் பயங்கர தசாவதார ஆயுதங்கள் வைத்திருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. இன்றைய தேதி வரை ஒரு துண்டு ஷேவிங் பிளேடைக்கூட அமெரிக்கா, இராக் மண்ணில் கண்டு பிடிக்கவில்லை. இப்படிப் பொய் யான காரணங்களைக் காட்டி ஒரு தேசத்தின் அதிபரை, ஒரு லட்சம் இராக்கியர்களை, 4,000 அமெரிக்க வீரர்களைக் கொன்றிருக்கிறார் புஷ்.&lt;/strong&gt;&lt;/span&gt; ஆகவே, புஷ் மீது வழக்குப் பதிவு செய்யலாம். அவரை வேலையில் இருந்து தூக்கலாம். அது எப்படி' என்பதை மேலதிக விவரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரக் ஒபாமாவையும் ஜான் மெக்கெய்னையும் பிரித்துக் காட்டும் ஒரே விஷயம் இராக்தான். 'இராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவேன்' என்று பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், ஒபாமாவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. 'இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்பட்டாலும் படைகளை அங்கேயே வைத்திருப்பேன்; இறுதி வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்' என்று கொக்கரித்த மெக்கெயினைக் கிட்டத்தட்ட நிராகரித்துவிட்டார்கள் அமெரிக்கர்கள். தற்சமயம் அவர் கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றத்தை! சாதாரண மாற்றம் அல்ல; அதிரடி மந்திர மாற்றம். ஒபாமா வர வேண்டும். அமெரிக்க வீரர்களை இராக்கில் இருந்து திரும்பப் பெற வேண்டும். சர்வதேச அளவில் சரிந்து கிடக்கும் அமெரிக்காவின் மதிப்பை மீட்டெடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒபாமா என்னும் மீட்பர் வந்தால்கூட இராக் பிரச்னை தீராது என்பதுதான் நிஜம். இராக் யுத்தத்தை ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல் விசையால் நிறுத்திவிட முடியாது. படைகளைச் சிறிது சிறிதாக வாபஸ் பெறுவதற்குக் குறைந்தது 16 மாதங்கள் தேவைப்படும் என்று ஒபாமாவே ஒப்புக்கொள்கிறார். அப்போதும்கூட முற்ற முழுக்க எல்லோரும் வெளியேறிவிடப்போவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் வேறெங்கேயும்விட இராக்கில் அபரிமிதமான எண்ணெய் வளம் உண்டு. 115 பில்லியன் பேரல் எண்ணெய் கண்டறியப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முட்டி போட்டு அமர்ந்து தோண்ட வேண்டியதுதான் பாக்கி! ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் பேரல் உறிவதாகவே வைத்துக்கொண்டாலும், நூறு நாட்களுக்குக் குறைவில்லாமல் உறிஞ்சிக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் வந்து உறிஞ்சிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டு, இது வரை 35 சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்திருப்பதாக இராக் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இராக் அர சாங்கம் என்றால், பாக்தாத் தலையாட்டிப் பொம்மை என்று அர்த்தம். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றாலும், அமெரிக்காவுக்குப் போன் போட்டுக் கேட்கக்கூடியவர் இராக் பிரதமர் நூரி அல் மாலிகி. அப்படியிருக்க, எண்ணெய் தோண்டும் கான்ட்ராக்டை யாருக்குக் கொடுப்பது என்பதை அவரின் நாடாளுமன்றமா முடிவு செய்யப்போகிறது?&lt;/strong&gt;&lt;/span&gt; அப்படியே முடிவு செய்தாலும், அமெரிக்கா பல் குத்திக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னையின் மையப்புள்ளியே இதுதான். எண்ணெய்! இராக்கை ஆக்கிரமித்தது இதற்குத்தான். சதாமை ஒழித்துக் கட்டியதும் இதற்குத்தான். இந்த நிமிடம் வரை அமெரிக்க வீரர்கள் அங்கே நடத்திக்கொண்டு இருக்கும் அக்கிரமங்கள் அனைத்துக்கும் காரணம் இதுதான். மெக்கெய்ன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். போரை நிறுத்திக்கொள்வேன் என்று மட்டும் சொல்லித் தப்பிக்க நினைக்கிறார் ஒபாமா.&lt;br /&gt;&lt;br /&gt;யார் வந்தாலும், யார் போனாலும் இராக்கில் அமெரிக்கப் படைகள் இருந்தே தீரும். அமெரிக்கத் தூதரகத்தைக் காக்கிறோம், அமைதியை நிலைநாட்டுகிறோம், இராக் அரசாங்கத்துக்குப் பாது காப்பு தருகிறோம் என்று ஏதாவது ஒரு விளக்கெண்ணெய் காரணம் இருக்கவே இருக்கு! ஒருவரும் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடி யாது. ஆனால், போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பின்பும், இன்னும் ஒரு சொட்டு எண்ணெ யைக்கூட அமெரிக்காவால் உறிஞ்சி எடுக்க முடியவில்லை. காரணம், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துக்கொண்டே இருங்கள்... அடுத்தடுத்த மாதங்களில் இராக் குக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகப் போகின்றன. ரகசியமாகவும் வெளிப்படையாகவும்! தேசப் பாதுகாப்பு தொடர்பாக, வர்த்தகம் தொடர்பாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, எண்ணெய்க் கிணறுகள் தொடர்பாக, வெங்காயம், வெள்ளைப்பூண்டு தொடர்பாக. என்றென்றைக்கும் இராக், அமெரிக்காவைச் சார்ந்திருக்கும்படி செய்யப்போகும் ஒப்பந்தங்கள் இவை. பேனா மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு எப்போ எப்போ எனக் காத்திருக்கிறார் புஷ். இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அப்புறம் எந்த மீட்பராலும் இராக்கைக் காப்பாற்ற முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாமே உங்கள் நன்மைக்காகத்தான்! உங்கள் எண்ணெயை வைத்தே உங்கள் தேசத்தை மினுமினுக்கச் செய்கிறேன். உங்கள் தேசத்தில் மக்கள் ஆட்சி மலரச் செய்கிறேன்' என்று சத்தியம் செய்கிறார் புஷ். 'எண்ணெய், நெய் எல்லாம் கிடக்கட்டும்; குறைந்தபட்சம் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?' என்கிறார்கள் இராக்கியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;குடி நீர் இல்லை. மின்சாரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே! போர் இல்லை, போர் இல்லை என்று அமெரிக்கா அலறிக்கொண்டு இருப்பது குண்டு வெடிக்கும் சத்தத்தில் யார் காதிலும் விழவில்லை. உயிரைக் கையில் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இராக்கியர்கள். 2007&amp;amp;ம் ஆண்டில் மட்டும் 67 மில்லியன் மக்கள் இராக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிஇருக்கிறார்கள். உலகம் முழுவதும் அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;உடைந்துபோன அவர்களுடைய வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்போவது யார்? தலையாட்டி இராக் அரசாங்கமா? புஷ்ஷா? வரவிருக்கும் மீட்பர் ஒபாமாவா? &lt;/p&gt;&lt;br /&gt;நன்றி: ஆனந்த விகடன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-7255904241744358631?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/7255904241744358631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=7255904241744358631' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7255904241744358631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7255904241744358631'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/07/blog-post_01.html' title='ஜார்ஜ் புஷ் மீது வழக்குத் தொடுப்பது எப்படி?'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SGqNGahMcSI/AAAAAAAAADM/gDAvdk9oeio/s72-c/p37.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-5253779091425622147</id><published>2008-07-01T00:51:00.003+03:00</published><updated>2008-12-12T04:46:51.365+03:00</updated><title type='text'>குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு உரை.</title><content type='html'>&lt;div align="center"&gt;ஏகனின் திருப்பெயரால்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு வீடியோக்கள் மற்றும் மௌலவி பி.ஜெ. அவர்களின் உரை. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5217796275666571314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SGlWEVF2UDI/AAAAAAAAADE/I81aEtqg-80/s400/image001.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kumudam.com/webtv_streaming.php?type=Astrology&amp;amp;catid=87&amp;amp;strid=2836%20&amp;amp;leftid=7"&gt;http://www.kumudam.com/webtv_streaming.php?type=Astrology&amp;amp;catid=87&amp;amp;strid=2836%20&amp;amp;leftid=7&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-5253779091425622147?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/5253779091425622147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=5253779091425622147' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5253779091425622147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5253779091425622147'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/07/blog-post.html' title='குமுதம் டாட் காமில் தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாட்டு உரை.'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SGlWEVF2UDI/AAAAAAAAADE/I81aEtqg-80/s72-c/image001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-2822113383894371921</id><published>2008-06-22T19:53:00.002+03:00</published><updated>2008-06-22T20:07:35.805+03:00</updated><title type='text'>இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்திய ராணுவத்திற்கு பொதுப்பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக ஆள் எடுக்கிறார்கள். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் ஜுலை மாதம் 8-ந் தேதி தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ஆள்சேர்ப்பு முகாம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்பம், டிரேட்மேன், நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் (தொழில்நுட்பம்) ஆகிய பணி இடங்களுக்காக ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (அண்ணா ஸ்டேடியம்) ஜுலை மாதம் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முகாமில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பொதுப்பணி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் வயது 171/2 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். பொதுப்பணி வயது வரம்பு 21 ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;உடற்திறன் தேர்வு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;பொதுப்பணிக்கான தேர்வு ஜுலை 8 மற்றும் 9-ந் தேதியில் நடக்கிறது. 8-ந் தேதி அன்று வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோரும், 9-ந் தேதி அன்று திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் வர வேண்டும். தேர்வு நடக்கும் மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;10-ந் தேதி அன்று டிரேட்மேன் தேர்வும், 11-ந் தேதி தொழில்நுட்ப பணி தேர்வும், 12-ந் தேதி நர்சிங் உதவியாளர் தேர்வும், 13-ந் தேதி கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கான தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளில் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்து மறுநாளில் உடற்திறன் தேர்வு நடத்தப்படும். `ஆப்டிடிïட்' தேர்வு 14-ந் தேதி நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி:&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தினத்தந்தி&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-2822113383894371921?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/2822113383894371921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=2822113383894371921' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2822113383894371921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2822113383894371921'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/06/blog-post_8434.html' title='இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-833329190428415677</id><published>2008-06-22T13:10:00.002+03:00</published><updated>2008-12-12T04:46:51.576+03:00</updated><title type='text'>பெட்ரோல் கதை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் சரிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இப்படியாக அடிமேல் அடி வாங்கி வரும் தங்கள் சந்தையை நிலை நிறுத்த அமெரிக்கர்களுக்கு கிடைத்த கடைசி ஆயுதம் தான் கச்சா எண்ணெய்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உலகின் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேல், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது என்னவோ செளதி அரேபியா, வெனிசுவேலா, ஈரான், அல்ஜீரியா, யுஏஇ, குவைத் உள்ளிட்ட OPEC (Organization of Petroleum Exporting Countries) நாடுகளாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF4pqSx2ArI/AAAAAAAAAC8/6_pVocFRx_0/s1600-h/petrol+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5214651225113756338" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF4pqSx2ArI/AAAAAAAAAC8/6_pVocFRx_0/s320/petrol+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், &lt;span style="color:#cc0000;"&gt;இந்த கச்சா எண்ணெயின் வர்த்தகம் நடப்பது அமெரிக்காவிலும் லண்டனிலும் தான். குறிப்பாக அமெரிக்காவின் வால் ஸ்டீரிட்டில் தான் (நம் ஊர் மும்பை புரோக்கர்கள் நிறைந்த தலால் ஸ்டீரிட் மாதிரி). விலை நிர்ணயிக்கப்படுவது டாலரில் தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;(இத்தனைக்கும் உலகில் பெரிய அளவில் அமெரிக்காவிலும் பெட்ரோலிய 'ரிசர்வ்' உண்டு. அதை அவர்கள் வெளியே விற்பதில்லை. செளதியிடம் வாங்கிக் கொண்டு பதிலுக்கு கொஞ்சம் பணம், நிறைய போர் விமானங்கள்-ராக்கெட்களை தந்து விடுகிறார்கள், பணத்துக்கு பணம் மிச்சம்.. கூடவே அமெரிக்க தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இந்த புரோக்கர்கள் தான் நாம் திண்ணும் உப்பில் ஆரம்பித்து நாம் அணியும் பனியன் வரை விலையை நிர்ணயம் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;பங்குச் சந்தை வர்த்தம் என்பதே ஒரு கணிப்பு தான். உண்மையை சொன்னால் 'பெட்டிங்' தான்.. உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று...&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் ஒலிம்பிக் வருதா, அங்கு ஸ்டேடியங்கள் கட்ட இரும்பு அதிகமாக பயன்படுத்தப்படப் போகிறது, இதனால் இரும்பு நிறுவனங்களின் லாபம் அதிகமாகும், இதனால் இரும்பு நிறுவன பங்குகளில் அதிகம் முதலீடு செய்யுங்கோ.. என்று இவர்கள் 'கிளப்பிவிட்டால்' இரும்பு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் தான். ஒரே நாளில் அவர்களது பங்கு மதிப்பு பல பில்லியன் கூடிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;(எதிர்பார்த்தபடி அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவில்லை என்றால் அதன் பங்கு மதிப்புகள் மடமடவென சரியும். புரோக்கர்களின் கூவலை நம்பி பணம் போட்டவர்கள் தலையில் துண்டு மிஞ்சும். அது வேறு கதை)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் கச்சா எண்ணெயின் விலையையும் அமெரிக்க-இங்கிலாந்து புரோக்கர் நிறுவனங்கள் கூவிக் கூவியே கூட்டிவிட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக கோல்ட்மேன் சேக்ஸ், சிட்டி குரூப் (நம்ம சிட்டி பாங்க்), ஜே.பி. மோர்கன் சேஸ், மோர்கன் அண்ட் ஸ்டான்லி ஆகிய நான்கு நிறுவனங்கள் தான் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் மிக அதிகமாக முதலீடுகளை தள்ளிவிட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிறுவனங்களை 'financial companies' என்று அழைப்பதற்கு பதில் 'oil traders' என்றே அன்புடன் அழைக்கலாம். அந்த அளவுக்கு தங்கள் தொழிலையே கச்சா எண்ணெய்யை சார்ந்து மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கச்சா எண்ணெய் விலை கன்னாபின்னாவென உயர்வதற்கு கடவுளைத் தவிர வேறு யாருக்காவது காரணம் தெரியும் என்றால் அது இந்த நான்கு பேராகத் தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விலை ஏன் உயர்கிறது என்று தெரியாமல் OPEC நாடுகளே திக்குமுக்காடிக் கொண்டிருப்பதும், விலை உயர்ந்தாலும் இந்த நாடுகளுக்கு நயா பைசா லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பே சொன்னது போல பங்குச் சந்தையே ஒரு 'பெட்டிங்' தான். இன்று கச்சா எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று காலையில் புரோக்கர் நிறுவனங்கள் பெட்டிங்கை ஆரம்பித்தால் மாலையில் அந்த நிறுவன சிஇஓக்களும் சிஎப்ஓக்களும் வீடு போவதற்குள் பெட்ரோலியத்தின் விலை பீப்பாய்க்கு மேலும் சில டாலர்கள் உயர்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம்.. விலையைக் கூட்டிவிட்ட புரோக்கர் நிறுவனங்களுக்கு கமிஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாகத் தான் speculative trading காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறது. இதை தடுப்பதை விட்டுவிட்டு OPEC உடனே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் சாம் போட்மேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எதற்காக கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும்.. அப்படி என்ன திடீரென தேவை அதிகரித்துவிட்டு.. உற்பத்தியை அதிகரித்தாலும் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றன எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் விலையை உயர்த்தும் நிதி நிறுவனங்கள்- உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இடையி்ல் சிக்கித் தவிப்பது ஒவ்வொரு சொட்டு பெட்ரோலையும் இறக்குமதி செய்து வாழ்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த OPEC, புரோக்கர்கள், சாம் போட்மேன் கதையை எல்லாம் எப்படி சமானிய மக்களுக்கு புரிய வைப்பது என்று தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் விலைவாசியும் உயர, மக்கள் வெறுப்பேற, இனியும் சமாளிக்க முடியாது.. பேசாமல் நாமே ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று முடிவு செய்து தான் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தையே கையில் எடு்த்து இடதுசாரிகளை காங்கிரஸ் வெறுப்பேற்றுகிறதோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை பெட்ரோல் பங்குக்குள் நுழையும்போது இந்த 'பெட்ரோல் கதை'யை ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.. இனி தெரு முக்குக்கு போக எல்லாம் காரையோ பைக்கையோ எடுக்க மாட்டீர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;தட்ஸ்தமிழ்.காம் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-833329190428415677?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/833329190428415677/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=833329190428415677' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/833329190428415677'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/833329190428415677'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/06/blog-post_22.html' title='பெட்ரோல் கதை'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF4pqSx2ArI/AAAAAAAAAC8/6_pVocFRx_0/s72-c/petrol+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-1868495746716666411</id><published>2008-06-21T22:54:00.004+03:00</published><updated>2008-12-12T04:46:51.802+03:00</updated><title type='text'>விடியாத வெள்ளி !</title><content type='html'>&lt;div align="center"&gt; &lt;span style="font-size:78%;"&gt;ஏகனின் திருப்பெயரால்..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று மக்களை ஏமாற்றி இயக்கம் வளர்க்கும் ஒரு கூட்டம் நம்மிடையே வலம் வந்து கொண்;டிருக்கிறது. இந்த கூட்டம் எவ்வளவு கொள்கை முரண்பாடுகளை கொண்ட கூட்டம் என்பதை விளக்கவே இக்கட்டுரை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF1kSb6ylXI/AAAAAAAAACs/LH9v4HrHJc0/s1600-h/MNP+poli+zihadh+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5214434211459667314" style="WIDTH: 667px; CURSOR: hand; HEIGHT: 214px" height="214" alt="" src="http://3.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF1kSb6ylXI/AAAAAAAAACs/LH9v4HrHJc0/s320/MNP+poli+zihadh+copy.jpg" width="579" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் இக்கூட்டம் தனது உண்மையான முகத்தை மக்களிடம் காட்டி ஆள் எடுப்பது இல்லை. இவர்கள் ஆள் எடுக்கும்பொழுது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சில கலவரங்களை எடுத்துக்காட்டி உசுப்பி, மக்களை குறிப்பாக இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கலவரத்தை சொல்லி உசுப்பப்பட்ட இந்த இயக்கத்தவர்கள், கலவரத்தை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. பின்னர் அணு அணுவாக இஹ்வான்களின் கொள்கையான, முதலில் இஸ்லாமிய ஆட்சி பின்னர்தான் எல்லாம் என்ற நஞ்சை மெதுவாக திணிப்பார்கள். எக்கொள்கையும் சம்மதம் என்று எல்லா கொள்கையில் உள்ளவர்களையும் தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் இவர்கள், உண்மையான எந்த கொள்கையும் இயக்கத்தவர்களிடம் சொல்லுவதில்லை. மாறாக தாங்களின் இஸ்லாமிய ஆட்சி சிந்தனையை ஊட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இவர்களின் வலையில் அதிகம் சிக்குபவர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய இளைஞர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களில் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு தங்களின் குர்ஆன் ஹதீஸ் கொள்கையை கொஞ்சம் கொஞ்சமாக விட ஆரம்பிப்பார்கள். அதற்கு அந்த இளைஞர்களை நாம் குறை சொல்ல இயலாது, காரணம் அவர்களை இவ்வாறு மாற்றுவதற்கு இந்த இயக்கம் அந்த அளவு மூளைச் சலவையை செய்யும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;குர்ஆன் ஹதீஸை பின்பற்றக் கூடிய அந்த இயக்க இளைஞர்களில் சிலர் தாங்கள் சதி வலையில் சிக்கியிருப்பதை உணர்ந்து இந்த இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களிடம் கேள்விகளை தொடுக்கத் தொடங்குவார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களை முடிந்தவரை சமாளிப்பார்கள், முடியாத பட்சத்தில் கேள்வி கேட்பவர்களை ஒதுக்கி இயக்கத்தை விட்டு வெளியேற்றி விடுவார்கள். அதே நேரத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது சிறிய குறைகள் ஏதுவும் இருந்தால் அதை பெரிதுபடுத்துவார்கள், அப்படி இல்லாவிட்டால் குறைகளை இவர்களே உருவாக்குவார்கள், அதை பரப்பவும் செய்வார்கள். இதற்கு இந்த இயக்கத்தின் முன்னாள் பல தலைவர்களே உதாரணம். எடுத்துகாட்டாக, இந்த இயக்கத்தை தூக்கிப் பிடித்த ஷம்சுதீன் காஸிமீ, குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, முகைதீன் பக்ரி, அபுதாஹீர், உமர் பாய், முஜாஹீத் மற்றும் இல்யாஸ் ரியாஜி. இன்று இவர்களில் யாருமே இந்த இயக்கத்தில் இல்லை. இவர்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தை விட்டு வெறியேறிய அல்லது அவர்கள் கூறுவது போல் வெளியேற்றப்பட்ட பொழுது அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி இறைத்தார்கள் இந்த கொள்கையற்ற இயக்கத்தினர். அக்குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா? என்பதை நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இவர்கள் இந்த விடியலை விட்டு வெளிச்சத்துக்கு சென்றப் பொழுது இவர்கள் மீது பல அவதூறுகளை அள்ளி வீசினார்கள் இந்த இஸ்லாமிய ஆட்சி பேசும் கொள்கையற்ற இயக்கத்தவர்கள். இவர்களில் சிலர் மீது சில குற்றச்சாட்டுகள் சொல்லும் இவர்கள், தங்கள் இயக்கத்தில் உள்ளவரையும் அதைப்பற்றி வாய்திறந்தில்லை. ஓரின சேர்க்;கை குற்றம் சாட்டப்பட்ட இவர்களில் ஒருவர் மீது கூட இவர்கள் வாய் திறந்து இந்த குற்றச்சாட்டைக் கூறியது இல்லை. அவர் இந்த இயக்கத்தில் இருந்து கொண்டே இந்த இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை வாய் திறந்து பேசிய பொழுதே! அதுமட்டுமல்லாமல், அவரை இந்த இயக்கத்தை விட்டு வெறியேற்றும் பொழுது 'நீங்கள் எங்கள் இயக்கத்தைப் பற்றி எதுவும் பேச கூடாது, அவ்வாறு செய்தால் தங்களின் இந்த குறையை நாங்கள் மக்களிடத்தில் பரப்புவோம்' என்றார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இயக்கத்தின் முன்னாள் தன்மானத் தலைவர் குலாம் முஹம்மது அவர்கள் தனது வீட்டின் கல்யாணத்தை ஆடம்பரமாகவும், தனது வீட்டு பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றி தனது இயக்க பொறுப்பாளர்களுக்கு கண்காட்சி நடத்தி, தனது கொள்கை பிடிப்பை நிரூபித்தபொழுது, தனது தன்மானத் தலைவரின் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தற்பொழுது அந்த தன்மான தலைவரின் அந்த சூப்பர் கல்யாணத்தை குறை கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த திருமணத்தைப் பற்றி மக்கள் கேள்வி கேட்;க ஆரம்பித்தவுடன் அந்த திருமணத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசுவது எப்படி என்று பல இடங்களில் தனது இயக்கத்தின் தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) பயிற்சி கொடுத்தார்கள் என்பது தான் ஹைலைட். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விpடியலை வளர்த்து விட்டு வெளிச்சத்துக்கு போகிறோம் என்று சமீபத்தில் விடியலை விட்டு வெளியேறிய குலாம் முஹம்மது, முஜீபுர் ரஹ்மான் உமரி, உமர் பாய் மற்றும் இல்யாஸ் ரியாஜி ஆகியோர் மீண்டும் ஒர் இயக்கத்தை துவங்கியிருக்கிறார்கள். இவர்களின் கொள்கையை பின்னர் ஆய்வு செய்வோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இன்ஷா அல்லாஹ்...தொடரும்...&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-1868495746716666411?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/1868495746716666411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=1868495746716666411' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1868495746716666411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1868495746716666411'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/06/blog-post_21.html' title='விடியாத வெள்ளி !'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SF1kSb6ylXI/AAAAAAAAACs/LH9v4HrHJc0/s72-c/MNP+poli+zihadh+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-7857192498929748892</id><published>2008-06-10T19:08:00.008+03:00</published><updated>2008-12-12T04:46:52.118+03:00</updated><title type='text'>*** கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை ***</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ��’ன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5210286916881098802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 251px; CURSOR: hand; HEIGHT: 186px; TEXT-ALIGN: center" height="245" alt="" src="http://1.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SE6oWHqQKDI/AAAAAAAAACc/xNaYsVUK0OU/s320/camera.jpg" width="280" border="0" /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5210286926399360930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 204px; CURSOR: hand; HEIGHT: 162px; TEXT-ALIGN: center" height="162" alt="" src="http://4.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SE6oWrHlT6I/AAAAAAAAACk/dxBFYx8WEJI/s320/NOKIA+N70.jpg" width="241" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பொது இடங்களில் காமிராக்கள் :&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது. &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பள்ளி**, **கல்லூரி**, **விடுதிகளில் :***&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை,குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்&lt;br /&gt;இருக்கவும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;*பொதுக்கழிப்பிடங்கள்**, **குளியலறைகள்**, **ஹோட்டல் அறைகள் :***&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும்,கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;*மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :***&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்&lt;br /&gt;பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். &lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;br /&gt;இப்படித்தான் ��’ரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.&lt;br /&gt;இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை . ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;*துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு***&lt;br /&gt;*பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :***&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ��’துக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும்&lt;br /&gt;பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ��’ரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ��’ளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.&lt;br /&gt;இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ��’ரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:Sha Nawas” &lt;shanawas_a@yahoo.com&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-7857192498929748892?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/7857192498929748892/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=7857192498929748892' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7857192498929748892'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7857192498929748892'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/06/blog-post.html' title='*** கேமராக்கள் - பெண்களுக்கு எச்சரிக்கை ***'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9yh8TmfgOAE/SE6oWHqQKDI/AAAAAAAAACc/xNaYsVUK0OU/s72-c/camera.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-7103641580753614344</id><published>2008-05-27T11:54:00.002+03:00</published><updated>2008-05-27T11:59:38.971+03:00</updated><title type='text'>கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!</title><content type='html'>&lt;div align="justify"&gt;Bismillah...&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள் செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்? தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள் எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க, அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில் பதிய வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தொழுகையில் நபி (ஸல்) அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, ''மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொழுத்த கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 1040&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸ் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனென்றால் மக்கள் பள்ளிக்கு வராததால் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டு இந்த வார்த்தையைக் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு மார்க்கம் வழங்கியுள்ள சலுகையைத் தவறாக விளங்கிக் கொண்டு சிலர் ஜமாஅத் நடக்கும் போது கலந்து கொள்ளாமல் தனி ஜமாஅத்தாகப் பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஏதோ ஒரு முக்கிய வேலையினால் தொழுகை தவறி விடும் போது இரண்டாவது ஜமாஅத் ஏற்படுத்துவது தவறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான காரணம் இருக்க வேண்டும். முடிந்த அளவு முதல் ஜமாஅத்துடன் தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தான் அனுமதி உள்ளது. ஆனால் இன்றைக்கு எந்த வித சரியான காரணமும் இல்லாமல் சோம்பறித்தனத்தினால் இரண்டாவது ஜமாஅத் தொழ வைக்கப்படுகிறது. ஒரு ஏகத்துவவாதிக்கு இது அழகல்ல. தொழுகையில் பிந்துவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் (முதல் வரிசையை விட்டு) பிந்துவதைப் பார்த்தார்கள். எனவே அவர்களிடத்தில், ''முந்தி வந்து என்னைப் பின்தொடர்ந்து தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின் தொடரட்டும். ஒரு கூட்டம் (முதல் வரிசையை விட்டும்) பிந்திக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அல்லாஹ் அவர்களை (தன் அருளிலிருந்து) பின் தள்ளி விடுவான்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 662&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளைக் கேட்ட சில நாட்கள் நாம் முறையாகத் தொழுவோம். பின்பு பழையபடி தொழுகைகளை விட ஆரம்பித்து விடுவோம். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் வணக்கமே அல்லாஹ்விற்குப் பிடித்தமானதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 43&lt;br /&gt;&lt;br /&gt;ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வருவதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில், ''இறைவா! நீ இந்த மனிதர் மீது அருள் புரிவாயாக! உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக! என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 647&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;ஜமாஅத்துடன் தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ஒருவர் உளூவை முழுமையாகச் செய்து விட்டு கடமையான தொழுகைக்காக நடந்து சென்று மக்களுடன் அதைத் தொழுதால் அல்லது ஜமாஅத்துடன் அதைத் தொழுதால் அல்லது பள்ளிவாசலில் அதைத் தொழுதால் அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 341&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இமாமுடன் தொழக் காத்து இருக்கிறாரோ அவர் (தனியாகத்) தொழுது விட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 1064&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொழுகையை அதற்கான நேரத்தில் தொழ வேண்டும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர்கள் ஒரு தொழுகையைக் கூட விடாமல் தொழுது விடுவார்கள். ஆனால் அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டு விடுகிறார்கள். தொழுவது அல்லாஹ்விற்குப் பிடித்த வணக்கமாக எப்போது ஆகுமென்றால் அதற்குரிய நேரங்களில் தொழும் போது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, ''தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 527&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ''தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றவிடாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். ''(அப்போது) என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ''தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூதர் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 1027&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இரவுத் தொழுகை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இரவுத் தொழுகை ரமலான் மாதத்திற்கு மட்டும் உரியது என்று சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகள் தான் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இரவுத் தொழுகை என்பது ரமலானில் மாத்திரம் செய்கின்ற வணக்கம் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் இரவில் இதைத் தொழ வேண்டும். இந்தச் சட்டத்தை விளங்கியவர்கள் கூட இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் சிறந்தவராக மாறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;''அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 1158&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் செய்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் குறை வைக்கவில்லை. அதிகமான ரக்அத்துக்களை நீண்ட நேரத்தில் தொழுது நமக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு இளைஞர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இரவு நேரங்களில் வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு பொன்னான நேரங்களை வீணடித்து விடுகிறார்கள். கடமையான தொழுகைகளுக்கு அடுத்து சிறந்த தொழுகையாக இருக்கக்கூடிய இந்த இரவுத் தொழுகையில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;''கடமையான தொழுகைக்குப் பின்பு சிறந்த தொழுகையாக இருப்பது இரவுத் தொழுகையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 1982&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது, ''நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: முகீரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 1130&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இஸ்லாம் ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் போது அதை நிறைவேற்றாமல் விட்டால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடும். அதே நேரத்தில் அதை முறையாக நிறைவேற்றினால் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடும். தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். அதை முறையாக நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுத்தம் ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது நன்மை) தராசை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் (ஆகியவற்றைக் கூறுவதால் கிடைக்கும் நன்மை) வானங்கள் மற்றும் பூமிக்கு இடையில் இருப்பவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 328&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸில் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் ஒளி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மறுமை நாளில் இருள் சூழ்ந்திருக்கும் போது நாம் முறையாக இந்த உலகத்தில் தொழுகையைக் கடைப்பிடித்திருந்தால் அந்தத் தொழுகை நமக்கு வெளிச்சமாக வந்து உதவும். தொழுகையைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது அது மானக்கேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து தடுக்கிறது என்று கூறுகிறான். தொழுகை தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நல்ல வழியில் செலுத்தும் என்ற கருத்தும் ஒளி என்று சொல்லப் பட்டதிலிருந்து விளங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;''அல்லாஹ் தனக்குக் கட்டளையிட்டவாறு ஒருவர் உளூவை பூரணமாகச் செய்தால் கடமையான தொழுகைகளுக்கு இடையில் (அவர் செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாக (அந்தக்) கடமையான தொழுகைகள் ஆகி விடுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் 339&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளைக்கு நாம் செய்யக்கூடிய நன்மைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பாவங்களை எண்ண முடியாது. அந்த அளவுக்கு அதிகமான பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பாவங்கள் மறுமையில் நமக்குப் பெரும் சுமையாக வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் நம்முடைய தொழுகைகளின் மூலம் இவைகளை அழித்து விடுகிறான். தொழவில்லை என்று சொன்னால் தொழாத பாவத்துடன் இந்தப் பாவங்களும் இணைந்து கொண்டு நம்மைப் பாடுபடுத்திவிடும். தொழுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அழகான ஒரு உதாரணத்தைக் கூறியுள்ளார்கள். மேலும் இதை அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்தும் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'' என நபித்தோழர்கள் கூறினர். ''இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 528&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ''பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும்'' (11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ''அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு, ''என் சமுதாயம் முழுமைக்கும்'' என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 526&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப்பட்ட செய்திகளைக் கவனத்தில் வைத்து தொழுகையை முறையாகப் பேணுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-7103641580753614344?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/7103641580753614344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=7103641580753614344' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7103641580753614344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/7103641580753614344'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/05/blog-post.html' title='கொள்கை மட்டும் போதாது !தொழுகையும் வேண்டும்!!'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-590965848984656030</id><published>2008-02-14T16:52:00.002+03:00</published><updated>2008-02-14T17:02:24.472+03:00</updated><title type='text'>நம்முடைய பேச்சு.....</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் கேலிக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்த்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நல்ல வார்த்தைகளை நவில வேண்டும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் (33:70)&lt;br /&gt;&lt;br /&gt;யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் (35:10)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி (2989)&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: அஹ்மத் (9996)&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பிலிருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி (6023)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி (5754)&lt;br /&gt;&lt;br /&gt;தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் (4020)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: உமர் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி (6780)&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: முஸ்லிம் (118)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;யாகாவாராயினும் நாகாக்க!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;நாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: அஹ்மத் (14870)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் (17:53)&lt;br /&gt;&lt;br /&gt;வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு! உங்கள் செயல்கள் உங்களுக்கு! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் (28:55)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;வீணானதைப் புறக்கணிப்பார்கள்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அல்குர்ஆன் (23:3)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் (25:72)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி (6018)&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: அஹ்மத் (19403)&lt;br /&gt;&lt;br /&gt;பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலியுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: அஹ்மத் (17902) &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-590965848984656030?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/590965848984656030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=590965848984656030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/590965848984656030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/590965848984656030'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_14.html' title='நம்முடைய பேச்சு.....'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-2949037217924512616</id><published>2008-02-12T16:42:00.000+03:00</published><updated>2008-02-12T16:53:36.477+03:00</updated><title type='text'>தஞ்சையில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                                     35க்கும் மேற்பட்ட அரங்குகள்;! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;div align="justify"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இன்ஷா அல்லாஹ்; மே மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் தஞ்சையில் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு வெறும் சொற்பொழிவுகளைக் கொண்டதாக மட்டும் இருக்காது. இரண்டு நாட்களும் பயனள்ள முறையில் அமைந்திடும் வகையில் பல்வேறு நிகழச்;சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;• இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• இஸ்லாமிய வரவாற்றுக் கண்காட்சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• நாட்டின் விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கை விளக்கும் கண்காட்சி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;• பலவகைக் குர்ஆன் பிரதிகள் கண்காட்சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;• நபிவழித் தொகுப்புகள், விரிவுரைகள் கண்காட்சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• இஸ்லாமிய மென்பொருட்கள் (சாஃப்ட்வேர்) கண்காட்சி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• குஜராத், மும்பை, ஈராக், ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டும் ஆவணப்படங்கள் - தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• மந்திரமா? தந்திரமா? தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• ஓவ்வொரு தலைப்பின் கீழும் கேள்வி கேட்க தனித்தனி அரங்குகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• ஆதாரங்களை உடனுக்குடன் அச்சிட்டுத் தரும் வசதிகளுக்கு தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• தொழுகை உள்ளிட்ட வணக்கங்களைச் செய்முறை விளக்கம் செய்ய தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• சிறு முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் மூலம் சொந்த தொழில் செய்ய ஆலோசனை கூற தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்க்கும், வேலைவாய்ப்பைப் பெறுவதற்க்கும் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும், முஸ்லிம் மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்யும் அமைப்புகளை அறிந்து கொள்ளவும் தனி அரங்குகள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• சுட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போருக்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாதவர்களுக்காகவும் வல்லுனர்களிடம் ஆலோசனைப் பெற தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• முதியோர், விதவைகள், பெண்கள், சிறுபான்மையோருக்காக அரசு நலத்திட்டங்கள், அவற்றைப் பெறும் வழிமுறைகளுக்காக தனி அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• வரதட்டசணை இல்லா நபிவழித் திருமணம் நடத்தவும், வாழ்க்கைத் துணைகளைத் தேர்வு செய்யவும் முன்பே பதிவு செய்து கொண்ட குடும்பத்தினர் மட்டும் சந்தித்து கொள்ளும் அரங்கம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• தினம் மூன்று மணிநேரம் மட்டும் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து முக்கியத்தலைப்புகளில் சிறப்புரை கேட்க ஏற்பாடு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• 100 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரம் இல்லாமல் அனைத்து வசதிகளுடனும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• விரும்பியதைத் தேர்வு செய்து பயனடைய ஏற்பாடு. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த மாநாடு வெற்றியடைய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-2949037217924512616?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/2949037217924512616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=2949037217924512616' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2949037217924512616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2949037217924512616'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_12.html' title='தஞ்சையில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-6201104600209596037</id><published>2008-02-05T10:28:00.000+03:00</published><updated>2008-02-05T10:32:08.907+03:00</updated><title type='text'>இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீச்சு..</title><content type='html'>&lt;div align="justify"&gt;செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி குண்டு வீச்சு தொடர்பாக ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;குமார் பாண்டியன் குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியும் அக்குடும்பத்துக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks..Thatstamil&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-6201104600209596037?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/6201104600209596037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=6201104600209596037' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6201104600209596037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6201104600209596037'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_05.html' title='இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீச்சு..'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-6902448585071563279</id><published>2008-02-03T08:29:00.000+03:00</published><updated>2008-02-03T08:33:06.303+03:00</updated><title type='text'>உறங்கும் முன்.....</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே செல்கின்ற இன்றைய காலகட்டத்தில் மனிதன் இயந்திரமாக மாறி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களாக இருந்தால் அந்தக் காரியத்தை இஸ்லாம் எவ்வாறு செய்யச் சொல்கின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிந்தாலும் அதைச் சரியான முறையில் செய்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு மனிதன் படுக்கைக்குக் செல்லும் முன் செய்ய வேண்டிய காரியங்கள் எவை எனப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 247&lt;br /&gt;&lt;br /&gt;இது நபி (ஸல்) அவர்க்ள காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைப்பிடிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உளூச் செய்து விட்டு உறங்குவதற்கும், உளூச் செய்யாமல் உறங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நபியவர்கள் காட்டித் தந்தபடி உளூச் செய்து விட்டு படுத்தால் புத்துணர்ச்சியுடன் கூடிய நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாடம் வேலை பார்த்து விட்டு, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, வியர்வை நாற்றத்துடன் அப்படியே படுக்கைக்குச் சென்று விடாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள படி உளூச் செய்து விட்டு, உறங்குவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;படுக்கை விரிப்பை உதறுதல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;''நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 7393&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் எதைச் சொன்னாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். நாம் படுக்கும் இடத்தை நன்றாகச் சுத்தம் செய்து விட்டு நம் படுக்கைகளையும் நன்றாக உதறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஏதாவது பூச்சிகளோ, அல்லது எறும்புகளே இருக்கலாம். படுக்கையை உதறாமல் படுத்தோம் என்றால் அந்தப் பூச்சிகளால் ஏதாவது தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்த ஒழுங்கையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஓத வேண்டிய துஆக்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;''நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 3275&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 5009&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படுக்கைக்குச் செல்லும் போது, திருக்குர்ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ்'' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 5017&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பெண்கள் வீட்டு வேலைகளில் எந்த வேலையைச் செய்தாலும் இயந்திரங்கள் மூலமாகவே செய்கின்றார்கள். ஆனால் அதுவும் கூட அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. இதனால் சில பெண்கள் காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, இரவில் கணவரிடம் சென்று தங்கள் மனக் குறைகளைக் கொட்டுகின்றார்கள். இதனால் கணவனின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்கள் இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் படுக்கைக்குச் செல்லும் முன் சொல்ல வேண்டிய திக்ருகளையும், தஸ்பீஹ்களையும் செய்து விட்டுப் படுத்தால் அவர்கள் என்ன தான் அன்று சிரமப்பட்டிருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியாது. அது மட்டுமின்றி இதன் மூலம் கணவனின் வெறுப்பையும் சம்பாதிக்காமல் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(என் மனைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்த போது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே எழுந்திருக்க முயற்சித்தோம். அவர்கள், ''நீங்கள் இருக்கும் உங்கள் இடத்திலேயே அமருங்கள்'' என்று சொல்லி விட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை உணரும் அளவுக்கு நெருக்கமாக அமர்ந்தார்கள். அப்போது அவர்கள், ''நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, 33 முறை சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்'' என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அலீ (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 5361&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிறகு பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பி(இ)ஸ்மி(க்)க ரப்பீ(இ), வளஃது ஜன்பீ(இ) வபி(இ)(க்)க அர்ப(எ)வுஹு, இன் அம்ஸக்(த்)த நப்(எ)ஸீ ப(எ)ர்ஹம்ஹா வஇன் அர்ஸல்(த்)தஹா ப(எ)ஹ்ப(எ)ள்ஹா பி(இ)மா தஹ்ப(எ)ளு பி(இ)ஹி இபா(இ)த(க்)கஸ் ஸாலிஹீன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பளிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 7393&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரலால் உயிர் பெறுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: புகாரி 6325&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக்களித்துப் படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தையையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;''நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர்,&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹும்ம அஸ்லம்(த்)து வஜ்ஹீ இலை(க்)க, வப(எ)வ்வள்(த்)து அம்ரீ இலை(க்)க, வஅல்ஜஃ(த்)து ளஹ்ரீ இலை(க்)க, ரஃக்ப(இ)(த்)தன் வரஹ்ப(இ)(த்)தன் இலை(க்)க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்(க்)க இல்லா இலை(க்)க அல்லாஹும்ம ஆமன்(த்)து பிகிதாபி(இ)(க்)கல்லதீ அன்ஸல்(த்)த வபி(இ)நபி(இ)ய்யி(க்) கல்லதீ அர்ஸல்(த்)த&lt;br /&gt;&lt;br /&gt;பொருள்: யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையான வனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : புகாரி (247)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உன்னதமாக இஸ்லாம் உறங்கும் முறையைப் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபிவழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-6902448585071563279?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/6902448585071563279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=6902448585071563279' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6902448585071563279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6902448585071563279'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/02/blog-post_03.html' title='உறங்கும் முன்.....'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-40322920741869719</id><published>2008-02-02T16:08:00.000+03:00</published><updated>2008-02-02T16:19:44.629+03:00</updated><title type='text'>துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி</title><content type='html'>&lt;div align="justify"&gt;(அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில், ஜமாஅதே இஸ்லாமி அமீர உஸ்தாத்(?)ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவர்,'நறுமணம் நீக்கி துர்மாணம் தேடும் விமர்சிகர்கள்' என்ற தலைப்பில், தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரை குறை என்று - தான் ஓர் அரை குறை என்பதை மறந்துவிட்டு - கொச்சைப்படுத்தி எழுதியிருந்தார். அவரது விமர்சினத்திலுள்ள முரண்பாடுகளுக்கும் தவறான விடயங்களுக்கும் பதில் அளிக்கப்படுகிறது.) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடந்த அல்ஹஸனாத் ஜுன் 2007 இதழில் காக்கா ஹஜ்ஜுல் அக்பர் என்பார் : ஹஸனுல் பன்னா, மவ்லானா மவ்தூதி, மவ்லானா இல்யாஸ், ஸையித் குதுப், யூசுப் அல்கர்ளாவி, ரஷீத் அல்ஃகன்னூஸி, உமர் தில்மஸானி, பைஸல் மவ்லவி போன்றோர் இஸ்லாமிய உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டு, வாதிடுகின்றார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;உண்மையில், இங்கு இவரால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பெரிய அறிஞர்களோ, ஆய்வாளர்களோ அல்லர் என்பது உலகறிந்த உண்மை. இவர்கள் உலகிலுள்ள மிகச் சொற்பமான, இஸ்லாத்தை விளங்காத சில ஆதரவாளர்களைப் பெற்ற, பல தவறான கொள்கைகளையுடைய இயக்கவாதிகள் மாத்திரமே. இமாம் இப்னு தைமிய்யா, அல்பானி, P.ஜைனுல் ஆபிதீன் போன்ற பன்முக ஆளுமையுடைய அறிஞர்களுக்கு நிகரானவர்களும் அல்லர். வெறுமனே இயக்க ஸ்தாபகர்கள், இயக்கவாதிகள். அவ்வளவுதான் இவர்களின் பெருமை. இவர்களில் பலர் அகீதாவில் தவறு விட்டதால், சமகால பல்துறை சார்ந்த அறிஞர்களால் மிக வன்மையாக விமர்சிக்கப்பட்டவர்கள். எந்தளவுக்கென்றால், சமகால ஹதீஸ் துறை அறிஞர்களில் ஒருவர், யூசுப் கர்ளாவி பற்றி ஒரு விமர்சன நூல் எழுதியுள்ளார். (இஸ்காத் அல்கல்புல் ஆவி யூசுப் அப்தில்லாஹ் அல்கர்ளாவி) யூசுப் கர்ளாவி ஒரு வெறிபிடித்த நாய் என்று தனது நூலுக்கு பெயரிட்டு விமர்சித்துள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தளவு கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று நீங்கள் போலிப் புகழ் தேடிக் கொடுக்க முனைகின்றீர்.&lt;br /&gt;நீங்கள் பெயர் குறிப்பிட்டுத் துதிபாடுபவர்களில் மவ்தூதி தவிர, மற்றவர்கள் எகிப்தில் பல முஸ்லிம் இளைஞர்களைக் குர்பான் கொடுத்ததைத் தவிர, இதுவரை எதையும் சாதிக்காத இக்வான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். மவ்தூதி என்பவர் நபி () அவர்களின், தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பை மறுத்தவர். நபி () அவர்கள் யூகத்தின் அடிப்படையில் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்று ஹதீஸைக் கேவலப்படுத்திவர். (பார்க்க: முiவாயடிரச சுயளயயடை றுயடஅயளயயடை P.57) இதை மவ்தூதி தனது தப்ஹீமில் 'யூஸூப் நபி ஹிட்லருக்கு நிகரான அதிகாரத்தை வேண்டினார்' என்று நபியையும் குர்ஆனையும் கேவலப்படுத்தியவர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வாறு, நபிமார்களை அவமதிப்பவர்களை முஸ்லிம் உம்மத் எவ்வாறு அங்கீகரிக்கும்? மவ்லானா இல்யாஸைப் பற்றிப் பேசவே தேவையில்லை. தப்லீக் இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளை அவதானித்தால், அவரது இஸ்லாமிய அறிவு ஞானத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பட்டென்று புரிந்து கொண்டு விடலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இலங்கையில் கூட, நீங்கள் குறிப்பிட்டுள்ள இயக்கவாதிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான்களான ஆகுஊனு தவிர்ந்த மற்ற இயக்கங்களின் அங்கீகாரத்தைப் பெறாதவர்கள். ஜமாஅத்தே இஸ்லாமியும் இக்வான்களான ஆகுஊனுயும், இல்யாஸ் மவ்லானாவின் சமூக அங்கீகாரக் கருத்துக்களை(?) எடுத்துக் கூறுவதில்லை. தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக, தப்லீக் ஜமாஅத்வாதிகளைத் தூண்டிவிட மாத்திரம் அவரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், தப்லீக் ஜமாஅத் மஜ்லிஸ்களில், ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் கருத்துக்கள் பேசப்படுவதில்லை. ஏன்? ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) இயக்கவாதிகளின் ஒரே இலட்சியம் கி(இ)லாபத் கனவுதான். எனினும் இவர்களே இரண்டாகப் பிரிந்து, பல துருவங்களாக உள்ளனர். இவர்களே ஒற்றுமைக் கோஷத்தையும் இடைவிடாது போட்டும் வருகின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'முதலில் விமர்சிக்கப்படுபவரையும், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பவற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின் அவரது உலக மறுமை நற்பேறுகளுக்காக துஆச் செய்துவிட்டு அடுத்ததாக,ஒரு முஸ்லிம் தன் அடுத்த சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைப்பாடு என்ற வகையில் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பண்பாடாக விமர்சிக்கும் போதும், பின்னால் அந்தத் தவறுகளுக்காக அல்லாஹ் அவரை மன்னித்து விடுவானாக! என்று பிரார்த்தனை செய்யும் போதும் மனம் புல்லரித்து விடுகின்றது. ஒரு மனிதரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்.' என்று எழுதியுள்ளீர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'ஒருவரை விமர்சித்தால், அவரது மகிமைகள், அவர் செய்திருக்கும் மகத்தான பணிகள் என்பற்றையும் சிலாகித்துக் குறிப்பிட்ட பின்னர்தான்...' என்று தொடரும் நீங்கள், இதற்கு முன்னர் அறிஞர் P.து.யையும் பல தவ்ஹீத் அறிஞர்களையும் விமர்சித்துள்ளீர்கள். நீங்கள் எழுதியபடி, அறிஞர் P.து. அவர்கள் செய்துவரும் நற்பணிகளை எல்லாம் சுட்டிக் காட்டித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியூடாக இஸ்லாத்தின் தூதை, முஸ்லிமல்லாத மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களில் கணிசமான ஒரு தொகையினரை, இஸ்லாத்தில் நுழைய வைத்து, பலரை இஸ்லாத்தின் ஆதராவாளர்களாக மாற்றியதை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• வரதட்சணை கொடுமைகளால் ஏற்பட்ட சீரழிவுகளை எடுத்துக்காட்டி, இஸ்லாமிய பெண் விடுதலைக்காக அவர் ஆற்றிவரும் புரட்சிகரமான பணிகளை எடுத்துக் காட்டித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• அமேரிக்க, இஸ்ரேலின் அராஜகங்களை பகிரங்கமாக மேடை போட்டு அவர் கண்டித்து ஆற்றிய உரைகளை எடுத்து விளக்கித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• தூய்மைத் தவ்ஹீத் வாதத்தை ஆய்வினடியாய் எடுத்துக் கூறி, ஷிர்க்-பித்அத்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் அவர் ஆற்றிவரும் நிகரற்ற பணிகளை எடுத்துக் காண்பித்துத்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• காதியானிஸம், தரீக்காயிஸம், சூபிஸம், 19யிஸம், கிறிஸ்தவர்கள் போன்ற பல்வேறு தவறான மதவாதிகளுடன் அவர் விவாதித்து, இஸ்லாத்தின் பெருமையை நிரூபித்ததையெல்லாம் எடுத்துக் கூறித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்து, உரை, ஆய்வு போன்ற அனைத்து ஊடகங்களாலும் அவர் சத்திய இஸ்லாத்தைக் காப்பதற்காக இடைவிடாது போராடி வருவதைக் குறிப்பிட்டுக் கூறித்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;• இந்த நாட்டில் தவ்ஹீத் அமைப்புக்கள் செய்து வரும் நற்பணிகளையெல்லாம் சிலாகித்துத்தான் விமர்சித்தீர்களா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜமாஅத்தே இஸ்லாமி, இக்வான் இயக்கங்களின் தவறான கொள்கைகளை எவருக்கும் அஞ்சாமல், துணிகரமாகவும் விவேகமாகவும் விமர்சித்தார் என்பதற்காக மட்டும் அவரை விமர்சித்தீர்கள். உங்கள் இயக்கம் சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது, நாங்கள் மட்டும் நன்மையைக் கூற வேண்டும். நீங்கள் எப்படியும் விமர்சிக்கலாம் என்ற இறுமாப்புத்தானே இவ்வாறு எழுதவைத்துள்ளது. 'ஒருவரிடம் அடக்கமும் அறிவும் இருக்கின்றது என்பதற்கான அடையாளம்தான் இத்தகைய விமர்சனமாகும்...' என்று தொடரும் நீங்கள், மற்றவர்களின் ஒரே ஒரு நற்பணியைக் கூட சுட்டிக் காட்டிப் பண்பாடாக விமர்சிக்கவில்லை;. மனிதத் தவறுகளுக்காக அல்லாஹ்விடம் அவர்கைளை மன்னித்து விடுவாயாக! என்று நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனவே, நீங்கள் எவ்வாறு விமர்சிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குக் கூறுகின்றீரோ, அந்தப் பண்புகள் உங்களிடமே இல்லை. உங்களின் வாதப்படி உங்களிடமே அடக்கமும் அறிவும் இல்லை என்பதை நீங்களே ஏற்றுக்கொண்டுவிட்டீர். நீங்கள் ஓர் அரைகுறை என்பதை எழுத்தாலும் பேச்சாலும் மட்டுமல்ல, பத்வாக்களாலும் கூட நிரூபித்துள்ளீர்கள். ஒரு முறை சிலாபம் பள்ளியின் ஹவ்லில் நாய் விழுந்த போது, உங்களிடம் ஹவ்லை சுத்தம் செய்வது எவ்வாறு என்று கேட்கப்பட்டபோது, மண்போட்டு ஏழு முறை கழுவ வேண்டும் என்றீர். இதையே சகோ. அகார் முஹம்மதிடம், உங்கள்; பத்வாவை யார் சொன்னது என்று குறிப்பிடாமல் கேட்டபோது, யார் இவ்வாறு அரைகுறை பத்வா வழங்கியது? அது, தவறு. நாயை வெளியே எடுத்து வீசினால் போதும் என்றார். ஆகவே, அகார் முஹம்மதும் உங்களை அரைகுறை என்று கூறியுள்ளார். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அடிப்படையை, கலிமாவின் விளக்கத்தை அரை-குறையாகப் புரிந்துகொண்டவர்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளை எல்லாம் அரைகுறை என்று எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மாதம்பையில் லுஹர் தொழுகையை 5 ரக்ஆத்துக்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தீர்கள். அதை நினைவுபடுத்திய பின், நீங்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று சுடசுட அரைகுறை பத்வா வழங்கினீர்கள். 4 ரகஅத் தொழுகையை மறதியாக 5 ரக்ஆத்துக்கள் தொழுதால், இரண்டு ஷஸஜ்தா செய்ய வேண்டும் என்ற அன்றாடத் தொழுகை சட்டமே தெரியாத அறிவுமகாஞானி நீங்கள், இதையும் மறந்து மற்றவர்களுக்கு அரைகுறை என்கிறீர்களே! ஹஜ்ஜுல் அக்பர் நானா! இது நியாயம்தானா? மத்ரஸா சான்றிதழ் கூட இல்லாத உங்கள் பெயருக்கு முன்னால் 'உஸ்தாத்' பட்டம் எவ்வாறு வந்தது? 'உஸ்தாத்' பட்டம் பெற எவ்வளவு தகுதியும், P.Hன முடித்த பின்னர் பல வருட அனுபவமும் வேண்டும். இவையெல்லாம் உங்களிடம் இருக்கின்றனவா? நீங்களும் ஜாமிஆ நளீமிய்யாவில் துரஅp ழுரவ என்பதை மறந்து, மற்றவர்களை அரைகுறை என்று எழுதுவது உங்களுக்குக் கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?; இயக்கவாதிகள் மீதான அளவு மிஞ்சிய பாசம், கடந்த காலத்தை எல்லாம் மறக்கடித்துவிட்டதா? அல்லது தவ்ஹீத்வாதிகள் மீதுள்ள வெறுப்பா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள், முஸ்லிம் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலரில், செய்யித் குதுப் என்பவரும் ஒருவராவார். இவர் வாழ்ந்த காலப் பகுதியில் உலகில் எங்கும் முஸ்லிம்கள் இல்லை என்று, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் காபிராக்கியவர்! செய்யித் குதுப் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் காபிர் என்றார் என்பதை, அதே இயக்கத்தைச் சேர்ந்த யூசுப் கர்ளாவி தனது ஷஅவ்லியாத்து ஹரகதில் இஸ்லாமிய்யா என்ற நூலில் ஏற்றுக் கொள்கின்றார். இவர் முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்கவே இல்லை. செய்யித் குதுப், மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும், மூஸா நபியை இனவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியவர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஸ்லிம் சமூகத்தை அங்கீகரிக்காத இவர், எவ்வாறு முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறுவார்? பெற முடியும்? சூறா அல் - இஃலாஸுக்கு விரிவுரை (?) வழங்கும் போது, அனைத்திறைவாத(அத்வைத)க் கொள்கையை பிரதிபலித்திருக்கின்றார். அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளார். இவரது முகத்தில் இஸ்லாத்தின் அடையாளங்கள் கூட இருந்ததில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;யாரடா என்று கேட்கப்பட்ட மேதை யார்? தரீக்கா வழிபாட்டையும், ஷிர்க்கையும், ஷீஆயிஸத்தையும் ஆதரித்தவர், உமர் தில்மஸானி (மூன்றாவது இக்வானியத் தலைவர்- சினிமாத் தியட்டரில் அஸரையும் லுஹரையும் ஜம்வு செய்தவர்) சிகரட் குடித்துக்கொண்டு வந்தபோது, தடுக்கவும் - ஏவவும் மாட்டேன் என்று சொன்னவர். பல இளைஞர்களின் இரத்தத்தை வீணாக ஓட்டியவர். அவர்தான் நீங்கள் போற்றும் மாமேதை ஹஸனுல் பன்னா. P.து. என்றாலும் ஓரளவு கண்ணியமாக விமர்சித்தார். ரபீவு மத்கலி வெறிபிடித்த நாய் என்று எழுதியுள்ளாரே! இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள். மத்கலி ஒரு சமகால மாமேதை. அவரின் உள்ளத்திலுள்ள இஸ்லாத்தின் அறிவுப் பாரம்பரியத்தை ஹஸாபிய்யா தரீக்கா மந்திர சக்தியால் பன்னா கடத்திவிட்டாரா? உலக அதிசயம்தான். தவறான கொள்கைகளை விமர்சித்தால் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் எடுபட்டுவிடுமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தரீக்கா வழிபாட்டை அங்கீகரித்தோர்தான் மாமேதைகளா? அல்லாஹ் தனது நண்பராக்கிய இப்ராஹீம் நபியை ஒழுக்கம் கெட்டவர் என்று தூற்றியவர்கள் தான் மாமேதைகளா? இவர்களின் கருத்துககளுக்;குத்தான் கண்ணியம் கொடுக்க வேண்டுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அங்கீகரிக்கும்? எங்கள் கொள்கை உள்ளத்தில் செய்யித் குதுபைவிட, நபிமார்களும் ஸஹாபாக்களும் மரியாதையில் உயர்ந்து நிற்கின்றார்கள். ஏகத்துவ வாதிகளுக்கும் இயக்கவாதிகளுக்குமிடைலுள்ள வேறுபாடு இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஹஸனுல்பன்னா, மவ்லானா இல்யாஸ் போன்றவர்கள் தரீக்கா சிந்தனை சார்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம் உம்மத்தின் அங்கீகாரத்தைப் பெறாத, குறுகிய சில ஆதராவாளர்களை மட்டுமே கொண்ட ஜமாஅதே இஸ்லாமி, இக்வான் (ஆகுஊனு) போன்ற இயக்கங்களின் ஆதரவை மட்டும் பெற்றவர்கள். நபிமார்களை இனவெறியர்கள், ஹிட்லர் போன்ற அதிகாரத்தை வேண்டியவர்கள் என்றெல்லாம் தூற்றிய இவர்கள், சகோ. ஹஜ்ஜுல் அக்பருக்கும் அவர் தலைமை வழங்கும் ஜமாஅத்தே இஸ்லாமிக்கும், மீள்பார்வைக்கும் வேண்டுமானால், நேசத்திற்குரியவர்களாக தெரியலாம். ஆனால், ஏகத்துவவாதிகளுக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் இவர்களைவிட பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களாக உள்ளனர். அதனால்தான் நாம் அல்குர்ஆனையும் நபி வழியையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்கின்றோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கண்மூடித்தனமாக எந்த அறிஞர்களின் பின்னாலும் நாம் செல்வதில்லை. தவ்ஹீத் உலமாக்கள் தவறுவிட்டால், எப்படி ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனுகளின் தவறான கருத்துக்களை விமர்சிக்கின்றோமோ, அதேபோன்று விமர்சிக்கின்றோம். தவ்ஹீத்வாதிகளிடம் என்னவன் உன்னவன் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இஸ்லாமியப் பாரம்பரியங்களை இதயத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு, மனோ இச்சைகளையும் இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் வழி எங்கள் வழி அல்ல என்று உறுதியாகக் கூறுகின்றோம். முஸ்லிம் சமூக அங்கீகாரமற்றவர்களுக்காகவும் இஸ்லாத்தையும் இறைத்தூதர்களையும் அவமதித்தவர்களுக்காகவும் வாதிட்டு, அல்குர்ஆனையும் ரசூல்மார்களையும் ஸஹாபாக்களையும் அவமதிக்கும் ஈனச் செயலுக்கு நாம் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;'குர்ஆனிய வசனங்களில் காணப்படுகின்ற அற்புதமான ஓசை நயத்தில் தன்னைப் பறிகொடுத்த அவர் அதில் காணப்படுகின்ற இசை நுணுக்கங்களை விபரிக்கின்றார். துர்மணம் தேடுவோருக்கு அது போதாதா? அவரது மூக்கு இசை என்ற சொல்லில் பட்டுவிடுகிறது. உடனே அந்த சொல்லின் கூடாத வாசம் அவரது மூக்கைத் துளைக்கிறது.' நறுமணம் மூக்குக்குக் அடிப்பது போன்று துர்மணமும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், மலத்தையும் பிணத்தையும் உண்ண மனிதன் ஆரம்பித்துவிடுவான். எனவே, நாங்கள் குறை-நிறைகள் இரண்டையும் பேசுகின்றோம். நல்லறிஞர்களிடம் நளினத் தன்மையையும் குறைமதிகளிடமும் முஸ்லிம் உம்மத்தை தவறாக வழிநடாத்தியவர்களிடமும் கடுமையான விமர்சனத் தன்மையையும் கடைப்பிடிக்கின்றோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தவ்ஹீத் அறிஞர்கள், ஜமாஅதே இஸ்லாமியை விமர்சிக்கும் ஒரே காரணத்திற்காக அவர்களின் விமர்சனத்தை மட்டும் குறைகாணும் நீங்கள், அவர்களின் மகத்தான நற்பணிகளை எடுத்துக் கூறியதுண்டா? '...குறைகளை மட்டும் தேடி விமர்சிக்கும் குணமுடையவர்கள் மேதாவித்தனமும் அகம்பாவமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்' என்று அடுக்கிக் கொண்டே போகின்றீர்கள். அப்படியாயின், P.J. அவர்களும் மற்றும் தவ்ஹீத் அறிஞர்களும் உரையாற்றிய பலவாயிரம் ஏஊனுகள் உள்ளன. ஆவற்றின் அத்தனை நறுமணமும் உங்கள் மூக்குக்குப்படவில்லை. பல்லின மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு உரையில் பேசப்பட்ட உங்களுக்கு பிடிக்காத சொல்லின் கூடாத வாசம் உங்கள் மூக்கைத் துளைத்துவிட்டது. உடனே! அதை விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறீர்! அவ்வாறாயின் பல்லின மக்களுக்கு மத்தியில் எவ்வாறு வாழுவது என்று அருமையாக கூறப்பட்ட அத்தனை நறுமணம் கமழும் நல்லறிவுரைகளையும் விடுத்து, குறைமட்டும் தேடிய உங்களிடம் மேதாவித்தனமும் அகம்பாவமும் குடிகொண்டுள்ளது என்றுதானே உங்கள் எழுத்து மூலம் உங்களுக்கு நீங்களே சொல்லியுள்ளீர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;2005ல் P.J. இலங்கை வந்த போது, பல பாகங்களிலும் பல்;வேறு தலைப்புக்களில் உரையாற்றினார். இவையெல்லாம் அருமையான, ஆழமான, தர்க்கரீதியான உரைகள். இந்த உரைகளில் அவர் ஜமாஅதே இஸ்லாமி, ஆகுஊனு என்பன மழுப்புவது போன்று, வளையாது, நெளியாது, மழுப்பாது, மறைக்காது அழுத்தமாக உண்மைகளைப் பேசினார். இதை தாங்க முடியாத சகோ. மின்ஹாஜ் இஸ்லாஹி என்பவர் மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று அல்ஹஸனாத்தில் எழுதினார். ஆனால், இதே மின்ஹாஜ் சில வருடங்களுக்கு முன்னர் புத்தளத்தில் ஷரீஆ கவ்ன்சில் ஆநநவiபெ போட்ட போது, கற்களுடனும் பொல்லுகளுடனும் சில தடியடி ஜமாஅத் ஊழியர்களுடன் சென்று, மேடையிலுள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தினார். கருத்தை கருத்தால் வெல்ல முடியாமல், தடியடியால் வெல்ல முனைந்த ஜமாஅதே இஸ்லாமி மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான் என்று எழுதுவது வேடிக்கைக்குரியதாகும். கருத்தால் புரோகித இயக்கங்களை துணிவாக விமர்சித்த P.J.யை மென்மை இழந்தார் என்று எழுதுவது எவ்வளவு வக்கிரப் புத்தி நிறைந்தது? யார் மென்மையை இழந்தவர்கள். மழுப்பாது, மறைக்காது, தெளிவாக கருத்தை முன்வைத்தவரா? ரவ்டிகளுடன் இணைந்து, வுரடிந டுiபாவகளை உடைத்து, ஷரீஆ கவ்ன்சிலின் மேடையை ரணகளப்படுத்திய ஜமாஅதே இஸ்லாமியா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸஹாபாக்களைத் திட்டித் தீர்க்கும் ஷீஆக்களைக் கண்டித்து நீங்கள் இப்படி ஒரு கட்டுரை எழுதியதுண்டா? ஆயிஷா(ரழி)வை வேசி என்பவர்களை இயக்க அரசியல் நலனுக்காக ஆதரிக்கின்றீர்களே! அபூபக்கரை 'காபிர்' என்று கூறிய சாட்சாத் குமைனியின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று எழுத எப்படி உங்களுக்குத் துணிவு வருகிறது? ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் கண்ணியமிக்க தாயாக மதிக்கும் ஆயிஷா (ரழி)யை வேசி என்று எழுதிய குமைனியின் புரட்சியை மவ்தூதி : 'இஸ்லாமியப் புரட்சிளூ அதனை ஆதரிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிப்' என்றார். முஅவியா () அவர்களை ஏமாற்றுக்காரன், பொய்யன், நயவஞ்சகன் என்றெல்லாம் மவ்தூதி திட்டியுள்ளார். மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! யாரின் உள்ளத்திலிருந்து அல்லாஹ் இஸ்லாமியப் பாரம்பரியத்தை அகற்றியுள்ளான்? வஹியை எழுதிய முஅவியா (), மற்றும் அம்ர் () போன்ற ஸஹாபாக்களைவிட, சமகாலத்தில் தோன்றிய, கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாத, அரைகுறை இஸ்லாம் தெரிந்த இயக்கவாதிகள், உங்கள் மதிப்புக்கும் மாண்புக்கும் உரித்தானவர்களாகிவிட்டார்கள்! இது ஏன்? இஸ்லாத்தைவிட இயக்கம் பெரிதானதால் தானே? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை விட, பன்னாயிஸத்தையும் மவ்தூதியிஸத்தையும், இயக்க நலனையும் பெரிதாக மதிப்பவர்களின் பின்னே செல்பவர்கள் யார்?&lt;br /&gt;• கலிமாவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள்.&lt;br /&gt;• நபிகளாரின் ஸூன்னாவில் ஏற்றத் தாழ்வு பார்ப்பவர்கள்.&lt;br /&gt;• ஸூன்னாவுக்கும் பித்அத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்கள்.&lt;br /&gt;• ஷிர்க்-பித்அத் என்பவற்றை சில்லறைப் பிரச்சினை என்பவர்கள்.&lt;br /&gt;• நபியின் ஹதீஸ்களைவிட தமது இயக்க இஸ்தாபகர்களின் கருத்துகளுக்கு முதலிடம் வழங்குபவர்கள்.&lt;br /&gt;• சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட ஸஹாபாக்களைக் காபிர்கள் என்று திட்டும் ஷீஆக்களை வாயாரப் புகழ்ந்து, ஆதரிப்பவர்கள்.&lt;br /&gt;• அரசியல் அதிகார ஆசை பிடித்தவர்கள். அதற்காக, பல நல்லறிஞர்களைக் கொலை செய்தவர்கள்.&lt;br /&gt;• அரசியல் அதிகாரத்திற்காக அனைத்து வழிகெட்ட இயக்கங்களுடனும் நளினத்தன்மை கடைப்பிடிப்போர்.&lt;br /&gt;• ஷிர்க்-பித்அத்,வழிகேட்டு இயக்கங்களை விமர்சிக்கும் தவ்ஹீத்வாதிகளுடன் மட்டும் கடுமை காட்டுவோர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மொத்தத்தில், இவர்கள் அல்குர்ஆன் - ஹதீஸ் பற்றிய ஆழமான அறிவற்ற, ஜிஹாத், அரசியல் பற்றிய மேலோட்டமான சில விடயங்களை மட்டும் தெரிந்த உணர்ச்சிக் கோஷதாரிகள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூட, எந்த அரசியல் மாற்றத்ததையும் இதுவரை ஏற்படுத்த முடியாத வரண்டுபோன நிலையிலுள்ள இவர்கள்தான், 8மூ முஸ்லிம்கள் வாழும் இலங்கையில், நளைக்கழித்து இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டுவருவோம் என்று, கற்பனை உலகில் சிறகு இல்லாமல் பறந்து கொண்டு, தானும் ஏமாந்து, அல்குர்ஆன் - ஹதீஸ் தெரியாத அப்பாவிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! நீங்கள் இயக்க சிந்தனைவாதிகளுக்காக வாதாடி, கட்டுரை எழுதி அல்லாஹ்வையும் அல்குர்ஆனையும் அவனது தூதர்களையும் ஹதீஸ்களையும் அகவ்ரவப்படுத்தாதீர்கள். நீங்கள் நேசிப்பவர்களைவிட, இறைத்தூதர்களும் ஸஹாபாக்களும்; கண்ணியமானவர்கள் என்று எண்ணவாவது முயற்சி செய்யுங்கள். அப்போது, அல்லாஹ் அருள் செய்வான், கண்ணியப்படுத்துவான். இல்லாவிட்டால் இழிவுதான் மிஞ்சும். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பெயர்களைவிட, தரமான அறிஞர் பட்டியல் உள்ளது. அந்த இஸ்லாமிய அறிஞர்களின் தூய சேவைகளையும் எடுத்துச் சொல்லுங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சகோ. ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே! இஸ்லாத்திற்காக வாதிடுங்கள். இயக்கத்திற்காக வாதிடாதீர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் சாதாரண மனிதர்களின் கருத்துக்களைவிட மேன்மையானதாக மதியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலித்து, மார்க்க ஞானத்தையும் அதில் தெளிவையும் வழங்குவானாக! &lt;/div&gt;&lt;br /&gt;மௌலவி.ஹபில் ஸலஃபி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-40322920741869719?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/40322920741869719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=40322920741869719' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/40322920741869719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/40322920741869719'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/02/blog-post.html' title='துர்மணம் தேடும் ஜமாஅதே இஸ்லாமி'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-4834526223039742981</id><published>2008-01-28T15:00:00.000+03:00</published><updated>2008-01-28T15:04:33.895+03:00</updated><title type='text'>தளராத உள்ளம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;''மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ''பேரீச்சை மரம்'' என்றார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)&lt;br /&gt;நூல்கள்: புகாரீ (61), முஸ்லிம் (5028)&lt;br /&gt;&lt;br /&gt;துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்? என்பதற்கு இந்த உதாரணம் அழகிய வழிகாட்டியாகும். வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாழ்க்கை பெரும்பாலும் யாருக்கும் கிடைப்பதில்லை. இது போன்ற நேரங்களில் மோசமான முடிவுகளை எடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளான் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதைப் போன்று இன்னொரு உதாரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;''இறை நம்பிக்கையாளன் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரீ (5643) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான்; ஆனால் அதனால் உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான். எப்படி இளம் தளிர்ப் பயிர், காற்று அடிக்கும் போது சாய்ந்து விட்டுப் பின்னர் எழுந்து விடுகிறதோ இதைப் போன்று இறைநம்பிக்கையாளன் அவனுக்கு வரும் துன்பங்களில் சோர்ந்து இருந்தாலும் சில நாட்களில் சாதாரண நிலைக்கு வந்து விடுவான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெரும் மரங்கள் சாதாரண காற்றுக்கு அசைந்து கொடுக்கா விட்டாலும் பெரும் காற்று அடிக்கும் போது மொத்தமாக சாய்ந்து விடுகிறது. அது திரும்பவும் நிமிர்ந்து நிற்பதில்லை. அத்தோடு அழிந்து விடுகிறது. இது இறை நம்பிக்கை இல்லாதவனுக்கு உதாரணம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சின்ன துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இவர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது மொத்தமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.இது போன்று இல்லாமல் சிறிய துன்பமாக இருந்தாலும் பெய துன்பமாக இருந்தாலும் ச, அனைத்தையும் சகித்துக் கொண்டு, திரும்பவும் வீறு நடை போடுபவனே உண்மையான இறை நம்பிக்கையாளன். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்பங்கள் வரும் போது இறைவனைப் போற்றி, துன்பங்கள் வரும் போது பொறுமையைக் கடைபிடித்து இரு நிலைகளிலும் நன்மை சம்பாதிக்கும் பாக்கியம் இறை நம்பிக்கையாளனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை.&lt;br /&gt;''முஃமினுடைய காயம் ஆச்சயத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காயங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்த நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: ஷுஹைப் (ரலி)&lt;br /&gt;நூல்: முஸ்லிம் (5318) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தேர்வில் தோல்வி அடையும் போது தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை, குடும்பத் தகராறால் தற்கொலை, திட்டியதால் தற்கொலை, நோயால் தற்கொலை என்று சின்ன சின்ன காரணத்திற்குக் கூட மாபெரும் பாவமான தற்கொலையைச் செய்து கொள்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;முஃமின்கள் இது போன்ற நிலையை எடுக்காமல் எந்த நிலையிலும் தடுமாறாமல் மன உறுதியோடு இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது நன்மைக்கே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;''யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரீ (5645) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேலும் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;''ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரீ (5641) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல் அல்லாஹ் கூலியையும் கொடுக்கிறான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பணிவோடு) தொட்டேன். அப்போது நான் ''தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்ளே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்; உங்க ளில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)'' என்றார்கள். நான் ''(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை'' என்றார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)&lt;br /&gt;நூல்: புகாரீ (5667) &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனவே எவ்வளவு பெய கஷ்டங்கள் வந்தாலும் இறைவனைப் பற்றி தவறாக நினைக்காமல் பொறுமை மேற்கொண்டு துன்பங்களை ஈமானிய வலிமையுடன் எதிர் கொண்டு இறையருளைப் பெறுவோமாக!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-4834526223039742981?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/4834526223039742981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=4834526223039742981' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/4834526223039742981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/4834526223039742981'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/01/blog-post_28.html' title='தளராத உள்ளம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-4102386880122207101</id><published>2008-01-26T09:32:00.000+03:00</published><updated>2008-01-26T09:45:26.831+03:00</updated><title type='text'>இறையச்சம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி லி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற ஆயிரக்கணக்கான குற்றங்களைத் தடுக்க லட்சக்கணக்கான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் திருத்த முடியவில்லை. அது இயலாது. சட்டங்களைப் போட்டு கால்நடைகளைத் தடுக்கலாம். ஆனால் பல திட்டங்களைப் போட்டு மனிதத் தீமைகளைத் தடுக்க இயலாது என்பது நாம் பார்த்து விடுகின்ற உண்மை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களைய, தடுக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்குப் பகாரம் தான் என்ன? இஸ்லாத்தை நோக்கிப் பார்ப்போம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இஸ்லாம் கூறுகின்றது. இது என்ன? இதை விடப் பன்மடங்கு தீமைகள் இருந்தாலும் அதையும் தடுக்க முடியும். மனித சட்டங்களால் அல்ல! இறையச்சத்தால் மட்டுமே! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது? இறையச்சம் தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா லி தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அனஸ் (ரலி)&lt;br /&gt;நூல்: புகா &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகத்து விட வேண்டும் என்று இன்று பல தலைவர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியன் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: உக்பா (ரலி)&lt;br /&gt;நூல்: புகா &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட தூயவடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.&lt;br /&gt;நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே!'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெந்து கொள்ளுங்கள்!'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை.&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)&lt;br /&gt;நூல்: முஸ்லிம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெயாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை லி அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.&lt;br /&gt;(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்&lt;br /&gt;அல்குர்ஆன் 22:37 &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)&lt;br /&gt;நூல்: முஸ்லிம் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புயும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.&lt;br /&gt;இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக் கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர்: அனஸ் (ரலி)&lt;br /&gt;நூல்: புகா &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல! மனைவி மக்களைப் பிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல! குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெயப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.&lt;br /&gt;சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை! &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனவே தீய செயல்களைக் களைந்து, நல்லறங்கள் புவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-4102386880122207101?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/4102386880122207101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=4102386880122207101' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/4102386880122207101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/4102386880122207101'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/01/blog-post_26.html' title='இறையச்சம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-5602644404201721319</id><published>2008-01-10T16:42:00.000+03:00</published><updated>2008-01-10T16:54:02.154+03:00</updated><title type='text'>குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.</title><content type='html'>&lt;div align="justify"&gt;உலகில் பெரும்பாலான நாடுகள் மனித உற்பத்தியை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதிக சந்ததிகள் பெறுவதால் ஏற்படும் அசௌகரியங்களையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி கரு வளராமலிருக்கவும், வளர்ந்த கருவைச் சிதைக்கவும் பல சாதனங்களையும் உருவாக்கியுள்ளன. குடும்பக்கட்டுப்பாடு என அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்த அளவு ஒத்துழைக்கலாம்? இதனை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், குழந்தைகள் உருவாவதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நவீன முறைகள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததில்லை. அன்றைய மக்கள் குழந்தைகள் உருவாகாமலிருக்கவும், குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஒரு முறையை மட்டும் கையாண்டு வந்தனர். அதாவது இல்லறத்தில் உச்ச நிலைக்கு வரும் போது ஆண்கள் தங்கள் விந்துவை வெளியே விட்டு விடுவார்கள். இதுதான் அன்றைய மக்களிடம் அறிமுகமான ஒருமுறை. அரபு மொழியில் இந்தச் செயல் 'அஸ்ல்' எனக் கூறப்படுகிறது. இந்த 'அஸ்ல்' என்ற காரியத்திற்கு மார்க்கம் எந்த அளவு அனுமதி வழங்குகிறது என்பதை நாம் அறிந்து கொண்டால் குடும்பக்கட்டுப்பாடு பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;''நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில், 'அஸ்ல்' செய்து வந்தோம்'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் தெரிவிக்கும் செய்தி, புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே நபித்தோழர்களும் 'அஸ்ல்' செய்துள்ளனர். அதை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் தடை செய்யாமல் இருந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இது நடந்தாலும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கவனத்திற்கு இது வராமல் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கு இடமில்லை. ஏனெனில் ''நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்படியிருந்தும் எங்களை அவர்கள் தடுக்கவில்லை.'' என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தி முஸ்லிம் எனும் நபிமொழித் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவள் கர்ப்பமடைந்து விடுவாளோ என நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். இதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால் 'அஸ்ல்' செய்து கொள். (ஆனால்) அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை அடைந்தே தீரும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கும் செய்தி முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் அந்த மனிதர் 'அஸ்ல்' செய்ய அனுமதி கேட்கவில்லை. குழந்தை பெறாமலிருக்க, தான் என்ன செய்ய வேண்டும் என்றே கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் தாங்களே முன்வந்து 'அஸ்ல்' செய்து கொள் என்று அவருக்குச் சொல்லித் தருகிறார்கள். அதே நேரத்தில் இறைவனின் விதி ஒன்று உண்டு. அதை மாற்றிவிட இயலாது என்ற அடிப்படை உண்மையையும் போதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விதியை நம்புவது என்பது 'அஸ்ல்' என்ற பிரச்சினைக்கு மட்டும் உரியதன்று. எல்லாப் பிரச்சினைக்கும் விதியை நம்புதல் பொதுவாக அவசியம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நோய் நீங்க வேண்டும் என்பதற்காக மருந்து உட்கொள்கிறோம். இறைவனின் விதி வேறுவிதமாக இருந்தால் அதையும் இந்த மருந்து மாற்றிவிடும் என்று நம்பக் கூடாது. இது போல் தான் இந்தப் பிரச்சினையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் என் மனைவியிடமிருந்து 'அஸ்ல்' செய்து வருகிறேன்' என்று கூறினார். எதற்காக 'அஸ்ல்' செய்கிறாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் என் குழந்தை விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். (அதாவது என் மனைவி முதல் குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் அவளுடன் உறவு கொண்டு அவள் மீண்டும் கற்பிணியானால் முதல் குழந்தைக்கு ஏதும் கேடு நேரிடுமோ என்று அவர் அஞ்சுகிறார்) அப்போது நபி(ஸல்) அவர்கள் ''இது ஏதும் கேடு விளைவிக்கும் என்றால் ரூம், பாரசீக மக்களுக்குக் கேடு செய்திருக்குமே'' என்று கூறினார்கள். இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்க முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸில் ஒரு மனிதர் வந்து 'அஸ்ல்' செய்வதற்காக கூறிய காரணத்தை மட்டுமே நபி(ஸல்) அவர்கள் மறுக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக 'அஸ்ல்' செய்ய வேண்டியதில்லை. இதனால் எந்தப் பாதகமும் எற்படாது என்று பாரசீக மக்களை மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார்கள். 'அஸ்ல்' என்பது அறவே கூடாது என்றால் என்ன காரணத்திற்காக 'அஸ்ல்' செய்கிறாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அவர் கூறிய காரணத்தை மட்டும் மறுத்திருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பால் கொடுக்கும் பெண்களைக் கர்ப்பிணியாக்குவதைத் தடுக்கலாம் என்று நான் கருதினேன். பின்னர் ரூம், பாரசீக மக்களைக் கண்டேன். இதனால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டதாக இல்லை. எனவே தடை செய்யவில்லை. (ஹதீஸின் கருத்து) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்கள் 'அஸ்ல்' பற்றிக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அஸ்ல்' என்பது குழந்தைகளை மறைமுகாக உயிருடன் புதைப்பது போன்றதாகும் என்று கூறினார்கள். இது அஹ்மத், முஸ்லிம் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு ஹதீஸ் மட்டும் 'அஸ்ல்' செய்வதைக் கண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏனைய ஹதீஸ்கள் அனைத்தும் 'அஸ்ல்' செய்வதை அனுமதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இப்படி முரண்பட்ட கருத்துக்களை இரண்டு ஹதீஸ்களுமே அறிவிக்கின்றன. இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையாகவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் இரண்டையும் இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வர கடமைப்பட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுமதிக்கும் வகையிலமைந்த ஹதீஸ்களின் அடிப்படையில் 'அஸ்ல்' செய்ய அனுமதி உண்டு என்ற முடிவை நாம் பெறலாம். கண்டனம் செய்து வருகின்ற ஹதீஸ் 'அஸ்ல்' அவ்வளவு நல்லதல்ல என்ற பொருளிலேயே கூறியிருக்க வேண்டும். அறவே கூடாது என்றிருந்தால் பல சந்தர்ப்பங்களில் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'அஸ்ல்' போன்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் குடும்பக் கட்டுப்பாடுகள் கூடும் என்றே மேற்கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும். இப்போதையக் குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று தற்காலிகமாக குழந்தை பெறுவதை நிறுத்திக் கொண்டு தேவைப்படும் போது அதற்காக முயற்சித்தல். மற்றொன்று குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்வது. இந்த இரண்டில் முதல் வகையான கட்டுப்பாடு முறை மட்டுமே அனுமதிக்கப்பட முடியும். 'அஸ்ல்' என்பது அந்த வகையில் அமைந்துள்ளது தெளிவாகின்றது. மற்றொரு முறை 'அஸ்ல்' என்ற முறையோடு ஒட்டி வராததால் அதை அனுமதிக்க எவ்வித அடிப்படையுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் வழங்கிய அருட்கொடையை நிரந்தரமாக அழித்துக் கொள்ள மனிதனுக்கு உரிமையில்லை. பல நபித்தோழர்கள் ஆண்மை நீக்கம் செய்து கொள்ள அனுமதி கோரிய போது, நபி(ஸல்) அவர்கள் மறுத்ததற்குப் பல சான்றுகள் உள்ளன. ஆணுறை, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்திட தடை ஏதும் இல்லை. தடுப்பதற்கான அடிப்படைகளும் இல்லை. அதே நேரத்தில் இதைத் தவிர்ப்பதே நல்லது என்தையும் நாம் மறந்து விடலாகாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அதை கண்டித்தும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பக்கட்டுப்பாடு எனும் பெயரில் நடக்கும் இன்னொரு கொடுமையும் நாட்டிலே நிலவுகின்றது. கரு உருவான பின் அதைக் கலைத்து விடும் இந்தக் கொடுமை இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உயிருடன் புதைக்கப்பட்ட சிசுக்கள் (மறுமையில்) என்ன குற்றத்திற்காகப் புதைக்கப்பட்டனர் என்று விசாரிக்கப்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;(அல்குர்ஆன் 81:8,9)&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் குழந்தைகளை, வறுமைக்குப் பயந்து கொலை செய்யாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(அல்குர்ஆன் 6:151)&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற வசனங்கள், உருவான குழந்தைகளை அழிப்பதற்கு தடையாக உள்ளன. இது அல்லாத விதமாக தற்காலிகமான முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks..onlinepj&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-5602644404201721319?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/5602644404201721319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=5602644404201721319' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5602644404201721319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5602644404201721319'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2008/01/blog-post.html' title='குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தடையேதும் இல்லை.'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-3858910649935259758</id><published>2007-12-30T16:32:00.000+03:00</published><updated>2007-12-30T16:45:12.577+03:00</updated><title type='text'>அரசு செய்த துரோகத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 292px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="199" alt="" src="http://tntj.net/Images/Events/Chennai/IdaothukkeeduThrogamArpattam/Gt_7925.jpg" border="0" /&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 284px; CURSOR: hand; TEXT-ALIGN: center" height="204" alt="" src="http://tntj.net/Images/Events/Chennai/IdaothukkeeduThrogamArpattam/Gt_2004.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனி இட ஓதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தமிழக அரசு செய்த துரோகத்தை கண்டித்து இன்று ( 28-12-2007) சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டக்காட்சிகள்...&lt;br /&gt;ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டக் கோஷங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.&lt;br /&gt;அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் இது போராட்டம்&lt;br /&gt;முஸ்லிம்களின் போராட்டம்&lt;br /&gt;போராட்டம் இது போராட்டம்&lt;br /&gt;TNTJ வின் போராட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சு! என்ன ஆச்சு!&lt;br /&gt;மூன்றரை சதவீதம் என்ன ஆச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;தந்தீரே! தந்தீரே!&lt;br /&gt;தனி இடஒதுக்கீடு தந்தீரே!&lt;br /&gt;இல்லையே அது இல்லையே&lt;br /&gt;நடைமுறையில் இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றாதே! ஏமாற்றாதே!&lt;br /&gt;தி.மு.க வே ஏமாற்றாதே!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சு என்ன ஆச்சு&lt;br /&gt;சர்வீஸ் கமிஷனில் இடஒதுக்கீடு&lt;br /&gt;என்ன ஆச்சு! என்ன ஆச்சு&lt;br /&gt;&lt;br /&gt;நியாயம் தானா? நியாயம் தானா?&lt;br /&gt;டாக்டருக்கான இட ஒதுக்கீட்டில்&lt;br /&gt;அல்வா கொடுத்தது&lt;br /&gt;நியாயம் தானா? நியாயம் தானா?&lt;br /&gt;&lt;br /&gt;அக்கிரமம் அக்கிரமம்&lt;br /&gt;அரசு ஆணையில் மூன்றரை&lt;br /&gt;நடைமுறையில் ஒன்றரை.&lt;br /&gt;&lt;br /&gt;சப் இன்ஸ்பெக்கடர் செலக்ஷனிலும்&lt;br /&gt;கல்தா எங்களுக்கு கொடுத்தீரே!&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கை! எச்சரிக்கை!&lt;br /&gt;இறுதி கட்க எச்சரிக்கை!&lt;br /&gt;உறக்கம் கலைந்தோம் உரிமை பெற்றோம்&lt;br /&gt;பறிக்க நினைத்தால் உடைத்தே பெறுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;வாரியம் வேண்டாம் கலைஞரே!&lt;br /&gt;M.P சீட் வேண்டாம் கலைஞரே!&lt;br /&gt;MLA சீட் வேண்டாம் கலைஞரே!&lt;br /&gt;எங்களுக்கு தேவையெல்லாம்&lt;br /&gt;முழுமையான இட ஒதுக்கீடே&lt;br /&gt;முறையான இட ஒதுக்கீடே!&lt;br /&gt;&lt;br /&gt;காணவில்லை! காணவில்லை!&lt;br /&gt;வேலை வாய்ப்பு விளம்பரங்களில்&lt;br /&gt;மூன்றரையை காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பசித்தவனுக்கு சோறு கேட்டால்&lt;br /&gt;பச்சை தண்ணி தந்து விட்டு&lt;br /&gt;சோறு போட்டோம் என்று சொன்னால்&lt;br /&gt;நியாயம் தானா கலைஞரே&lt;br /&gt;இது நேர்மை தானா முதல்வரே!&lt;br /&gt;&lt;br /&gt;விசிலடிக்கும் கூட்மல்ல&lt;br /&gt;ஜால்ரா போடும் கூட்டமல்ல&lt;br /&gt;துதிபாடும் கழகமல்ல&lt;br /&gt;சமுதாயத்திற்கு தீங்கு என்றால்&lt;br /&gt;சிங்க நிகர் படையடா&lt;br /&gt;சீறிப்பாயும் படையடா&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றிவிடு மாற்றி விடு&lt;br /&gt;சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட&lt;br /&gt;வஞ்சித்த ஒதுக்கீட்டை&lt;br /&gt;மூன்றரையாக மாற்றிவிடு&lt;br /&gt;&lt;br /&gt;அனுமதியோம் அனுமதியோம்&lt;br /&gt;முஸ்லிம்களின் உரிமையை&lt;br /&gt;தட்டிப்பறிக்க முயற்சித்தால்&lt;br /&gt;அனுமதியோம் அனுமதியோம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசே தமிழக அரசே&lt;br /&gt;இட ஒதுக்கீடை தக்க வைக்க&lt;br /&gt;எதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்ட வேலை வாய்ப்பில்&lt;br /&gt;தனி இடஒதுக்கீட்டை தராவிட்டால்&lt;br /&gt;கிடு கிடுக்கும் போராட்டம்&lt;br /&gt;நடு நடுக்கும் போராட்டம்&lt;br /&gt;தமிழகமெங்கும் போராட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;Thanks..tntj.net&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-3858910649935259758?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/3858910649935259758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=3858910649935259758' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3858910649935259758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3858910649935259758'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_30.html' title='அரசு செய்த துரோகத்தை கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்!'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-3356672342131938607</id><published>2007-12-26T16:34:00.000+03:00</published><updated>2007-12-26T16:45:00.321+03:00</updated><title type='text'>மௌலவி.பி.ஜெ பேட்டி- குமுதம் டாட் காம்.</title><content type='html'>&lt;a href="http://ahamedali2006.googlepages.com/image001.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://ahamedali2006.googlepages.com/image001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-3356672342131938607?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/3356672342131938607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=3356672342131938607' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3356672342131938607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3356672342131938607'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_6994.html' title='மௌலவி.பி.ஜெ பேட்டி- குமுதம் டாட் காம்.'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-2966458201715321912</id><published>2007-12-26T09:40:00.000+03:00</published><updated>2007-12-26T09:44:09.514+03:00</updated><title type='text'>தமிழக அரசின் பச்சை துரோகம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;Bismillah..&lt;br /&gt;கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முஸ்லிம்களுக்காக மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியது. இது போதுமானது அல்ல என்ற போதும், இந்த அளவாவது கிடைத்ததே என்று ஆறுதலடைந்தோம். இதற்காக ஒட்டுமொத்த முஸலிம் சமுதாயமும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் கருணாநிதிக்கு நன்றியைத் தெரிவித்தோம். ஆனால் தமிழக அரசோ இடஒதுக்கீடு விஷயத்தில் பச்சைத் துரோகம் செய்யும் வகையில் அறிவிப்பு வெள்pயிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டைப்பிஸ்ட், ஸ்டெனோ கிராஃபர் பணிகளுக்காக 3875 பேர் தேர்வு செய்யப்படவுள்ள தாகவும், இதில் கிறிஸ்தவர்களுக்கு 130 இடங்கள், முஸ்லிம்களுக்கு 59 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 3875ல் மூன்றரை சதவிகிதம் என்றால் 135 இடங்கள் முஸலிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றரை சதவிகிதம்தான் (59 இடங்கள்) நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு இல்லாதபோது இதைவிட அதிக இடங்கள் கிடைத்து வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மூன்றரை சதவிகிதம் வழங்கிவிட்டு, முஸலிம்களுக்கு மட்டும் ஒன்றரை சதவிகிதம் வழங்கி முதுகில் குத்திய துரோகச் செயலுக்கு நமது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறினால், போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அடுக்கடுக்கான போராட்டம் நடத்தியவர்களுக்கு ஒன்றரை சதவிகிதம், எந்தப் போராட்டமும் நடத்தாதவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் என்று அறிவித்திருப்பதன் மூலம் இந்தச் சமுதாயம் ஏமாள்pச் சமுதாயம் என்று கருணாநிதி நினைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பிரகடனம் செய்யவும். இந்த துரோக அறிவிப்பை உடனே ரத்து செய்து, முஸலிம்களுக்கு மூன்றரை சதவிகிதம் கிடைக்கும் வகையில் மறு அறிவிப்பு வெளியிட வலியுறுத்தியும் சென்னையில் நடை பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பரித்து திரண்டு வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்:&lt;br /&gt;பார்க் டவுன்&lt;br /&gt;&lt;br /&gt;மெமோரியல் ஹால் அருகில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்&lt;br /&gt;&lt;br /&gt;28-12-2007, வெள்ளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரம்&lt;br /&gt;மாலை 4.00 மணி அளவில்&lt;br /&gt;&lt;br /&gt;Thanks..tntj.net&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-2966458201715321912?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/2966458201715321912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=2966458201715321912' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2966458201715321912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2966458201715321912'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_26.html' title='தமிழக அரசின் பச்சை துரோகம்!'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-468690900492131895</id><published>2007-12-21T23:15:00.000+03:00</published><updated>2007-12-22T00:52:54.268+03:00</updated><title type='text'>முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். தாடி வைக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் லி பெண்களும், ஆண்மையிலும் லி பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிதில் கடைப்பிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks...Onlinepj.com &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-468690900492131895?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/468690900492131895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=468690900492131895' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/468690900492131895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/468690900492131895'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_21.html' title='முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-8697422688362626084</id><published>2007-12-15T11:34:00.000+03:00</published><updated>2007-12-15T11:46:18.491+03:00</updated><title type='text'>முஸ்லிம்கள் அரசியலில் நுழையாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா ???</title><content type='html'>&lt;div align="justify"&gt; பாதிக்கப்படும் போதும், உரிமைகளைக் கேட்கும் போதும் களம் இறங்கிப் போராடுதல், ஒவ்வொரு தேர்தலின் போதும் எத்தகைய முடிவுகளை சமுதாயம் எடுத்தால் நல்லது என்று கருத்துச் சொல்லுதல் போன்ற அரசியல் நடவடிக்கையைப் பற்றி  குறிப்பிட்டால் அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.  இருபது ஆண்டுகளாக நாம் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே தேர்தலில் போட்டியிடும் அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதில் நாம் உடன்படவில்லை என்பது உண்மை தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;விரிவாக ஆராய்ந்தால் நாம் எடுத்த முடிவுக்குத் தான் நீங்களும் வருவீர்கள். அரசியல் அதிகாரத்தில் நாம் பங்கு கேட்கிறோம். அவ்வாறு பங்கு கேட்கும் போது நாம் தேர்தலில் போட்டியிட்டுத்தானே ஆக வேண்டும்? என்பது தான் இதை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் முதல் வாதம். மக்களுக்கு வேண்டுமானாலும் இந்த வாதம் சரியாக இருப்பது போல் தோன்றலாம். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்களுக்கு நாம் மக்களை ஏமாற்றுவதற்குத் தான் இதை எடுத்து வைக்கிறோம் என்பது மிகவும் நன்றாகத் தெரியும். அரசியல் அதிகாரத்தில் நாம் 2004லிம் ஆண்டு பங்கு கேட்க ஆரம்பிக்கவில்லை. 1995 முதல் இவ்வாறு கேட்டு வருகிறோம். 1995 முதல் பங்கு கேட்டு வந்த நாம் ஒரு காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி வந்தோம். அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறிக் கொண்டே தேர்தலில் போட்டியிடவும் மாட்டோம் என்பதையும் எவ்வாறு ஒரே நேரத்தில் நம்மால் கூற முடிந்தது? தேர்தலில் போட்டியிடுவது தான் இதன் பொருள் என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒன்பது ஆண்டுகளாக முரண்பட்டு பொய் பேசினோமா? முரண்பட்ட இரண்டு கருத்துக்களை ஒரு நேரத்தில் கூறி மக்களை ஏமாற்றினோமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நிச்சயமாக இல்லை. அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதன் பொருள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாக விளக்கினோம். 1995லில் கூற ஆரம்பித்த இந்த விளக்கத்தை 2004 தஞ்சைப் பேரணியின் துவக்க உரை வரைக்கும் விரிவாக எடுத்துக் கூறி வந்தோம். நாம் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது என்பது இதன் பொருள் அல்ல. அரசியல் கட்சிகள் விரும்பும் போது வழங்கும் பிச்சையை நாம் கேட்கவில்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் கேட்பது என்னவென்றால் தலித் மக்களுக்கு எவ்வாறு ரிஸர்வ் (தனி) தொகுதி முறை உள்ளதோ, அதுபோல் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பது தான் நாம் அளித்து வரும் விளக்கம். இந்தியாவில் 540 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 20 சதவிகிதம் என்பது 108 தொகுதிகள். 108 தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகள் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அந்தத் தொகுதிகளில் முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் போட்டியிட முடி யாது. எந்தக் கட்சியானாலும், சுயேச்சையானாலும் அங்கே முஸ்லிம் தான் போட்டியிட முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனவே ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் 108 முஸ்லிம் எம்.பி. க்கள் கட்டாயம் இடம் பெறுவார்கள். இதைத் தான் நாம் கேட்டு வந்தோம். இவ்வாறு கேட்டு வந்ததால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற முடிந்தது. இதன் காரணமாகத் தான் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும், போட்டியிட மாட்டோம் என்ற முழக்கமும் முரண்பட்டது அல்ல என்று மக்கள் விளங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அரசியல் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை ஒன்பது ஆண்டுகளாக எந்தக் கருத்தில் நாம் கூறினோமோ அந்தக் கருத்தில் நாம் நிலைத்திருக்கிறோம். புதிய நிலைபாடு நோக்கி நாம் சென்று விடவில்லை.தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தான் ஒரு அமைப்பு தேவை என்றால் ஏற்கனவே முஸ்லிம் லீக், தேசிய லீக் என்று இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதில் வெற்றிடம் ஏதும் இருக்கவில்லை. அதைச் செய்வதற்காக நாம் இயக்கம் ஆரம்பிக்க எந்த அவசியமும் இல்லை. களத்தில் இறங்கிப் போராடுதல் என்பது தான் வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்குத் தான் இயக்கம் தேவைப்பட்டது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;எனவே அந்த ஆசை உள்ளவர்கள் முஸ்லிம் லீக்கிலோ, தேசிய லீக்கிலோ தங்களை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டுக் கொள்ளட்டும்! தேர்தலில் போட்டியிடுவதாக வைத்துக் கொள்வோம். வெற்றி பெறுவதற்காகத் தான் போட்டியிடப் போகிறோம். தேர்தலில் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெற நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் எந்த ஒரு தொகுதியிலும் நாம் 50 சதவிகிதம் இல்லை. ஏராளமான தொகுதிகளில் நமது சதவிகிதம் மூன்று முதல் நான்கு தான். மிகச்சில தொகுதிகளில் தான் எட்டு முதல் பத்து சதவிகிதம் இருக்கிறோம். அதை விடவும் குறைவான விரல் விட்டு எண்ணக்கூடிய தொகுதிகளில் தான் 25 முதல் 30 சதவிகிதம் இருக்கிறோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது கிடக்கட்டும்! ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நமக்கு வாக்களித்தால் கூட ஐந்து தொகுதிகளில் தான் டெபாசிட்கூட பெற முடியும். மீதமுள்ள தொகுதிகளில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்திக்கும் அவமானம் ஏற்படும். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் நம் பின்னே திரண்டால் தான் இந்த நிலை. ஆனால் இன்று வரை 10 சதவிகிதம் முஸ்லிம்களைக் கூட நம்மால் வென்று எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எல்லோரும் இணைந்திருந்த போதே இது தான் நிலை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் நோக்கம் எனும் போது தனித்துப் போட்டியிடும் முடிவை நாம் எடுக்க மாட்டோம். வெற்றி பெறுவதற்கு ஏற்ற முடிவைத் தான் நாம் எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதாவது பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமையைத் தான் தேர்வு செய்வோம். அவர்கள் நமக்கு ஒதுக்குகின்ற ஐந்து அல்லது மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? நமது சமுதாயம் மட்டும் ஓட்டு போட்டால் நம்மால் ஜெயிக்க முடியாது. திமுக வினர், அல்லது அதிமுகவினர், அல்லது காங்கிரசார் நமக்கு வாக்களித்தால் தான் வாங்கிய தொகுதிகளில் வெற்றி பெற முடியும். எனவே அந்தக் கட்சியினரைக் கவர்வதற்காக கருணாநிதியை அல்லது ஜெயலலிதாவை அல்லது சோனியா காந்தியைப் புகழ்ந்து பாட வேண்டும். இந்தத் தலைவர்கள் கடந்த காலத்தில் செய்த எந்தத் தவறையும் சுட்டிக்காட்டக் கூடாது. இவரை விட்டால் வேறு கதி இல்லை என்ற தோரணையில் தான் வாக்கு கேட்க வேண்டும். தப்பித் தவறி இவர்களின் கடந்த காலத் தவறுகளையும் சுட்டிக்காட்டி, நெருக்கடிக்காகத்தான் கூட்டு சேர்ந்துள்ளோம் என்று உண்மையை உடைத்தால் நம்மவர்களுக்கு அது திருப்தியளிக்கும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் நாம் கூட்டுச் சேர்ந்துள்ள பெரிய பங்காளிகள் குழி பறிப்பு வேலையில் இறங்கி ஒரேயடியாகக் கவிழ்த்து விடுவார்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் போது மேடையில் ஒரே ஒரு இருக்கை போட்டு ஜெயலலிதா அமர்ந்திருக்க... கடைசி வரை முஸ்லிம் லீக் தலைவர் ஓரமாக நின்று கும்பிட்டுக் கொண்டிருந்தார் என்று ஒன்பது வருடமாக நாம் செய்த விமர்சனத்தை நமக்கு எதிராக மற்றவர்கள் செய்வார்கள். இப்படித் தான் உரிமையை வென்று எடுக்க வேண்டுமா? அது மட்டுமில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதால் வெல்வதற்கு என்ன வழிமுறைகள் நாட்டில் உள்ளதோ அதைத் தான் நாமும் செய்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இரு கைகளையும் கூப்பி கும்பிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கூட்டம் கூட்டுவதற்காக கூத்து கும்மாளம் போடும் போது அதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பூஜையும் செய்ய வேண்டும். பிரசாதம் எடுக்க வேண்டும் நெற்றியில் திலகம் அல்லது நாமம் இடு வார்கள். அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பரிவட்டம் கட்டுவார்கள் தலையை நீட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்குச் சென்றால் அவர்களுக்கு ஏற்ப நடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் செய்யாவிட்டாலும் இவற்றில் எதையுமே செய்ய மாட்டோம் என்று நிச்சயம் கூற முடியாது. தனக்கு கும்பிடு போடாதவருக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பிற சமயத் தவர் எண்ணி விடக்கூடாது என்பதற்காக இதைச் செய்யும் நிலை ஏற்படும். இப்படியெல்லாம் எங்களை நரக படுகுழியில் தள்ளிவிட்டு உரிமைகளை வென்றெடுக்கச் சொல்கிறீர்களா? உரிமைகளை வென்றெடுக்க இதுதான் வழியா? தேர்தலில் போட்டியிட நமக்கு ஒரு சின்னம் தேவைப்படும். நமக்கு என்று ஒரு சின்னம் கிடைப்பதாக இருந்தால் குறிப்பிட்ட அளவு ஓட்டு வாங்கிக் காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு என ஒரு சின்னம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு தேர்தலில் மோதிரம் சின்னம் தருவார்கள். மறு தேர்தலில் ஏணி தருவார்கள். இன்னொரு தேர்தலில் விளக்குமாறு கூட கிடைக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சிக்கே சின்னம் கிடையாது. எனவே வெற்றி பெறுவதற்காக திமுக வின் சூரியன், அதிமுக வின் இரு இலை (இரட்டை இலை என்பது தவறு) காங்கிரசின் கை ஆகிய சின்னங்களில் நின்று போட்டியிட வேண்டும். அப்போது தான் ஜெயிக்க முடியும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள காதர் முஹைதீன் அவர்கள் வேலூரில் சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட்டு வென்றார். இதன் பொருள் என்ன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தேர்தல் ஆணையம் சூரியன் சின்னத்தைத் தர வேண்டுமானால் திமுக தலைமை 'அவர் எங்கள் கட்சிக்காரர், இவருக்கு எங்கள் சின்னத்தை ஒதுக்குங்கள் என்று கடிதம் தர வேண்டும். அக்கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். காதர் முஹைதீன் தி.மு.க. உறுப்பினர் அட்டை பெற்றுள்ளார். அதாவது நீங்கள் வேண்டுமானால் உங்களை முஸ்லிம் லீக் என்றோ தேசிய லீக் என்றோ கூறிக் கொள்ளலாம். சட்டப்படி நீங்கள் திமுக உறுப்பினர் தான். திமுகவின் கொறாடாவுடைய கட்டளைக்கு மாற்றமாக நீங்கள் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ வாக்களிக்க முடியாது. வாக்களித்தால் கட்சித் தாவல் சட்டப்படி நீங்கள் பதவியை இழப்பீர்கள். சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நீங்கள் திமுக தான். உதாரணத்துக்குத் தான் திமுகவை குறிப்பிடுகிறோம். எந்தக் கட்சியின் சின்னத்தை நீங்கள் பெற்றாலும் நிலைமை இதுதான். சட்டமன்றத்தில் திமுகவுக்கு என்று நேரம் ஒதுக்கும் போது அதில் அவர்கள் தான் பேசுவார்களே தவிர உங்களுக்கு விட்டுத் தரப் போவதில்லை. கட்சி அடிப்படையில் இல்லாமல் தனி உறுப்பினர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். அப்போது கூட இரு இலைச் சின்னத்தில் நீங்கள் வெற்றி பெற்றவராக இருந்தால் அதிமுகவுக்கு எதிராக பேச முடியாது. இதன் காரணமாகத்தான் திருமாவளவன் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பதவியை ராஜினாமா செய்தார். திமுகவின் உறுப்பினராகத் தான் அவர் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது தான் உரிமையை வென்றெடுக்கும் இலட்சணமா? &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதாவது தேர்தல் நேரத்துடன் மட்டுமல்ல. மறு தேர்தல் வரை நம்மை பெரிய கட்சியில் அடகு வைக்காமல் வெற்றி பெற இயலாது. இல்லாவிட்டால் ஏரோப்ளேன் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழக்க வேண்டும். முஸ்லிம் இயக்கங்கள் எதுவும் தேர்தலில் போட்டியிடும் நிலைமையே இல்லாமல் இருந்தால் கூட உங்கள் வாதத்தில் மயங்கலாம். ஏற்கனவே ஐம்பது ஆண்டுகளாக முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிட்டது. ஆனாலும் ஒரு உரிமையையும் வென்றெடுக்கவில்லை என்று ஒன்பது வருடமாக நாம் ஏன் விமர்சனம் செய்தோம். அவர்களை விட இவர்கள் போனால் சரியாகச் செய்வார்கள் என்ற பித்தலாட்டமான வாதமும் முன் வைக்கப்படுகிறது. நாம் மேலே சுட்டிக் காட்டியதைச் சிந்தித்தால் இதன் போலித்தனத்தைப் புரிந்து கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடாத போதே மேடைகளில் பல தவறுகளில் சமரசம் செய்து கொண்டவர்கள், அதை நியாயப்படுத்தியவர்களையும், காதர் முஹைதீனையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. நம்மோடு நூறு பேர் இருக்கும் போது திமுகவுடன் கூட்டு வைப்போம். வெற்றி பெறுவதற்காக கருணாநிதியைத் துதி பாடுவோம். மறு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேரும் போது பத்துப் பேர் கருணாநிதியுடன் தங்கி விடுவார்கள். மீண்டும் வேறு கட்சியில் கூட்டுச் சேரும் போது என்பது பேருடன் தான் போய்ச் சேர வேண்டும். கடைசியில் லட்டர் பேட் தான் மிஞ்சும். தமிழக சட்டன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்குக்கு இன்று சட்டமன்றத்தில் ஒரு இடமும் இல்லை. இந்த நிலைக்கு எங்களை தள்ளப் போகிறீர்களா? சில கனவான்கள்(?) தங்களின் சுயநலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே என்று தூபம் போடுவார்கள். அதில் சில பேர் மயங்கி விட்டார்கள் அவ்வளவுதான். மருத்துவர் ராமதாஸ்தான் இத்தகையோரின் கண்களை உறுத்துகிறார். சாதிக் கட்சியாக ஆரம்பித்து இன்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது போல நாமும் ஏன் ஆக முடியாது என்று நினைக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt; ராமதாஸ் வன்னிய சமுதாயத்தைக் குறிவைத்து அரசியல் நடத்துகிறார். அந்தச் சமுதாயம் எண்ணிக்கையில் முஸ்லிம்களை விட அதிகம். வன்னியர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திரண்டு வசிக்கின்றனர். மெஜாரிட்டியாக உள்ளனர். எனவே வன்னியர் ஓட்டுக்களைப் பிரித்தெடுத்தால் மற்ற கட்சிகளுக்குப் பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே அவரால் பேரம் பேசி அதிக இடங்களைப் பெற முடிகிறது. முஸ்லிம்கள் எந்த மாவட்டத்திலும் திரண்டிருக்கவில்லை. எனவே நாம் பிரிக்கும் ஓட்டுக்கள் இரண்டு மூன்று சதவிகிதம் என்பதால் பேரம் படிவது கிடையாது. கேரளாவில் முஸ்லிம் லீக் வெற்றி பெறுகிறது என்றால் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக உள்ளது தான் காரணம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மற்றொரு ராமதாஸாக ஆகலாம் என்று கனவு காண்கிறார்கள். மற்றொரு லத்தீஃபாகக் கூட இவர்கள் ஆக முடியாது என்பது தான் உண்மை. மக்கள் எதனால் நம் பின்னே திரண்டார்கள்? தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்ற பிரச்சாரத்தைக் கேட்டா? நிச்சயமாக இல்லை. தங்களுக்காக இவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என்ற நாணயமான முழக்கம் தான் அவர்களை ஈர்த்தது. கடைசி வரை மக்களுக்காக உழைப்பவர்கள் என்ற நம்பிக்கையைப் பாழாக்கினால் உடனடியாக மக்களின் நம்பிக்கையை இழப்பார்கள். இதைக் கண்கூடாக நாம் காண்கிறோம். எத்தனை மடங்கு சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு ஊரிலும் காண்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையால் மக்களை வென்றெடுத்தோம். எதைச் சொல்லி வென்றெடுத்தோமோ அது தவறு என்று சிலருக்குத் தோன்றுகிறது. தேர்தலில் போட்டியிடுவோம் என்று முஸ்லிம் லீக் கூறி படிப்படியாக அனைத்தையும் இழந்தது. அது சரியான வழி என்று தோன்றுகிறது. அல்லாஹ் சிலரை அப்புறப்படுத்த நாடி விட்டால் இப்படித்தான் மதி கெடுப்பான். எங்களைப் பொறுத்தவரை எந்தப் பதவிக்கும் , வாரியத் தலைவர் பதவி உட்பட ஆசைப்படாமல் கடைசி வரை களத்தில் நின்று சமூகப் போராளிகளாகவே மரணத்தைத் தழுவ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அல்லாஹ்வின் மீது ஒன்பது வருடங்கள் தொடர்ந்து செய்து வந்த சத்தியத்தை முறிக்க மாட்டோம். எனவே இதை விரும்பக் கூடியவர்கள் மட்டும் நமக்குப் போதும். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கொள்கையுள்ளவர்களுக்கு நமது தவ்ஹீத் ஜமாஅத் தகுதியான இயக்கம் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறோம். தேர்தலில் போட்டியிடுவது தான் சரி என்று நினைக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் ஏற்கனவே உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் சங்கமமாவது தான் அந்த விஷயத்திற்கு பலம் சேர்க்கும். தேர்தலில் போட்டியிடுவதற்காகவே புதிதாக முளைக்கும் இயக்கங்களை நிராகரிக்க வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks...Unarvu Weekly.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-8697422688362626084?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/8697422688362626084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=8697422688362626084' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/8697422688362626084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/8697422688362626084'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_15.html' title='முஸ்லிம்கள் அரசியலில் நுழையாமல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா ???'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-1506102192937882512</id><published>2007-12-13T09:02:00.000+03:00</published><updated>2007-12-13T09:27:31.254+03:00</updated><title type='text'>போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஏகனின் திருப்பெயரால்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எங்கும் பணம், எதிலும் பணம் என்று பணப் பேராசையும் பணத்திற்காகக் கொலை, கொள்ளை போன்றவை பெருகி வருவதையும் நாம் காண்கிறோம். இதற்குக் காரணம், இருப்பதை வைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யாமல், அடுத்தவரின் சொத்துக்கோ, பணத்துக்கோ ஆசைப்படும் எண்ணம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பணக்காரர்கள், தங்களிடம் உள்ள சொத்து போதாதென்று மக்களை ஏமாற்று வேலைகள் பலவற்றால் கொள்ளையடிகிறார்கள். இவை நமது நாட்டில் அன்றாடச் செய்திகளாகி விட்டன. இது போன்ற சமூகத் தீமைகளைத் தடுப்பதற்காகவும் இன்னும் பிற நன்மைகளுக்காவும் நபி (ஸல்) அவர்கள் ஓர் உபதேசத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். 'எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்' என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையைத் தருமா?' எனக் கேட்டதும் நபியவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே 'என்ன ஆனது உனது நிலைமை? நீ ரஸþல் (ஸல்) அவர்களிடம் பேசுகிறாய்! ஆனால் நபியவர்களோ உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களே!' என்று அவரிடம் கேட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரத்தில் நாங்கள் ரஸþல் (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுவதாக நினைத்துக் கொண்டோம். ரஸþல் (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, 'கேட்டவர் எங்கே?' என்று அவரைப் புகழ்வதைப் போல கேட்டார்கள். ''நன்மை தீமையை உருவாக்காது. நீர் நிலைகளின் கரையோரங்களில் விளைகின்ற செடிகள் கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன. பசுமையான (நல்ல வகை) செடிகளை தின்பவைகளைத் தவிர! கால்நடைகள் அந்தச் செடிகளை வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்கி, சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே) இந்த உலகம் பசுமையானது; இனிப்பானது. ஒரு முஸ்ஸிம் தனது செல்வதிலிருந்து ஏழைக்கும் அனாதைக்கும் வழிப்போக்கருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்கு நல்ல தோழனாக இருக்கும். யார் அதனை முறையின்றி எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று! மறுமையில் அந்தச் செல்வம் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லும்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 1465&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகச் செல்வங்களை போதுமென்ற மனம் இல்லாமல் அனுபவிப்பவர்கள் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தேவையான அளவு சாப்பிடும் போது வயிறு நிறைய வேண்டும். ஆனால் வயிறு நிறையவில்லை என்று கூறினால் அவனது நிலை எப்படியோ அதைப் போன்று தான், இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியடையாமல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அலைபவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் மனிதனின் பேராசையின் உச்சக் கட்டத்தைக் கூறும் போது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனுக்கு ஒரு ஓடை நிறைய தங்கம் வழங்கப்பட்டால், அதனுடன் இரண்டாவதை விரும்புவான். இரண்டாவது வழங்கப்பட்டாலும் மூன்றாவதை அவன் விரும்புகிறான் மண் தான் அவன் வயிறை நிரப்பும். இதிலிருந்து பாவ மன்னிப்புத் தேடியவரை அல்லாஹ் மன்னிப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னு ஸுபைர் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 6438&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபிகளார் கூறுகிறார்கள்: மனிதன் பெரியவனாகும் போது அவனுடன் இரண்டு விஷயங்கள் வளர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவை: 1. செல்வத்தில் மீதுள்ள ஆசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 6421&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயது முதிர்ந்து, வேறு உலகத்திற்குச் செல்லத் தயாராக வேண்டிய வேளையில் கூட செல்வத்தைச் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களையும் காண்கிறோம். இவ்வாறு நாம் செல்வத்தின் மீது பேராசை கொள்வது அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுமாறச் செய்து விடும். அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் எனற பேராசையில் தன்னிடத்திலுள்ள பணத்தை விட அதிகமாகக் கடனை வாங்கி வியாபாரம் செய்கின்றனர். அதில் நஷ்டம் ஏற்பட்டால் அந்தக் கடனை அடைப்பதற்கு அல்லாஹ்வை மறந்து வட்டிக்குக் கடன் வாங்கும் அவல நிலையை நம்முடைய சமுதாயத்தில் காண்கிறோம். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல் குர்ஆன் 102:1, 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பார்வையில் செல்வம் என்றால் வீடு, பங்களா, சொத்து கை நிறைய பணம் இவை தான் என்று நினைக்கிறோம். ஆனால் நபியவர்களின் பார்வையில் உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 6446&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்களின் உபதேசத்தைக் கேட்டு விட்டு அன்றிலிருந்து யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, தான் மரணிக்கும் வரை தனக்கு அரசாங்கத்தில் கிடைக்கவிருந்த மானியத்தையும் கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தன்மானத்தை நிலைநாட்டிய நபித்தோழரை இதற்கு உதாரணமாகக் கூறாலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரஸþல் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு 'இந்தச் செல்வம் பசுமையானது; இனிப்பானதுமாகும். யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரகத் வழங்கப்படும். யார் இதனைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் வழங்கப்படாது. அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று. கொடுக்கும் கை வாங்கும் கையை விடச் சிறந்தது' என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது ஹகீம் (ரலி), ''அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க மாட்டேன்'' என்று கூறினார். இதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!'' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 1472&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஹகீம் நபியவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவே இல்லை'' என ஸயீத் இப்னு முஸய்யப் (என்ற தாபியி) கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் கிடைத்தாலே போதும் என்று சுய மரியாதையை இழந்து திரிபவர்கள் திருந்த வேண்டும் என்பதற்கு இந்த நபித்தோழர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம் இந்த உலக வாழ்வு மட்டுமே நிரந்தரம் என்ற எண்ணம் தான். ஆனால் நபியவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் ஒரு ஈச்ச மரப் பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது. அவர்களின் கால்களுக் கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ''ஏன் அழுகிறீர்!'' என்று கேட்டார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?'' என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், '' அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?'' என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 4913&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபியவர்கள் இந்த உலக சுக போகங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பும் முழுத் தகுதியும் இருந்தும் அதனைத் தூக்கியெறிந்து விட்டு, மறுமையில் இதற்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளார்கள். இது போன்று நாமும் இருப்பதைப் போதுமாக்கி வாழ்ந்தோமென்றால் ஈருலகிலும் நமக்குக் கூலி கிடைப்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி...தீனகுல பெண்மணி மாதஇதழ் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-1506102192937882512?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/1506102192937882512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=1506102192937882512' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1506102192937882512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1506102192937882512'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_13.html' title='போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-3583427900842030411</id><published>2007-12-10T16:50:00.000+03:00</published><updated>2007-12-10T16:54:59.193+03:00</updated><title type='text'>பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;ஒவ்வொரு சமுதாயமும் தங்களது மகிழ்ச்சியை வெüப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றைப் பண்டிகைகளாகக் கொண்டாடி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பண்டிகை என்றால் அதில் கேüக்கைகளும் இடம் பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது ஒரு வணக்கமாகவே கருதி செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;இது போன்ற பண்டிகைகüல் வசதி படைத்தவர்கள் மகிழ்ச்சியாக பட்டாசுகளை எரிய விட்டுக் கொண்டாடும் அதே வேளையில் ஏழைகள் அடுப்பெரிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆனால் மனித குலத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாமில் வசதி படைத்தவர்களுடன் சேர்ந்து ஏழைகளும், பெருநாட்களைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இரு பெருநாட்கüலும் இரு வேறு விதமான தர்மங்களை மார்க்கம் வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோன்புப் பெருநாளின் போது ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மம் வழங்குவதையும், ஹஜ் பெருநாளின் போது ஆடு, மாடுகளைக் குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதையும் இஸ்லாம் வணக்கமாக ஆக்கியிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படிப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் சிலரிடமும் பட்டாசுக் கலாச்சாரம் தொற்றிக் கொண்டு விட்டது. மாற்று மதத்தவர்களைப் பின்பற்றி, இவர்களும் பெருநாள் கொண்டாடும் போது பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தப் பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச் செய்தால் அவர் 1986ஆம் ஆண்டு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனைக்குரியவர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் செவியுறுகிறோம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சோடியம் நைட்ரேட் அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோனடியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துகின்றன.இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக் கேட்டை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து நாளேட்டின் மதுரை பதிப்பில், ''ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளல்ல'' என்ற தலைப்பில் 21.10.2006 அன்று வெளியான செய்தி இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! என்பது போல் எட்டு வயது பவித்ராவுக்கு வண்ண வண்ண மத்தாப்புக்கள், வாய் சிந்தும் புன்னகைப் பூக்கள், வகை வகையான இனிப்புக்கள் என தீபாவளி வருகையை அட்டகாசமாகப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பட்டாசு கொளுத்தி பண்டிகையைத் துவக்கியதும் இரண்டு நாட்களாகத் தொடர் இருமலும், இளைப்பும் அவளது பண்டிகை மகிழ்ச்சியைப் பறித்துக் கொண்டது. கடைசியில் அவள் கடுமையான ஆஸ்துமாவின் பிடியில் சிக்கி, தீபாளிக்கு முன்னால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''கடந்த எட்டு மாதமாக அவள் சுகமாகத் தான் இருந்தாள். இந்த சீசன் தான் அவளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பட்டாசுப் புகை அவளது இளைப்பை அதிகரித்து, ஆட்டி அலைக்கழிக்கின்றது'' என்று அவளது தாயார் லெட்சுமி கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகை கொண்டாட்டம் தொடரத் தொடர, காற்று மேலும் மேலும் மாசுபட்டுக் கொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் ஈரப்பதமான குளிர் காற்றில் இந்த வெடி மருந்துப் புகை மண்டலம் ஒன்றாகக் கலக்கையில் அது மாசு படுவதன் அளவு அதிகரிப்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இந்த சீசனில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் ஆகி விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஒவ்வொரு தீபாவளியின் போதும் இளைப்பு மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றன. ஏற்கனவே வயது வந்த, நிரந்தர ஆஸ்துமாக்காரர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஆஸ்துமா அதிகமாகி விடுகின்றது. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்'' என்று ஆஸ்துமா மற்றும் அலர்ஜி ஆய்வு மையத்தின் மருத்துவர் ஆர். ஸ்ரீதரன் கூறுகின்றார். இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நோயாளிகள் 50 சதவிகிதம் அதிகரித்து விடுகின்றனர் என்று அவர் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஆஸ்துமா நோயுள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை! புள்ளி விபரப்படி, ஆஸ்துமா இல்லாத பல பேருக்குப் புதிதாக ஆஸ்துமா ஏற்பட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் புதிய ஆஸ்துமாக் காரர்களின் எண்ணிக்கை இந்தப் பருவத்தில் கூடி விடுகின்றது'' என்று மூச்சு ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவர் ஆர். நரசிம்மன் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணம் இந்தப் பட்டாசுப் புகை மூச்சுக் குழாயின் மேல் சவ்வை சிதைத்து விடுகிறது. இதனால் மனித உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி அழிந்து போய், அவர் மூச்சு சம்பந்தமான வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைரஸ்களில் ஒன்று பெரிய, சிறிய மூச்சுத் துவாரங்களை பாதிப்படையச் செய்கிறது. அதனால் அவர் மூச்சுத் திணறல் மற்றும் இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு ஏற்படும் இந்த நோயின் அறிகுறிகள் ஆஸ்துமா, இளைப்பின் அறிகுறிகளைப் போன்றவை தான். இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆஸ்துமாவுக்குப் பலியாகி விடுகின்றனர் என்று டாக்டர் ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாசுபட்ட இந்தக் காற்று மூச்சுத் துவாரங்களில் வீக்கத்துடன் கூடிய அலர்ஜியை ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பட்டாசுப் புகையைச் சுவாசிப்பவர் இந்த நோயினால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு விடுவார். அதிலிருந்து அவர் தப்ப முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசில் சல்பர் டை ஆக்ஸைடு சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. எனவே அது வெடிக்கும் போது அவற்றின் புகை மூக்கின் வழவழப்புப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூக்கின் அருகிலுள்ள குழிகளில் நீர் கோர்த்து, சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சளி அடைப்பு நோய் உள்ளவர்களது நுரையீரலின் கதையை முடிக்கும் அளவுக்கு இதன் வீரியம் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சிளம் குழந்தைகள் கூட, சாதாரண மூச்சுத் திணறல் முதல் நிமோனியா வரையிலான நோய்களால் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர்களின் வெறும் ஆய்வு அடிப்படையில் அல்ல! அனுபவ அடிப்படையில் தெரிவிக்கின்ற இந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பட்டாசுப் புகை சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்லாது நம்முடைய சுவாசப் பையையும் மாசுபடுத்தி, சேதப்படுத்தி விடுகின்றது என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசு வெடிப்பதால் நாம் இரண்டு பாவங்களைச் செய்கிறோம். ஒன்று நம்மை நாமே அழித்துக் கொள்வது, மற்றொன்று, நாம் மற்றவர்களை அழிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு பாவங்களும் ஒரு சேர பட்டாசில் அமைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 4:29&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 2:195&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை நாமே அழித்து, மற்றவர்களையும் அழிக்கும் இந்தப் பாவங்களை நாம் ஒரு போதும் செய்யக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பட்டாசினால் கை, கால், கண்கள் பறி போகின்றன. எத்தனையோ பேருக்குக் கண் பாதிக்கப்பட்டுள்ளது. கை, கால் முடமாகியிருக்கின்றது. பறி போன கண்ணை, கை, கால்களை யாராவது திருப்பித் தர முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசில் உருவாகும் நெருப்புக்கு, இது உயிருள்ளது, உயிரில்லாதது என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உள்ளதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நெருப்புடன் இப்படி ஒரு விளையாட்டு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித உயிருக்கும் உடைமைக்கும் இன்ன பிற உயிரினத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஊறு விளைவிக்கும் இந்தத் தீயுடன் இப்படி ஒரு விபரீத விளையாட்டை நம்முடைய குழந்தைகள் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் மிகப் பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிடும் தொட்டில் குழந்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாசுகள் வெடிப்பதால் இது வரை கண்ட இடையூறுகள் மட்டுமின்றி இன்னும் பல்வேறு இடையூறுகளும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெடிச் சத்தம் கேட்டவுடன் நாம் வளர்க்கும் கோழி போன்ற பறவையினங்களும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் அஞ்சி நடுங்குகின்றன; அலறித் துடிக்கின்றன. தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் வெடிச் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அழுகின்றன; அதிர்ச்சியடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லா இனத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் இந்தக் காரியத்தை ஒரு போதும் முஸ்லிம் சமுதாயம் செய்யக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''பிற முஸ்லிம்கள் எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் எவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதை விட்டும் ஒதுங்கிக் கொள்கிறாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)&lt;br /&gt;நூல்: புகாரி 10&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெடியின் விளைவுகளையும் விபரீதங்களையும் மாற்று மத நண்பர்களுக்கும் விளக்கி, அவர்களையும் இந்தத் தீமையை விட்டுத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பையுடைய நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீணாகச் செலவழிக்கும் போது, ''காசைக் கரியாக்காதே!'' என்று வழக்கத்தில் சொல்வதுண்டு! ஆனால் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு வெடியை வாங்கிக் கொடுத்து விபத்தைத் தேடிக் கொடுக்கிறோம் என்பது ஒரு புறமிருக்க, காசை எப்படிக் கரியாக்க வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறோம்.&lt;br /&gt;அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்குர்ஆன் 102:8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை எப்படிச் செலவழித்தோம் என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்? அதனை எப்படிச் செலவழித்தான்? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)&lt;br /&gt;நூல்: திர்மிதீ 2341&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹதீஸின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பணங்காசுக்கு நாம் பதில் சொல்லாமல் மறுமையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks...Onlinepj.com&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-3583427900842030411?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/3583427900842030411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=3583427900842030411' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3583427900842030411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/3583427900842030411'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_10.html' title='பட்டாசினால் உருவாகும் அலர்ஜியும் ஆஸ்துமாவும்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-2564438767963934620</id><published>2007-12-09T08:59:00.000+03:00</published><updated>2007-12-09T09:05:44.184+03:00</updated><title type='text'>தமிழர்களின் கடல்கடந்த தியாகம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;Bismillah..&lt;br /&gt;சவுதி அரேபியாவின் மிகப் பெரும் மருத்துவமனையான ரியாதிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி-யில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மூன்றாவது முகாம் ஆகும் ..&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாரை வாழவைக்கும் தமிழக மக்கள் செல்லுமிடமெல்லாம் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தோடு நிறுத்திவிடாமல் உலகம் முழுவதும் தங்கள் தியாக பணிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் சவுதி அரேபியாவில் வந்து உழைத்து அந்நாட்டு வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவரும் நம் தமிழ்மக்கள் அந்நாட்டு மக்களின் உயிர்காக்கும் பணிகளிலும் சேவையாற்றி வருகின்றனர் .&lt;br /&gt;&lt;br /&gt;07-12-07- வெள்ளிக்கிழமையன்று ரியாதில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்திருந்தது. அன்றையதினம் மருத்துவ மனை முழுவதும் தமிழ்க் குரல்களாகவே ஒலித்துக் கொண்டிருந்தது.&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt; 300- க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். நேரமின்மை காரணமாக 220 பேர் பதிவு செய்யப்பட்டு 169 பேரிடம் இரத்தம் பெறப்பட்டது. ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;மருத்துவ மனை இரத்தவங்கியின் முதன்மை மருத்துவர் திரு.ஃபத்தூஹ் அல் ஆலம் அவர்கள் கூறும்போது 100-க்கும் அதிகமானோர் இரத்தம் வழங்கியதில் சவுதி அரேபியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். இந்திய மக்களை அதுவும் தாமிலியா (தமிழ் மொழி பேசுபவர்கள்) மக்களை நினைத்து நான் பெருமையடைகிறேன். இங்கே வழங்கப்பட்ட இரத்தம் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் செய்ய வந்திருக்கும் ஹாஜிகளில் தேவைப்படுவோருக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர் திரு.பதர் அல் ஸாபிரின் அவர்கள் , &lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை காத்திருந்து தானம் செய்வதில் இந்த மக்கள் போட்டி போடுவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது என்று கூறினார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;தீவிரவாதம் மூலம் இரத்தம் சிந்துவது தான் இவர்களின் வரலாறு என்று பத்திரிகைகளெல்லாம் சித்தரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அது தவறு இரத்தம் கொடுத்து வாழவைப்பதுதான் எங்கள் உண்மை வரலாறு என்பதை இனியாவது பத்திகைகள் கூறினால் அதன்மூலம் அனைத்து மதத்தினரிடமும் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. முஜிஃபுர் ரஹ்மான் தெரிவித்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் தமிழர்களின் தியாகம் இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது . &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-2564438767963934620?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/2564438767963934620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=2564438767963934620' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2564438767963934620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/2564438767963934620'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_09.html' title='தமிழர்களின் கடல்கடந்த தியாகம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-5541094379342640628</id><published>2007-12-08T11:45:00.000+03:00</published><updated>2007-12-08T11:52:24.889+03:00</updated><title type='text'>110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?</title><content type='html'>&lt;div align="justify"&gt;தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இதில், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;ரஜினிக்கு கடிதம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;புகையிலை பழக்கத்தை ஒழிப்பதற்கு இந்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டத்தக்கவை. புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் நான் இப்போது ஈடுபடவில்லை. 30 ஆண்டுகளாக புகையிலை பழக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அவரை பின்பற்றி நானும் 15 ஆண்டுகளாக இப்பழக்கத்துக்கு எதிராக போராடி வருகிறேன். இந்த பிரச்சினைக்காக முதன்முதலில் போராட்டம் நடத்தியது நாங்கள்தான். சினிமாவில் குடிப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் போராட்டம் நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் போராட்டத்துக்கு பிறகு நடிகர் ரஜினி, புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு இதற்காக கடிதம் எழுதினேன். புகைப்பிடிப்பதனால் படம் நன்றாக ஓடிவிடாது. இதற்கு சமீபத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி, சிவாஜி (இரண்டிலும் சிகரெட் பிடிக்கும் காட்சி இல்லை) ஆகிய படங்களே உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;நடிகர் விஜய்...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நடிகர் விஜய், மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. அவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் தனது படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார். அவருக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன், அவர், சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இளம் ஹீரோக்கள் அரிவாளை தூக்கிக் கொண்டு வன்முறைக் காட்சிகளில் நடிக்கிறார்கள். அரிவாளை தூக்குவது ஸ்டைலாகி விட்டது. அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைப் பார்த்து தமிழக இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள். இளைஞர்களும் அரிவாள் தூக்கிக் கொண்டு வெட்டுக்குத்தில் இறங்கி வருகிறார்கள். சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதைத் தடுக்க பசுமை தாயகத்தினர், தணிக்கைக்குழு அதிகாரிகளை பார்த்து பேசி அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;மந்திரி கையெழுத்து போட்டாலும்.....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நான் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பதால் நினைத்தது நடந்துவிடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நான் கையெழுத்துப்போட்டால் அப்பணி ஒரு சதவீதம்தான் முடிந்ததாகத்தான் அர்த்தம். அடுத்த கட்டத்துக்கு போவதற்கு தடையாக சில மந்திரிகளே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உதாரணத்துக்கு, சிகரெட் பாக்கெட்டுகளில் 50 சதவீத அளவுக்கு புகையிலைக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று நான் உத்தரவிட்டதும், அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கோரி, என்னை 4 முதல்-மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினார்கள். 150 எம்.பி.க்கள் நேரில் சந்தித்தார்கள். 7 முதல்-மந்திரிகள் எனக்கு கடிதம் எழுதினார்கள். இதனால், பீடித்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிலர் கூறினார்கள். இந்தியாவில் 30 லட்சம் பேர்தான் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், இவர்களுக்காக 110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பயப்பட மாட்டேன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு பின்னணியில், புகையிலை பொருட்கள் தயாரிப்பு முதலாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் தூண்டுதலின் பேரில் சில அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். ஆனால், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் பயப்படமாட்டேன். புகையிலை பொருள் விற்பனை மூலம் இந்தியாவில் உள்ள 3 பெரிய நிறுவனங்கள், 40 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் புகையிலை பொருள்களுக்கெதிரான விளம்பரங்கள், அதற்கான சிகிச்சை போன்றவற்றுக்காக ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி செலவாகிறது. புகையிலை பொருள்களுக்கு எதிராக நாங்கள் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் களத்தில் இறங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;அலுவலகங்களில் புகைபிடித்தால்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இன்னும் சில மாதங்களில் பணியிடங்களில் புகை பிடிப்பதற்கு தடை சட்டம் கொண்டு வரப்படும். அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. சென்னையை புகையிலைப் பொருட்கள் இல்லாத நகரமாக மாற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;புகையில்லா சென்னை...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;விழாவில் பேசிய, சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், சென்னையை புகையிலை பொருள் இல்லாத நகரமாக விரைவில் மாற்றுவோம் என்று அறிவித்தார். காஞ்சி மாவட்டம் வாரணவாசி கிராமத்தை புகையில்லா கிராமமாக மாற்றிய பஞ்சாயத்து தலைவர் அ.வே.நாகராசனுக்கு அன்புமணி, பரிசு வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டிகர் ïனியன் பிரதேசத்தில் தனியொருவராக போராடி மாநிலத்தையே புகையில்லா மாநிலமாக மாற்றிக் காட்டிய ஹேமந்த் கோஸ்வாமி, இரா.செந்தில் எம்.பி, பசுமைத்தாயகம் செயலாளர் அருள், நவின் வில்சன், விதுபாலா, ஜோசப்ராஜ் மற்றும் சிரில் அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர். மாநகராட்சி 10-வது மண்டலத் தலைவர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks...Dailythanthi.com&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-5541094379342640628?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/5541094379342640628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=5541094379342640628' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5541094379342640628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5541094379342640628'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/110.html' title='110 கோடி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமா?'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-1716939483062261684</id><published>2007-12-05T11:42:00.000+03:00</published><updated>2007-12-05T11:52:00.353+03:00</updated><title type='text'>குர்பானி</title><content type='html'>&lt;div align="justify"&gt;Bismillah..&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இறiவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன் மகனைத் தந்தருள்வாயாக என்று இப்ராஹிம் (அலை) துஆ செய்தார். எனவே நாம் அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு (அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த) போது, அவர் கூறினார் என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாக கனவு கண்டேன். இதைப் பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக! (இஸ்மாயில் அலை) கூறினார், என்னருமை தந்தையே! உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னைப் பொருமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிபட்டு (இப்ராஹிம் அலை) மகனை பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது நாம் அவரை இப்ராஹிம் என்றழைத்தோம். திடமாக நீர் கண்ட (கனவை) மெய்ப்படுத்தினீர், நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.&lt;br /&gt;(அல்-குர்ஆன் 37:100 – 107)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குர்பானியின் நோக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை, மாறாக உங்களிடம் உள்ள இறை அச்சம் தான் அவனை சென்றடையும்.&lt;br /&gt;(அல்-குர்அன் 22:37)&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்காக அறுத்து பலியிட்டு அதனுடைய இறைச்சிகளை ஏழைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதும், இறைவன் கட்டளையிட்டால் நான் எந்த தியாகத்தையும் செய்ய தாயார் என்ற உணர்வை பெறுவதும் தான் குர்பானியின் நோக்கமே தவிர கடவுளுக்கு படைப்பது அல்ல என்ற கருத்து மேற்கூறிய வசனம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மற்ற நாட்களில் செய்யும் நல்லறத்தை விட துல்ஹஜ் மாதம் 10ம் நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் சிறப்புக்குரியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்விடம் அதிக நன்மை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரஃபா தினத்தில் நோன்பு நோர்ப்பது முந்தைய மற்றும் அடுத்து இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி(ஸல்) அவர்கள் சுறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர் அபுகதாதா (ரழி) நூல் : திர்மிதி இப்னு மாஜா.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய ஹதீஸ்களை நடைமுறைப்படுத்தக்கூடிய முஸ்லிம்களாக நம்மை அல்லாஹ் ஆக்குவானாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உங்களில் எவரேனும் குர்பானி கொடுக்க எண்ணினால் அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து அறுத்து முடியும் வரை தன் நகங்களையும், முடிகளையும் களையாது இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உம்முஸலமா (ரழி) நூல்கள் : திர்மிதி நஸயி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அய்யாமுத் தஷ்ரிக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) நூல்கள் : இப்னு ஹிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாமுத் தஷ்ரிக் என்பது 11,12,13 ஆகிய நாட்களைக் குறிக்கும். எனவே துல்ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய 4 நாட்கள் குர்பானி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;குர்பானி பிராணிகள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புகள் உள்ள ஆட்டை குர்பானி கொடுத்தார்கள். வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது. அறிவிப்பவர் : அபூஸயீத் (ரழி) நூல்கள் : திர்மிதி, அபுதாவூத் நஸயீ, இப்னுமாஜா.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆடு, மாடு, ஓட்டகம் ஆகியவையே குர்பானி பிராணிகள் ஆகும்.&lt;br /&gt;2. மாடு, ஒட்டகம் முதலிய பிராணிகளை 7 நபர்கள் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குர்பானி பிராணிகள் வயது&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒட்டகம் 5 வயதும், மாடு 2 வயதும், ஆடு ஒரு வயதும், பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குர்பானி கொடுக்க கூடாத பிராணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;1. கொம்பில் பாதி ஒடிந்த பிராணி 2. காது அறுபட்டது 3.தெளிவாக தெரியும் மாறுதல்கள் உள்ளவை 4. தெளிவாக தெரியும் நோய் உள்ளவை 5. பிறவியிலேயே நொண்டியாக உள்ள பிராணி 6. இடைபட்ட காலத்தில் எலும்பு முறிந்துவிட்ட நொண்டி 7. காது இல்லாதவை 8. கொம்பு இல்லாதவை 9. பார்வை இல்லாதவை 10. தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை, இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குர்பானி அறுக்கும் நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;தொழுகைக்கு முன்பு அறுத்தவர் தனக்கே அதை அறுத்துக் கொண்டார். தொழுகை;கு பின்பு அறுத்தவர் தன் குர்பானியை நிறைவேற்றியவர் ஆவார். முஸ்லிம்களின் வழிமுறையை பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;அறிவிப்பவர் : ஜுன்தூப் இப்னு ஸுப்யான் (ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-1716939483062261684?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/1716939483062261684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=1716939483062261684' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1716939483062261684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/1716939483062261684'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post_05.html' title='குர்பானி'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-6896626065454979963</id><published>2007-12-05T11:34:00.000+03:00</published><updated>2007-12-05T11:39:23.745+03:00</updated><title type='text'>ரியாத் மாநகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாம்</title><content type='html'>&lt;a href="http://tntj.net/Images/Blood_Logo.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 202px; CURSOR: hand; HEIGHT: 160px; TEXT-ALIGN: center" height="167" alt="" src="http://tntj.net/Images/Blood_Logo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;Bismillah...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இம்முகாமில் தானம் செய்யும் முதல் நூறு பேரின் இரத்தம், இவ்வருடம் புனித ஹஜ் பயணிகளில் அவசர இரத்த உதவி தேவைப்படுவோருக்காக வழங்கப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொடை வள்ளல்களே! அணி திரண்டு வாரீர்!! உயிர் காக்கும் இரத்த தானம் செய்வீர்!!! அல்லாஹ்வின் அருளைப் பெறுவீர்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்காக்கும் இரத்த தானமும் நன்கொடைக்குச் சமமான நல்லறமே!&lt;br /&gt;&lt;br /&gt;உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்&lt;br /&gt;ரியாத் மண்டலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்:&lt;br /&gt;&lt;br /&gt;KING FAHD MEDICAL CITY, Riyadh&lt;br /&gt;&lt;br /&gt;நாள்:&lt;br /&gt;&lt;br /&gt;07-12-2007 வெள்ளிக்கிழமை&lt;br /&gt;நேரம்:&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 2 மணி முதல் 6 மணி வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;050 2016 177, 050 2182 931, 050 0747 443 &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;Thanks...WWW.TNTJ.NET &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-6896626065454979963?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/6896626065454979963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=6896626065454979963' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6896626065454979963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/6896626065454979963'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/12/blog-post.html' title='ரியாத் மாநகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாம்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-9188423535188560682</id><published>2007-11-24T09:01:00.000+03:00</published><updated>2007-11-24T09:08:27.377+03:00</updated><title type='text'>குழந்தைகளும் தொலைக்காட்சியும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;பெற்றோர்களே! உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள்ளவர்களா? … படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.&lt;br /&gt;2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது.&lt;br /&gt;இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும். (தூங்குவதைத்தவிர).&lt;br /&gt;3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.&lt;br /&gt;4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன.&lt;br /&gt;மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்f;கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;குழந்தைகளின் வாழ்வும் தொலைக்காட்சியும்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;1. தொலைக்காட்சி மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.&lt;br /&gt;2. பெற்றோர் நினைப்பது போல் குழந்தை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதில்லை. அவை விளம்பர நோக்கத்திற்காகத் தயார் செய்யப்படுகின்றன.&lt;br /&gt;3. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்; பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை நிர்மூலமாக்குகிறது.&lt;br /&gt;4. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், பார்வைப் பாதிப்பு ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;வன்முறையும் தொலைக்காட்சியும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;1. குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.&lt;br /&gt;2. சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.&lt;br /&gt;3. 8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.&lt;br /&gt;4. 10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன.அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.&lt;br /&gt;5. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.&lt;br /&gt;6. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.&lt;br /&gt;7. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.&lt;br /&gt;8. நிறைய நிகழ்ச்சிகள் வன்முறை நிகழ்ச்சிகளுக்கு தண்டனையில்லாமல் காண்பிக்கப்படுகின்றன அவை கேலிக்குரியதாகவும் காண்பிக்கப்டுகின்றன.&lt;br /&gt;9. நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.&lt;br /&gt;10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு ,இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன.&lt;br /&gt;ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களை எப்படித் தீர்மானிப்பது ?:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;1. எந்த நேரத்தில் பார்க்க அனுமதிப்பது? எந்த நேரத்தில் அனுமதிக்க கூடாது என்று வரையரை செய்யுங்கள். அதாவது வீட்டுப் பாடம் படிக்கும் முன் , எழுதும் நேரத்திற்கு முன,. சாப்பிடும் நேரம், பெற்றோர் அருகாமையில் இல்லாத நேரம் ஆகியவற்றில் கண்டிப்பாய் அனுமதிக்கக்கூடாது.&lt;br /&gt;2. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அனுமதிக்கக்கூடாது.&lt;br /&gt;3. பள்ளி நாட்களில் இரவில் ஒரு மணிநேரமும், வார நாட்களில் 3 மணிநேரமும் அனுமதிக்கலாம்.&lt;br /&gt;4. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை சில நேரங்கள் அதிகமாக அனுமதிக்கலாம்.&lt;br /&gt;5. படிப்பில் குறைவாக உள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அரை மணிநேரம் மட்டுமே அனுமதிக்கவேண்டும் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். வார நாட்களில் 2 மணிநேரம் அனுமதிக்கலாம்.&lt;br /&gt;6. வீட்டுப் பாடம் (Home work) இருக்கும் போது கண்டிப்பாய் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தையின் விரும்பிய நிகழ்ச்சியாயிருப்பின் பதிவு செய்து பிறகு காண்பிக்கலாம்.&lt;br /&gt;7. வார நாட்களில் டிவியை உபயோகிக்காமல் இருப்பதும் வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட அளவு பார்ப்பதும் மிகவும் நன்று. இது வீட்டுப் பாடம் படிக்க வேகப்படுத்துவதை தடுக்கும். குடும்பத்திலுள்ளவர்களுடன் உறவாட உதவும்.&lt;br /&gt;டிவிமுன் நிறுத்திவிட்டு சமையல் செய்வதைக்காட்டிலும் சமையலுக்கு உதவ குழந்தையைத் தூண்டவேண்டும்.&lt;br /&gt;இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப்படுகின்றன என்று கூறுகிறது.&lt;br /&gt;'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் (குழந்தைகளின்) மழலைச் சொல் கேளாதார்' என்கிறார் வள்ளுவர். வருடக்கணக்கில் டிவி தொடர்கள் பார்ப்பதை விடுத்து குழந்தையுடன் கொஞ்சி விளையாடுங்கள் தொலைக்காட்சிகளில் பொழுதைக் கழித்து குழந்தைகளின் பாசத்தை இழந்து விடாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;ஆபத்து! ஆபத்து!! மிகவும் ஆபத்து!!! உஷார்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை அழித்து விடாதீர்கள்!&lt;br /&gt;இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது.&lt;br /&gt;அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.&lt;br /&gt;நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.&lt;br /&gt;மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை. சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள்.&lt;br /&gt;ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு இக்குழந்தைகள் முரட்டுக் குழந்தையாகளாகவும் இருப்பார்கள்.&lt;br /&gt;அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.&lt;br /&gt;(ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;பெற்றோர்களே! உஷார்!!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;பெற்றோர்களே! இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா ?&lt;br /&gt;சதாவும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந் திருக்கிறார்கள். சன் டிவியின் 'சுட்டி' போன்ற சேனல்கள்; வந்த பிறகு பிள்ளைகள் எங்கும் செல்வதில்லை. விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை.&lt;br /&gt;பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை.ஏன் வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;சிலைகளாக&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான்.உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக்காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;விளைவு? அவர்களின் உடல் ஆரோக்கியம் குன்றி வலுவிழந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள். நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;குழந்தைகளின் நிலைமை எங்கோ சென்று விட்டது பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;குழந்தைகளின் எதிர்காலம்&lt;/strong&gt;&lt;/span&gt;?&lt;br /&gt;ப்படிப் போனால் குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது? என்று சற்றேனும் சிந்தித்தீர்களா? அவர்களைப்பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா?&lt;br /&gt;உடல் வலுவிழந்து,மூளைத்திறன் குன்றி,சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் இவர்களெல்லாம் பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல் போன்ற உயர்தரப் படிப்பிற்குரிய எவ்விதத் தகுதியையும் பெறாது போய் விடுவார்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடாது இப்போதே குழந்தைகளைப் பேணி வளர்க்கவேண்டியதும், அதற்கான ஆவனைகள் செய்து அவர்களின் உடலும், உள்ளமும் வலுவும் ஆரோக்கியம் பெற்று கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டு உயாந்தோங்குவதற்கும் ஒவ்வொரு பெற்றோரும் விழிப்போடு செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;அலட்சியம் காட்டாதீர்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள்; என்பது தான் பொருள்.&lt;br /&gt;எனவே! பேற்றோர்களே!குழந்தைகளை கருத்தூன்றி கண்காணியுங்கள்.&lt;br /&gt;தொலைக்காட்சிப் பெட்டிகளை சிறிதுமூடிவையுங்கள். அவர்களுக்குரிய பயனுள்ள நிகழ்ச்சிகளை குறித்த நேரங்களில் பார்ப்பதற்கு ஆவனை செய்யுங்கள். கண்ட நேரங்களிலெல்லாம் டி.வி நிகழ்ச்சிகளையும், தொடர்களையும்,சினிமா படங்களையும் நீங்களும் பார்க்காமல் அவர்களுக்காக தியாகம் செய்யுங்கள்.&lt;br /&gt;அவர்களை தொலை நோக்காகக் கொண்டே உங்கள் எல்லாச் செயல்களும் அமையவேண்டும்.&lt;br /&gt;இது தான் அறிவார்ந்த பெற்றோர்கள் செய்யவேண்டிய கடமை. இதுவே அவர்களுக்கு அழகு.&lt;br /&gt;குழந்தைகளை தூங்கவைப்பதற்கும், உணவூட்டுவதற்கும்,நாம் ஓய்வெடுப்பதற்கும் அவர்களை தொலைக்காட்சி முன் உட்கார வைத்து தாலாட்டி விட்டு நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள். அது அவர்களை பாழாக்கும் செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;Thanks.. &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:seeniali@eta.com.sa" target="_blank"&gt;seeniali&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-9188423535188560682?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/9188423535188560682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=9188423535188560682' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/9188423535188560682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/9188423535188560682'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/11/blog-post_1481.html' title='குழந்தைகளும் தொலைக்காட்சியும்'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-5582579699967304558</id><published>2007-11-24T08:51:00.000+03:00</published><updated>2007-11-24T09:01:39.627+03:00</updated><title type='text'>'ஜெய்ராம்' என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.</title><content type='html'>&lt;div align="justify"&gt;தெஹல்கா என்ற ஆங்கில வார இதழின் அஷிஷ்கேதான் தலைமையிலான நிருபர்கள் குழு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஷ்வஹிந்த் பரிஷத் முக்கியஸ்தர்கள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் போன்றோரிடம் தங்களை இந்துத்துவாவின் பெருமைகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதப் போவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பை வலுப்படுத்தி, நம்பிக்கையைப் பெற்று, குஜராத் கலவரத்தை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை அவர்கள் வாயாலேயே பேச வைத்து ரகசியமாக பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பையே ஸ்தம்பிக்க வைக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் இதில் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக, கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து எரிந்ததற்கு முஸ்லிம்கள் காரணமா? இல்லையா? என்பதை தெஹல்காவின் புலனாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ரயில் பெட்டியை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள் என்பதை நிலைநாட்ட குஜராத் அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அபாரமானவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்சிங்கிற்கு 'முஸ்லிம்கள் 140 லிட்டர் பெட்ரோல் வாங்கிச் சென்றார்கள்' என்று கூறுவதற்காக தரப்பட்ட ரூ.50,000, டீ விற்கும் சிறுவன் அஜய்பாரியாவிடம், 'நான்தான் பெட்ரோல் கேன்களை ரிக்ஷாவில் எடுத்து வைத்தேன்' என்று பணம் தந்து நிர்ப்பந்தப்படுத்தி பெற்ற வாக்குமூலம், குறிப்பிட்ட தினத்தன்று வெளிநாட்டில் இருந்த 'மவலபியாகூப்' என்பவரை 'தீ வைத்தார்' என்று கைது செய்து நிரூபிக்க முடியாமல் திணறிய போலீஸ், சம்பவத்தின்போது அங்கே இல்லாத 'பதக்' என்பவரை 'முஸ்லிம்கள் எரித்ததைப் பார்த்தேன்' என்று சொல்ல வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாதுராம் கோட்சே, கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதுதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் அவசரப்பட்டு அவனை முஸ்லிம் என அறிவித்துவிடாமல், நிதானமாக விசாரித்தறிந்து காந்தியை கொன்றது இந்துதான்' என்று ரேடியோவில் அறிவிக்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால்நேரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சம்பவ இடத்திற்கு விசிட் செய்த அந்த நிமிடத்திலேயே, 'இது ஒரு சமுதாயத்தின் பயங்கரவாதச் செயல்' என்றார். இந்துத்துவ அமைப்புகளின் துவேஷத் தீ கனன்று எரிய அவரே எண்ணெய் வார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றா, இரண்டா... சுமார் 2,000 மனித உயிர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே வேட்டையாடப்பட்டது. சொந்த மண்ணிலேயே லட்சக்கணக்கானவர்கள் அகதிகளான அவலமும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே தான் நிகழ்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு அல்லது ஒரு இனம் இவற்றின் மீதான துவேஷத்தை திட்டமிட்டு கட்டமைத்தே இது போன்ற இனப் படுகொலைகள், பேரழிவுகள் வரலாற்றில் சாத்தியமாகியுள்ளது. போர்களின் போது எதிரிகளை வீழ்த்த, பெரும் தீமைகளை அரங்கேற்ற ஒரு 'பரிசுத்தமான உயர்ந்த நோக்கம்!' மக்கள் மனதில் விதைக்கப்படுவது வரலாறு நெடுகிலும் நடந்துள்ளது. குஜராத்தில் 'ஜெய்ராம்' என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலுவைப்போர்களின் போது குழந்தைகளின் சிலுவைப்படை பலகொடிய அழிவுகளுக்குப் பயன்பட்டு, பலியிடப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் ஜெர்மானிய சமூகத்தினரை கொலை வெறியர்களாக மாற்ற முடிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு நாகரிகம் வளர்ந்த 21_ஆம் நூற்றாண்டிலும் அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்களுக்கு எதிரான துவேஷ மனப்பான்மைக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்துக்களுக்கு சில விஷயங்களில் தெளிவை உண்டாக்க வேண்டும். எல்லாவற்றையும் வாளும், நெருப்புமே சாதிக்குமென்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சகட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்திற்கு மக்களை கொண்டு சென்றதால்தான் நரேந்திரமோடி போன்றவர்களும், அவர் சார்ந்த இந்து இயக்கங்களும் குஜராத்தில் இவ்வளவு வன்முறைகளை நிகழ்த்த முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே இந்தியாவின் மற்ற பகுதிகளில் சகிப்புத்தன்மையின் சாட்சியமாக இந்து மதத்தை நம்பும் கோடிக்கணக்கான இந்துக்களும் வாழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'அகம் பிரம்மாஸ்மி' அகமே தெய்வம். தத்துவமஸி.. நீயே கடவுள் என்ற உபநிஷத்தின்படி ஒவ்வொரு மனிதனுமே தெய்வம்!&lt;br /&gt;&lt;br /&gt;''காக்கை குருவி எங்கள் ஜாதி'' நீள் கடலும், வானும் மலையும் எங்கள் கூட்டம்'' என்ற வேத வாழ்வை விரும்பிய மகாகவி பாரதியாரின் பிரகடனத்தை ஒரு உண்மையான இந்துவின் பிரகடனமாக இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்வோம்..&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-5582579699967304558?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/5582579699967304558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=5582579699967304558' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5582579699967304558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/5582579699967304558'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/11/blog-post_1205.html' title='&apos;ஜெய்ராம்&apos; என்ற கோஷத்துடன் ஒன்றுபட்டு இஸ்லாமியர் களைக் கொல்வது என்பது புனிதச் செயலாக இந்துக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-334926461907795441</id><published>2007-11-24T08:44:00.000+03:00</published><updated>2007-11-24T08:46:07.331+03:00</updated><title type='text'>வளைகுடா தொழிலாளர்களுடன் அல் ஜஸீரா</title><content type='html'>&lt;div align="justify"&gt;வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களை அல் ஜஸீராவின் ஆங்கில சானல் ஒளிபரப்ப துவங்கியுள்ளது. ' வியர்வை துளிகளும் கண்ணீர் கன்னங்களும்' என்ற புலனாய்வு தொடரின் முதல் எபிஸோடு கடந்த சனிக்கிழமையன்று ஒளிபரப்பானது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;வளைகுடாவில் வாழும் ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்களுக்காக முதன்முறையாக ஒரு சானல் கேமராவை தூக்கி செல்கிறது. ஜேம்ஸ் போக்ஸ் எனும் அல் ஜஸீரா ரிப்போட்டரின் தலைமையிலான குழு மூன்று மாதங்களாக பணியிடங்களிலும் தொழிலாளர்கள் தங்கும் கேம்புகளிலும் செய்த விசாரணையின் தொகுப்புதான் இந்த தொடராகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, வங்கதேசம்,நேபாளம், இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் இங்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் படும் துன்பங்கள் இதில் நேரடியாக காட்டப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மிகமிக குறைந்த சம்பளத்தில் 50 டிகிரிவரை கொதிக்கும் வெயிலில் இவர்கள் இரத்தம் சிந்துகின்றனர். அடிப்படை வசதிகள் பெயரளவுக்குக் கூட இல்லாமல் நோய்கள் வெகுமதியாக கிடைக்கும் கேம்புகளில்தான் இவர்கள் தங்கள் வாழ்வை கழிக்கின்றனர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த தொழிலதிபர்கள் சிந்தித்ததுகூட கிடையாது. இவர்களை அனுப்பி வைக்கும் நாடுகளும் இந்த விஷயங்கள் பற்றி முழுமையாக அறிந்திருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அதை கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் அல்ஜஸீரா சுட்டிக்காட்டுகிறது. ஏஜென்ஸிகளும் முதலாளியும்தான் இவர்களுடைய வியர்வையையும் உழைப்பையும் சுரண்டி கொழுக்கின்றனர். 2006- ல் மட்டும் யூ.ஏ.இ யில் 109இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வகுமார் தங்கவேலு என்கிற இந்தியத்தொழிலாளி &gt; தனக்காக யாரும் இரக்கப்பட வேண்டாம், துயரப்பட வேண்டாம் பொருளாதார பிரச்சனைக்கு தற்கொலை தான் தீர்வு என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதின் குறிப்புகள் அல் ஜஸீராவிற்கு கிடைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;விஸாவிற்கும் டிக்கெட்டிற்கும் ஆன செலவுகளை ஈடுசெய்வதற்காக தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்வது சட்டப்படி குற்றமென்றபோதும் சர்வசாதாரணமாக இதை செய்கிறார்கள் என்று அல் ஜஸீரா கூறுகிறது. பணியிடங்களில் நடைபெறும் மரணங்கள் பற்றி பெரும்பாலும் விசாரணை செய்யப்படுவதில்லை. சமீபத்தில் கத்தாரில் சுவர் இடிந்து விழுந்து நான்கு தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவமும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஆசியத்தொழிலாளர்களின் துன்பங்கள் சர்வதேச மனித உரிமை கமிஷன் மற்றும் பத்திரிகைகளின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. பல வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களின் நலன்கருதி தொழிற் சட்டங்களில் புதிய பல விஷயங்களை உட்படுத்தும் நடவடிக்கை துவங்கியிருப்பதாகவும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பு : முஹம்மது மாஹீன் , ரியாத் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30564266-334926461907795441?l=velicham2006.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://velicham2006.blogspot.com/feeds/334926461907795441/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30564266&amp;postID=334926461907795441' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/334926461907795441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30564266/posts/default/334926461907795441'/><link rel='alternate' type='text/html' href='http://velicham2006.blogspot.com/2007/11/blog-post_24.html' title='வளைகுடா தொழிலாளர்களுடன் அல் ஜஸீரா'/><author><name>வெளிச்சம்</name><uri>http://www.blogger.com/profile/08327606882716959908</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30564266.post-441318420147332792</id><published>2007-11-20T08:46:00.000+03:00</published><updated>2007-11-20T09:00:14.983+03:00</updated><title type='text'>இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்கு-TNTJ செயற்குழு கண்டனம்.</title><content type='html'>&lt;a href="http://tntj.net/Images/statement/State_Sayarkulu_18112007/DSC05293.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://tntj.net/Images/statement/State_Sayarkulu_18112007/DSC05293.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tntj.net/Images/statement/State_Sayarkulu_18112007/DSC05287.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://tntj.net/Images/statement/State_Sayarkulu_18112007/DSC05287.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு 18-11-2007 அன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை நிஜாம் காலனியில் அமைந்துள்ள மீனா மஹால் அரங்கத்தில் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இச் செயற்குழுவில் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு, டிசம்பர் 6, வளைகுடா இந்தியர்கள் நிலை, போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது. மேலும் வரும் 2008 மே 12, 13 ஆகிய இரு தினங்கள் திருச்சில் மாபெரும் தவ்ஹீது எழுச்சி மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச் செயற்குழுவில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இட ஒதுக்கீடு நன்றி அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கும்பகோனத்தில ஜனவரி 29-2006 ல் TTNTJ நடத்திய பேரணியிலும் மாநாட்டிலும் இலட்சக்கணக்கில் குடும்பத்துடன் திரண்டு வந்ததன் மூலமும் ஜனவரி 29-2007 ல் மாவட்டத் தலைநகரங்களில் TNTJ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டதன் மூலமும் ஜூலை 4-2007ல் TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டு சிறை சென்றதன் மூலமும் சட்டமன்ற முற்றுகைக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டதன் மூலமும் தனி இடஒதுக்கீட்டை வென்றெடுத்த முஸ்லம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டத்திற்கு மதிப்பளித்து பிற்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்து பின்னர் சட்டமன்றத்திலும் நிறைவேற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது நன்றியைத தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு திமுக அரசு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று TNTJ நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தின் போதும் அதற்கு முன் TNTJ நடத்திய பல்வேறு போராட்டங்களி;ன் போதும் பிரகடனம் செய்தது. அதனடிப்படையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வுக்கு ஆதரவளிப்பதை இச் செயற்குழு மீண்டும் உறுதி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு என்பதால் திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதில்லை என்றும் சமுதாயத்திற்கு நியாயம் வேண்டும் போதும், சமூகம் பாதிக்கப்படும் போதும் களமிறங்கி போராடுவதில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்வதில்லை என்றும் இச்செயற்குழு அறிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய மாநில அரசுகள் செய்யும் நல்லவைகளைப் பாராட்டுவது, தீயவைகளைத் தாட்சண்யமின்றி எதிர்ப்பது என்ற கொள்கையைத் தொடர்ந்து மேற்கொள்வது என்று இச்செயற்குழு உறுதி செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;முழு திருப்தியில்லை.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கேற்ப இந்த இட ஒதுக்கீடு அமையவில்லை என்பதை இச்செயற்குழு கவலையுடன் சுட்டிக் காட்டுவதுடன் ஓமந்தூர் ராமசாமி அவர்கள் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஏழு சத விகிதமாவது அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோரிக்கையை வென்றெடுக்க அரசுக்கு தக்க அவகாசம் அளித்து தொடர்ந்து போராடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;மத்திய அரசின் அலட்சியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;மாநில அரசு முஸ்லிம்களுக்கு தனியிட ஓதுக்கீடு அளித்து விட்ட நிலையில் மத்திய அரசாங்கம் இது பற்றி உருப்படியாக எதையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இடஓதுக்கீடு அளிக்க மத்திய அரசு தவறினால் திமுகவுக்கு தனி நிலைபாடும் காங்கிரசுக்கு வேறொரு நிலைபாடும் எடுக்க தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று காங்கிரசை இச்செயற்குழு எச்சரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவம் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளிலும் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் தனி இட ஓதுக்கீடு கிடைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 31- 2008 க்குள் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் பிப்ரவரி முதல் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரும் போதும் அவர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சிகளின் போதும் அவர்களை எதிர்த்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;அரசியல் அதிகாரத்தில் இட ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ்; தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;புதுவை அரசின் மெத்த&lt;/span&gt;னம்&lt;/strong&gt;&lt;br /&gt;கும்பகோணத்தில் TNTJ நடத்திய பேரணிக்குப் பின் முஸ்லிம்களுக்கு தனியிட ஒதுக்கீடு அளிக்க புதுவை சட்டமன்றத்தில் 27-2 2006 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் இட ஒதுக்கீடு பற்றி புதுவை அரசு நீண்ட மௌனம் சாதித்து வருகிறது. 27-2-2007 அன்று புதுவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல்லாயிரம் முஸ்லிம் பெண்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் பேரணி நடத்தி தனி இடஓதுக்கீடு பற்றி வலியுறுத்தினோம். இதன் பிறகு புதுவை முதல்வரை இரு முறை சந்தித்து வலியுறுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்பும் இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை. எனவே வரும் 27-2-2008 அன்று புதுவையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று இச் செயற்குழு தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அளித்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியை ஆதரிப்போம். ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை இழுத்தடித்தால் எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை முழுமையாகஇழக்க நேரும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;குஜராத் இனப்படுகொலையும் தெஹல்கா புலனாய்வும தெஹல்காவுக்கு நன்றி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கோத்ரா ரயிலை எரித்ததும், அதைக் தொடர்ந்து இனப்படுகொலையை நிகழ்த்தியதும் மோடியும் பாஜகவினரும் அரசு அதிகாரிகளும் தான் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. பாரபட்சமின்றி துணிவாக புலனாய்வு செய்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய தெஹல்கா வார இதழையும் தெஹல்கா இணைய தளத்தையும் இச்செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;தெஹல்கா புலனாய்வும் அரசியல் கட்சிகளின் அலட்சியப் போக்கும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இதயத்தைப் பிளந்து விடும் வகையில் அமைந்த இந்த அறிக்கை வந்த பின் இது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலலை என்று கூறிய தமிழக முதல்வர் கருணாநிதியை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. கலவரம் நடந்த போது மோடி அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் மோடிக்கு ஆதரவாக தி.மு.கவினர் வாக்களித்ததையும், கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று இப்போது கருணாநிதி கூறியதையும் பார்க்கும் போது மோடியுடன் கருணாநிதிக்கு இன்று வரை உறவு இருக்கிறது என்று இச்செயற்குழு ஐயம் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் பிரச்சனைக்கெல்லாம் தினசரி அறிக்கை விட்டு தினசரி போராட்டம் நடத்தி வரும் ஜெயலலிதா தெஹல்கா புலனாய்வு பற்றி மௌனம் சாதிப்பதை இச் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கின்றது. குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட்டதை ஜெயலலிதா நியாயப்படுத்தியதையும், ரயிலை எரித்ததே மோடி தான் என்பது அம்பலமான பின்பு மௌனம் சாதிப்பதையும் பார்க்கும் போது இன்னும் மோடியின் அன்புத் தொழியாகவே ஜெயலலிதா இருக்கிறார் என்று இச் செயற்குழு ஐயம் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் நண்பர்களாக வேடம் போடும் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மௌனம் சாதிக்கின்றன. அல்லது மென்மையாக வருடிக் கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து முஸ்லிம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் சம்மந்தப்பட்ட பிரச்சனையில் எந்த அளவு எதிர்ப்புக் காட்ட வேண்டுமோ அந்த அளவு எதிர்ப்புக் காட்டத் தவறி விட்டன. அனைவருக்குள்ளும் மதவெறி மறைந்திருக்கின்றது என்பதை இந்த மௌனம் அம்பலப்படுத்துகிறது என்று இச் செயற்குழு குற்றம் சாட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் கலவரத்தின் போதும், தெஹல்கா புலனாய்வு அறிக்கை வெளியான போதும் இடைப்பட்ட காலங்களிலும் வலிமையாகக் குரல் கொடுத்து வரும் ஒரே அரசியல் வாதியான லாலு பிரசாத் யாதவ் அவர்களையும் அவரது கட்சியையும் இச் செயற்குழு பாராட்டுவதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த அக்கிரமத்தை தாட்சண்யமின்றி தெஹல்கா புலானய்வு அறிக்கையை தமிழுலகுக்குக் கொண்டு சென்ற செய்தியாளர்களையும் செய்தி நிறுவனங்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பெரிய அக்கிரமத்தைப் பற்றி கண்மூடிக் கொண்ட சந்தர்ப்பவாதிகளான பத்திரிக்கையாளர்கள், அறிவு ஜீவிகள், முற்போக்காளர்களை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மனிதாபிமானமற்ற இவர்கள் எழுத்துத் துறையில் இருப்பதற்கும் பொதுவாழ்வில் இருப்பதற்கும் அறவே தகுதியற்றவர்கள் என்று இச்செயற்குழு இனம் காட்டுகிறது. இவர்களையும் இவர்களது பத்திரிக்கைகளையும் மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டும் என்று இச் செயற்குழு கோருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;CBI விசாரனை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தெஹல்கா புலனாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் தாட்சண்யமின்றி குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஊடீஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தனி நீதி மன்றம் அமைத்து குஜராத் இனப்படு கொலை வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993399;"&gt;அமெரிக்காவுடன் அனுசக்தி ஒப்பந்தம்&lt;br /&gt;123 ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆரம்ப காலம் முதல் அமெரிக்கத் தயாரிப்பு என்று விமர்சிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் அதை உண்மைப்படுத்துவது போல் அமெரிக்காவின் எடுபிடியை விடக் கேவலமாக நடந்து வருகிறார். அமெரிக்காவின் கட்டளைப்படி ஈரானுக்கு எதிராக வாக்களித்தார். நமது நாட்டின் அனைத்து இரகசியங்களையும் அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுக்கும் வண்ணம் அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்திருக்கிறார். அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;மன்மோகன் சிங்கை மாற்ற வேண்டும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;நாட்டு நலனை விட அமெரிக்க நலனுக்காக பாடுபடும் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றி விட்டு நாட்டு நலனில் அக்கரையுள்ள தலைவரை பிரதமராகத் தேர்வு செய்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;வளைகுடா பணியாளர் அவலம் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அமெரிக்க டாலரின் மதிப்பும், அமெரிக்க டாலரின் அடிப்படையில் தங்கள் நாணய மதிப்பை நிர்ணயிக்கும் அரபு நாடுகளின் ரியால் மற்றும் திர்ஹத்தின் மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூறு ரியால் அல்லது திர்ஹமுக்கு ஆயிரத்து இரு நூறு ரூபாய்கள் கிடைத்து வந்த நிலை மாறி தற்போது 950 ரூபாய்கள் தான் கிடைக்கின்றது. இதனால் அரபு நாட்டில் பணிபுரிபவர்களின் ஊதியம் 15 சதம் முதல் 20 சதம் வரை குறைந்து விட்டது. இந்தியச் தொழிலாளர்கள் இதனால் பெரும் இன்னலுக்கு இலக்காகியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய ரூபாய் மதிப்பில் அவர்கள் பெற்று வந்த ஊதியம் குறையாத வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அரசு அரபு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாதிப்பை எதிர் கொள்ள முடியாத ஏழைத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினால் நாட்டில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதுடன் அரபு நாடுகள் மூலம் நமது நாட்டிற்கு கிடைக்கும் அன்னியச் செலாவனியும் குறைந்து நாடு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் எனவே போர்க்கால அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியக் குறைவைச் சரி செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;இந்தியத் தூதரகங்களின் அலட்சியப் போக்&lt;/strong&gt;&lt;/span&gt;கு&lt;br /&gt;அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும் ஆணவத்துடனும் பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்து வண்ணம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய துதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அனுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வண்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;சாதிக் கலவரத்தைத் தூண்டும் மாநில அரசு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;கடந்த காலங்களில் பேருந்துகளுக்கும் மாவட்டங்களுக்கும் சாதித் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டதால் சாதிக் கலவரம் கொளுந்து விட்டு எரிந்தது. பல உயிர்களும் உடமைகளும் நாசமான பின் காலம் கடந்து உண்மையை உணர்ந்து கொண்ட அன்றைய தமிழக அரசு சாதித் தலைவர்களின் பெயர்களில் இருந்த மாவட்டப் பெயர்களை நீக்கியது. அரசுப் பேருந்துகளில் இடம் பெற்ற சாதித் தலைவர்களின் பெயரை நீக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை இவ்வளவு சீக்கிரம் தமிழக அரசு மறந்து வருகிறது. சாதித்தலைவர்களின் பெயரில் விமான நிலையம், சாதித் தலைவர்களுக்கு அரசு செலவில் விழா மனி மண்டபம் என்று கலவரத்துக்கான தீயை அரசாங்கமே மூட்டுவதை இச்செயற்குழு கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;strong&gt;எந்த சாதி தலைவருக்கும் அரசு விழா நடத்தக் கூடாது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;எந்த சாதித் தலைவரின் பெயரையும் எந்த அரசுத் தொடர்பான நிறுவனங்களுக்கும் சூட்டக் கூடாது.&lt;br /&gt;அரசின் சார்பில் சாதித் தலைவர்களுக்கு சிலை அமைக்கக் கூடாது. சாதி
